அத்தியாயம் 168 பாட்டியின் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்று சொல்லி servant ஒருவன் மேகாவை அழைக்க, தன் ரூமில் இருந்த மேகா பதட்டத்தில் night dress உடன் கண்கள் குளமாக அப்படியே கீழே ஓடினாள். அவள் சென்று பார்க்கும் போது, சைரன் …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 167 காளீஸ்வரனின் பெரிய வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. சொந்த பந்தங்கள் அனைவரும் அங்கே கூடி இருக்க, காளீஸ்வரன், மணிகண்டன் என அனைவரும் பம்பரமாக அங்கும் இங்கும் சுழண்டு ஒவ்வொரு வேலையாக பார்த்துக் கொண்டு இருந்தார்கள். நிலா அந்த வீட்டின் முற்றத்தில் …
அத்தியாயம் 166 மேகாவின் மீது இருந்த கோபத்தில் அவளை முத்தமிடும்போது அவள் உதட்டில் நன்றாக பிடித்து கடித்து வைத்து விட்டான் விஷ்வா. அதனால் வலியில் ஆஆஆ..!! என்று சிணுங்கிய மேகா அவனை தன்னிடமிருந்து விலக்கி தள்ளினாள். கள்ளத்தனமாக அவளைப் பார்த்து புன்னகைத்த …
அத்தியாயம் 245: எல்லாமே முடிஞ்சிருச்சு ஹாஸ்பிடலில் ஆதித்யாவுடன் விஷ்ணுவும், ரித்திகாவும், ஷாலினியின் உடல் நிலையை பற்றி தெரிந்து கொள்வதற்காக பரிதவிப்புடன் அவள் இருந்த அறைக்கு வெளியே காத்திருந்தனர். சில மணி நேரங்களுக்கு பிறகு ஷாலினியின் அறையில் இருந்து அந்த மருத்துவமனையின் சீஃப் …
அத்தியாயம் 244: விஷ்ணுவிற்கு பெரிய வரும் உண்மைகள் விஷ்ணுவிற்கு தெரியவரும் உண்மைகள் சித்தார்த்தின் பள்ளியில்… ரித்திகா சென்றவுடன் வேக வேகமாக வைஷாலியை தேடி சென்ற லாவண்யா, அவளிடம் ஷாலினிக்கு நடந்த ஆக்சிடென்ட் ஐ பற்றி சொல்லி.. “இத பத்தி உங்களுக்கு தெரியுமா …
அத்தியாயம் 243: ரத்த வெள்ளத்தில் ஷாலினி (பார்ட் 2) செண்பகம் என்ன தான் இத்தனை தெளிவாக அவனிடம் சொல்லி இருந்தாலும் கூட வருணால் இதற்கெல்லாம் ஜான்வி தான் காரணம் என்று நம்ப முடியவும் இல்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அதனால் இன்னும் குழப்பமான …
அத்தியாயம் 242: ரத்த வெள்ளத்தில் ஷாலினி (பார்ட் 1) வருணின் அறையில்… விடியற்காலை வேளையிலே வருண், ரித்திகாவும், ஒருவரை ஒருவர் அணைத்தபடி தங்களுடைய போர்வைக்குள் தஞ்சம் புகுந்து இருந்தனர். 😍 🤗 அப்போது திடீரென்று அவர்களுடைய அறையின் குளுமை மிகவும் அதிவேகமாக …
அத்தியாயம் 241: ரித்திகாவை ஆறுதல் படுத்திய வருண் (பார்ட் 2) வருணிற்கு நிஜமாகவே அவனுடைய கால் மிகவும் வலித்தது. அதனால், “ஆமா.” என்று மெல்லிய குரலில் சொன்னான். அதைக் கேட்டு எழுந்து அமர்ந்த ரித்திகா, “இங்க பாலிதீன் கவர் ஏதாவது பெருசா …
அத்தியாயம் 240: ரித்திகாவை ஆறுதல் படுத்திய வருண் (பார்ட் 1) அந்த பெரிய மால் முழுக்க வருண், ரித்திகாவையும் , சித்தார்த்தை அழைத்து கொண்டு மகிழ்ச்சியுடன் சுற்றி திரிந்தனர். 😍 🥰 ரித்திகா முகம் சுளிக்காமல் சிறிய பெண்ணை போல சித்தார்த்துடன் …
அத்தியாயம் 239: நாளைக்கு ஷாலினி சாகணும் நாளைக்கு ஷாலினி சாகணும் ரித்திகாவின் ஸ்கூட்டியை ஷாலினி டிரைவ் செய்ய, அவள் பின்னே கையில் இரண்டு மூன்று கட்டைப்பைகளுடன் அமர்ந்து கொண்டு இருந்தான் விஷ்ணு. அப்போது விளையாட்டாக ஷாலினியின் தோளில் சாய்ந்தவன், “எப்பயும் நம்ப …