அத்தியாயம் 236: மை டாடி மை சூப்பர் ஹீரோ (பார்ட் 2) அவனுடைய காரின் முன்னேயும் பின்னேயும் அவர்களுடைய பாதுகாப்பிற்காக ஏராளமான பாடி கார்டுகளை ஏற்பாடு செய்து இருந்த வருண், அது மட்டும் இன்றி சில ஸ்பைகளையும் ஏற்பாடு செய்து வைத்து …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 235: மை டாடி மை சூப்பர் ஹீரோ (பார்ட் 1) நாராயணன் பேலஸில்.. வருண் அனைவரையும் அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்தான். அவர்கள் வரும் வரை ஹாலிலேயே காத்திருந்த செண்பகம் வருணை பார்த்து, “கல்லறைகுள்ள போயிட்டு வந்து அப்படியே …
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
அத்தியாயம் 233: உன்னிடம் மயங்குகிறேன் (பார்ட் 1) ரித்திகாவின் அறையில்… ஒரு நொடியில் எதைப்பற்றியும் யோசிக்காமல் ரித்திகாவை பிடித்து இழுத்து பெட்டில் அமர வைத்து அவளுடைய உதட்டில் உணர்ச்சி பொங்க முத்தமிட தொடங்கியவன்; அவளை பெட்டில் தள்ளி அவள் மீது படர்ந்தான் …
அத்தியாயம் 215 சென்னை வந்திருந்த தேன்மொழி அர்ஜூனுடன் அவள் தங்கி இருந்த அதே ரூமில் இருந்தால் மீண்டும் மீண்டும் அவனது ஞாபகம் வந்து தன்னை டிஸ்டர்ப் செய்வதாக உணர்ந்தாள். அதனால் வேறு ஒரு ரூமிற்கு அவள் மாறிவிட, தன் அம்மாவுடன் இருக்க …
அத்தியாயம் 214 மறுநாள் சாயங்கால நேரத்தில் தேன்மொழி தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள அர்ஜுனின் குடும்பத்திற்கு சொந்தமான பிரைவேட் ஹெலிபோர்ட்டுக்கு வந்து சேர்ந்தாள். மீண்டும் அர்ஜுனனின் வீட்டிற்கு செல்ல விரும்பாமல் அவள் தான் பிறந்த வீட்டிற்கு செல்வதற்காக ஒரு டாக்ஸியை புக் …
அத்தியாயம் 213 தங்களது மனதில் உள்ள கவலைகளை மறந்துவிட்டு ஆருத்ரா, சித்தார்த் இருவரும் அவர்களது குட்டி தம்பியை கொஞ்சி கொண்டு இருந்தார்கள். தேன்மொழி அவர்களை பார்த்து கொஞ்சம் சந்தோஷமாக உணர்ந்தாள். அவளுக்கு குழந்தை பிறந்ததே பெரும் போராட்டமாக இருந்ததால் தனக்கு மகன் …
அத்தியாயம் 212 இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு தன் குழந்தைக்கு தேவையான அனைத்தும் சரியாக இருக்கிறதா என தேன்மொழி பிஸியாக தன் ரூமில் பார்த்துக் கொண்டு இருந்தாள். அப்போது தயக்கத்துடன் சித்தார்த், ஆருத்ரா இருவரும் திறந்து இருந்த அவளது ரூமிற்குள் நுழைந்தார்கள். …
அத்தியாயம் 211 ஹாஸ்பிடலில் இருந்த அனைவரையும் ஒருவழியாக டிஸ்டார்ஜ் செய்து பிரான்சில் இருந்த தங்களது கெஸ்ட் ஹவுஸுற்க்கு அழைத்து வந்து இருந்தார் பிரதாப். பிரிட்டோவிற்கு மட்டும் ஏராளமான காயங்கள் இருந்ததால் அவனை அடிக்கடி செக்கப் வர சொல்லி இருந்தார்கள். தன்னால் தான் …
அத்தியாயம் 210 “கிளாரா எங்க ஜனனி? அவ ஏன் இன்னும் வந்து என்ன பாக்கல?” என்று பிரிட்டோ கேட்டவுடன் அவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் கலவரமான முகத்துடன் நின்று கொண்டு இருந்தாள் ஜனனி. கிளாராவின் கணவனாக அவளுக்கு என்ன ஆனது …