🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 250: நீங்க பிரச்சனை பண்ணா, நானும் பிரச்சனை பண்ணுவேன் திடீரென்று அங்கே இத்தனை கார்களுடன் வந்தவனிடம் திவ்யா மரியாதையுடன் பேசிக்கொண்டு இருப்பதை கவனித்த அவளுடைய சொந்தக்காரர்கள் தங்களுக்குள் அவன் யாராக இருக்கும் என்று பேசி கொண்டனர். அவர்களுக்கு இவனை எங்கேயோ …
அத்தியாயம் 249: பொண்ணு பார்க்க வரும்போது ஃபேமிலியோட தானே வரனும்…!! அதுவரை ஈரோட்டை நோக்கி சென்று கொண்டு இருந்த சிவாவால் இப்போது அங்கே செல்ல முடியவில்லை. தன்னுடைய திவ்யாவை இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தனியாக தவிக்க விட்டுவிட்டு, அவனால் இங்கேயே …
அத்தியாயம் 248: விஷ்ணு மற்றும் வைஷாலியின் திருமணம் நாராயணன் பேலஸுல்… செண்பகத்துடன் பேசிவிட்டு தன்னுடைய அறைக்கு வந்த வைஷாலி, அமெரிக்காவிற்கு செல்வதற்காக கிளம்பி கொண்டு இருந்தாள். அப்போது அவளுக்கு தொடர்ந்து மகேஷிடம் இருந்து கால் வந்து கொண்டே இருந்தது. இன்று எப்படியாவது …
அத்தியாயம் 247: போற போக்கில ஏதோ நம்மளால முடிஞ்சது நாராயணன் பேலஸில்…. ஜாகிங் செய்வதற்காக வெளியே கிளம்பி வந்த வருண், உள்ளே வந்துகொண்டு இருந்த வைஷாலியின் காரை கவனித்தவன் அப்படியே அவளிடம் பேசுவதற்காக வாசலில் நின்று கொண்டான். வருண் தனக்காக வெளியில் …
அத்தியாயம் 246… வைஷாலியை அந்த பாரில் இருந்து வெளியே அழைத்து வந்துவிட்டான் மகேஷ். ஆனால் இப்போது அவளை எங்கே அழைத்து செல்வது என்று அவனுக்கு தெரியவில்லை. கண்டிப்பாக அவளை இந்த நிலையில் அழைத்துக் கொண்டு நாராயணன் பேலஸிற்கு செல்லும் தைரியம் அவனுக்கு …
அத்தியாயம் 175 எதையெதையோ சொல்லி மேகாவிடம் கெஞ்சி கூத்தாடி அவளை ஆபீஸுற்க்கு அழைத்துச் சென்றான் மகேஷ். காரில் செல்லும்போது கூட “நீ எங்க இருக்க விஷ்வா..?? இந்நேரம் நீ morning breakfast சாப்பிட்டு tablet சாப்பிட்டு இருக்கனுமே..!! நான் உன் கூடவே …
அத்தியாயம் 174 விஷ்வாவை வெகு நேரமாக தேடிக் கொண்டிருந்த மேகா அவனது mobile phoneக்கு அடியில் ஏதோ letter இருப்பதை பார்த்தாள். நடுங்கிய கைகளுடன் அவள் அதை எடுத்து படித்துப் பார்க்க, “Sorry டி மேகா. I know, நான் இப்படி …
அத்தியாயம் 173 காளீஸ்வரன் ஆறுதல் சொல்வதற்காக விஷ்வாவின் அருகில் செல்ல, அதுவரை உணர்ச்சிகள் இன்றி சிலை போல அப்படியே நின்று கொண்டிருந்த விஷ்வா தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு மயங்கி விழுந்தான் அதனால் ஷாக்காகி அவர் “டாக்டர்.. டாக்டர்..!!” என்று கத்த, …
அத்தியாயம் 172 கௌத்தம் சென்ற பிறகு கலங்கிய கண்களுடன் காளீஸ்வரனை பார்த்த மேகா “இப்பதான் உங்களுக்கு என் ஞாபகம் வந்துச்சா அண்ணா…??” என்று உடைந்த குரலில் கேட்க, “ஞாபகம் எல்லாம் எப்பயும் இருக்கத்தான் செய்யுது. ஆனா என்ன… நீ பண்ற சில …