🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 130 அரவிந்த் சோகமாக தனியே சொல்வதை கவனித்த நிலா, “எனக்கு வேற ஒருத்தர்க்கூட கல்யாணம் பண்ண போறாங்கன்னு தெரிஞ்ச உடனே உங்களால அதை தாங்க முடியலயா அர்விந்த்..??” என்று யோசித்து வருத்தப்பட்டாள். உண்மையில் எவனோ ஊர் பேர் தெரியாதவனுக்கு தன் …
அத்தியாயம் 129 மேகாவுடன் அவளது ரூமிற்கு சென்ற விஷ்வா “நீ போய் refresh ஆகிட்டு வா. நம்ம சாப்பிட எங்கையவது வெளிய போகலாம்.” என்று சொல்ல, “நான் மறுபடியும் உன் கூட எங்கேயும் வர மாட்டேன் போ. எனக்கு சாப்பாடுக்கூட வேண்டாம். …
அத்தியாயம் 128 அரண்மனையில் சௌபரணிகாவுடன் ஒரு தனி அறையில் தங்கி இருந்த சேரன் குளித்துவிட்டு ஈர தலையில் துண்டுடன் வந்து கண்ணாடியின் முன்னே நின்று புடவை கட்டிக் கொண்டிருந்தவளை பின்னே இருந்து அணைத்தான். அவனது அந்த செயல் பெண் அவளுக்கு சிலிர்ப்பை …
அத்தியாயம் 127 பொழுது விடிந்து வெகு நேரமானதால் மேகாவின் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் எழுந்து அவரவர் வேலையை பார்க்கத் தொடங்கி கருந்தார்கள். விஷ்வா மேகா இருவருமே வீட்டில் இல்லாததால் மற்றவர்களுக்கு சந்தேகம் வந்துவிடும் என்று நினைத்து பயந்த மகேஷ் “இதுக்கு மேலயும் …
அத்தியாயம் 188 விசாலமான அந்த பிளே ஏரியாவில் தனித்தனியாக ஆளுக்கு ஒவ்வொரு பக்கமாக அனைவரும் சென்று விட, ”என்ன அதுக்குள்ள எல்லாரும் போய்ட்டாங்க! நானும் நம்ம ரஷ்யா வந்ததில இருந்து எல்லார் கூடையும் சேர்ந்து ஒரு ஃபோட்டோ எடுக்கலாம்னு பார்க்கிறேன். முடிய …
அத்தியாயம் 187 தேன்மொழி பசிக்கிறது என்று சொன்னதால் அருகில் உள்ள உயர்தர ரெஸ்டாரன்ட் ஒன்றில் அவளுடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான் அர்ஜுன். தன் அம்மாவிற்கும் தம்பிக்கும் அந்த அளவிற்கு இங்கிலீஷ் தெரியாது என்பதால் பாரிஸ் வந்து தனியாக சென்று அவர்கள் …
அத்தியாயம் 186 அர்ஜுனின் குடும்பத்தில் உள்ள அனைவரும் பிரான்சில் உள்ள பாரிஸுற்க்கு ட்ரிப் சென்று இருந்தார்கள். வந்து சேர்ந்த முதல் இரண்டு நாட்கள் தனித் தனியாக தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ப்ளான் செய்து ஜோடி ஜோடியாக அனைவரும் வெளியில் சென்று மகிழ்ந்த …
அத்தியாயம் 185 கிளாரா தனக்கு பீரியட்ஸ் என்று பிரிட்டோவின் முகத்தில் அடிப்பதை போல சொன்னவுடன், அவளை எதுவும் பேசாமல் கீழே இறக்கி விட்டான் அவன். அவனது வாடிய முகத்தை பார்க்கும்போது உள்ளுக்குள் அவளுக்கு வருத்தமாக இருந்தாலும் கூட, தனது வாழ்க்கையின் இறுதி …
அத்தியாயம் 184 தேன்மொழி அர்ஜுனுடன் அவர்கள் தங்க இருக்கும் லக்சூரி ரெசார்டுக்கு சென்று சேர்ந்தாள். அவர்களுக்காக என்று கொடுக்கப்பட்ட ஸ்பெஷல் ரூமிற்கு அர்ஜுன் அவளை அழைத்து சென்றான். அவர்களுடன் வந்த மற்றவர்களும் தங்களது ரூமிற்கு சென்று செட்டில் ஆனார்கள். அர்ஜுன் இதற்கு …