அத்தியாயம் 132 தனக்கு பாட்டி நல்ல வாக்கு சொல்லியதால் நிலா சந்தோஷமாக இருக்க, “நம்மளும் நம்ப வாழ்க்கை என்னதான் ஆகும்னு அவங்ககிட்ட கேட்டுப் பாக்கலாமா..??” என்று நினைத்த சௌபர்ணிகா தயக்கத்துடன் பாட்டியின் முன்னே தன் கையை நீட்டினாள். அவள் கைரேகைகளை உற்று …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 131 அரவிந்த் தன் மனதில் இருப்பதை தான் வெண்ணிலாவிடம் சொல்ல விரும்புவதாக அவளிடம் தெரிவிக்க, “இப்போ.. என்ன சொல்ல போறாரு இவரு..??” என்று நினைத்து குழப்பமாக அவனைப் பார்த்தாள் வெண்ணிலா. “நிலா.. உன்ன first time அரண்மனையில பார்த்தப்பவே எனக்கு …
அத்தியாயம் 192 அர்ஜுன் எமர்ஜென்சி எக்ஸிட்டை நோக்கி ஓடிச் சென்றும், எவனோ ஒருவன் சொன்ன இன்ஸ்ட்ரக்ஷனை கேட்டு அங்கே இருந்த டெடரிஸ்ட்டுகள் அவனை பின் தொடர்ந்து செல்லாமல் மீண்டும் அவனது மற்ற குடும்ப உறுப்பினர்களை டார்கெட் செய்ய தொடங்கினார்கள். அதனால் தன் …
அத்தியாயம் 191 அர்ஜுன் ஒரு பக்கம் கையில் துப்பாக்கியுடன் வெளியில் இருந்த தீவிரவாதிகளை நோக்கி செல்ல, என்ன ஆனாலும் தன் குழந்தைகளையும், அவர்களுக்காக தன்னையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருந்த தேன்மொழி கிளாரா கொடுத்த துப்பாக்கியை தன் கையில் …
அத்தியாயம் 190 அர்ஜுன் எமர்ஜென்சி எக்ஸிட்டை விரைவாக திறக்கச் சொல்லி கத்திக் கொண்டு இருக்க, “இதோ சார் அவ்வளவு தான் முடிஞ்சிடுச்சு! இன்னும் 2 மினிட்ஸ்ல டோர் ஓப்பன் ஆயிடும்.” என்று அவசரமாக சொன்ன மேனேஜர் தன்னால் முயன்றவரை வேகமாக அந்த …
அத்தியாயம் 189 அர்ஜுன் தேன்மொழியை சமாதானப்படுத்த முயற்சி செய்து கொண்டு இருக்க, “இல்ல அர்ஜுன், நீ என்ன சொன்னாலும் எனக்கு பயமா; தான் இருக்கு. நான் இப்பவே மாமாவுக்கு கால் பண்ணி சித்தார்த்தையும், ஆருத்ராவையும் நம்ம கிட்ட கூட்டிட்டு வர சொல்றேன். …
அத்தியாயம் 210: ரித்திகாவின் பதிலடி (பார்ட் 1) துர்க்கை அம்மன் கோவிலில்… வெகு நாட்களுக்குப் பின் இப்போது தான் அவன் தன்னுடைய மகனை தன்னுடைய கைகளால் தூக்குகிறான். அதனால் அந்த மகிழ்ச்சி அவனுக்குள் இருந்தாலும், தன்னுடைய மகனை தான் தூக்கி கொஞ்சுவதற்கு …
அத்தியாயம் 209: அழகிய குடும்பம் (பார்ட் 2) சுகந்தி அந்த பூக்கள் நிறைந்த கவரை ரித்திகாவிடம் நீட்ட, “அதை எதுக்கு நீ அவகிட்ட குடுக்குற..?? கல்யாணம் ஆனதுக்கப்புறம் பொண்ணுங்களுக்கு அவங்க புருஷன் பூ வச்சு விட்டால் தான் பிடிக்கும். நீ அத …
அத்தியாயம் 208: அழகிய குடும்பம் (பார்ட் 1) ரித்திகாக்கு மயக்கம் தெளிந்த பின் அவளை விரைவாக கிளம்பும் படி சொன்ன வருண், தன்னுடைய வேலைகளை பார்ப்பதற்காக தன்னுடைய ஸ்டடி ரூமிற்கு சென்று விட்டான். என்ன தான் அவளுக்கு மயக்கம் தெளிந்து இருந்தாலும், …
அத்தியாயம் 207: இனி எல்லாம் சுகமே வருணின் அறையில் பதட்டத்தில் இருந்த வருண், ரித்திகாவின் கழுத்தை வெப்பத்தை சோதிப்பதற்காக தொட்டுப் பார்த்தான். அவளுடைய உடல் முன்பு இருந்தது விட இப்போது மிகவும் குளுமையாக இருந்தது. அதனால் பயந்து போன வருண் அவனுடைய …