அத்தியாயம் 194 அர்ஜுன் தனக்கு கொடுத்து இருந்த முக்கியமான வேலையை முடிப்பதற்காக இன்டர்காம் மூலம் தனக்கு வந்த இன்ஃபர்மேஷனை பாலோ செய்து ஃபாலோ செய்து தனியாக பதுங்கி இருந்த ஒரு ஐந்து பேர் கொண்ட டெரரிஸ்ட் கும்பலை கொன்று குவித்துவிட்டு தேன்மொழி …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 193 ஜானகி பிரதாப்பின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு “எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. சுத்தி சுத்தி ஒரே கன் ஷாட் சவுண்டா கேட்குது. யார் யாரை சுடுறாங்க, வெளிய என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே தெரிய மாட்டேங்குது. நம்ம ஃபேமிலில …
அத்தியாயம் 215: ஃபர்ஸ்ட் நைட் (பார்ட் 2) ரித்திகா : “ஐ அம் சாரி ஆராதனா. உங்களுக்கு என்ன ஆறுதல் சொல்றதுன்னு எனக்கு தெரியல. நடந்த எதிலும் உங்க தப்பு இல்ல. ஆனா நீங்க இதுல நிறைய அஃபெக்ட் ஆகி இருக்கீங்க. …
அத்தியாயம் 214: ஃபர்ஸ்ட் நைட் (பார்ட் 1) ஆராதனாவிடம் ரித்திகா அவளைப் பற்றி கேட்க, தன்னை பற்றியும் தன்னுடைய குடும்பத்தை பற்றியும் நாராயணன் குடும்பத்திற்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் எவ்வாறு பகை மூண்டது என்பது பற்றியும் ஆராதனா ரித்திகா இடம் தெளிவாக சொல்லி …
அத்தியாயம் 213: வருணும் பிரவீனும் நண்பர்கள் (பார்ட் 2) சில நொடிகளுக்கு பின் அவள் தன்னுடைய கண்களை திறந்து பார்க்கும் போது அந்த லிஃப்ட் நார்மலாக இருந்தது மற்றும் அவள் இறங்க வேண்டிய தரைதலத்திற்கும் வந்து இருந்தது. அதனால் வேகமாக அதில் …
அத்தியாயம் 212: வருணும் பிரவினும் நண்பர்கள் (பார்ட் 1) மாலை நேரம்… பிரவீனின் வீட்டில்… வழக்கத்தை விட இன்று தன்னுடைய வீட்டிற்கு சீக்கிரமாக வந்து இருந்தான் பிரவீன். லக்ஷனா தன்னுடைய தங்கை சௌபர்ணிகா மற்றும் மாமியார் தேவியுடன் ஹாலில் இருந்த சோபாவில் …
அத்தியாயம் 211: ரித்திகாவின் பதிலடி (பார்ட் 2) தன்னுடைய அலுவலகத்தில் இருந்து ரித்திகா பேட்டி கொடுத்ததை லைவாக பார்த்த வருண், “பரவால்ல இவளுக்கும் கொஞ்சம் அறிவு இருக்கு. பி. ஆர். டீம் இல்லாமலேயே மீடியா பீப்பிள்ச கரெக்டா ஹாண்டில் பண்ணிட்டா. நம்ம …
அத்தியாயம் 135 “எங்க வீட்டு பையனுக்கு நீங்க உங்க பொண்ண கல்யாணம் பண்ணி குடுப்பீங்களா மாட்டிங்களா..??” என்று விஷ்வா நேரடியாக காளீஸ்வரனிடம் கேட்டு விட, அவர் உட்பட அனைவரும் ஷாக்காகி நின்று கொண்டிருந்தார்கள். “நம்ம மாப்பிள்ளையே நேரடியா அரவிந்த் தம்பிய அவங்க …
அத்தியாயம் 134 “அரவிந்த் அண்ணாவும் நிலாவும் இந்த கல்யாணத்தை நிறுத்த நம்மகிட்ட help கேட்டாங்களே..!! நம்ம என்ன பண்ண போறோம்..??” என்று மேகா கேட்க, “முதல்ல நிலாவை பொண்ணு பாக்க வர்றவங்க வந்து அவளை பாத்துட்டு போகட்டும். இப்ப எதுவும் நம்ம …
மேகா “வேண்டாம் விஷ்வா ப்ளீஸ்.. என்ன விடு.” என்று தொடர்ந்து கெஞ்ச, வலுக்கட்டாயமாக அவளது இதழ்களில் முத்த வேட்டை நடத்திக் கொண்டிருந்தான் அவளது ஆருயிர் கணவன் விஷ்வா. அவன் அந்த இதழ் முத்தத்தில் தொடங்கி அப்படியே அவளது கழுத்து, இன்னும் கொஞ்சம் …