அத்தியாயம் 172 சித்தார்த்தையும், ஆருத்ராவையும் மைக்கேல் வீட்டிற்கு அழைத்து சென்றான். அவன் தன்னிடம் எரிந்து விழுந்ததால் மீரா அவனிடம் பேசுவதை தவிர்த்து விட்டு தனது வேலையை பார்ப்பதற்காக கிச்சனை நோக்கி செல்ல, அவளை திரும்பிப் பார்த்த மைக்கேல் “ஏய் மீரா நில்லு!” …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 171 தேன்மொழி தனக்கு மனசே சரியில்லை என்று சோனியாவிடம் சொல்ல, பூசாரி அர்ச்சனை செய்து கொடுத்த பூவை அவள் தலையில் வைத்து விட்ட ஜானகி “நம்ம என்ன நினைக்கிறோமோ அது தான் நடக்கும் தேன்மொழி. அதுக்கு தான் நல்லதே நினைக்கணும்னு …
அத்தியாயம் 120 சௌபர்ணிகா fashion eventகாக தான் மும்பை செல்ல வேண்டும் என்று சொல்ல, மேகாவும் அவளுடன் தான் செல்ல விரும்புவதாக சொல்கிறாள். “ஆபீஸ் போகலையா நீ..?? என்க்கூட வரேன்னு சொல்ற..!!” சௌபர்ணிகா கேட்க, “இல்லக்கா… சும்மா எப்பவும் system முன்னாடியே …
அத்தியாயம் 119 விஷ்வாவின் கால்களில் விழுந்து தன்னை இப்படி torture செய்து கொல்ல வேண்டாம் என்று கெஞ்சினாள் லயா. “உன்னால தானேடி என் தம்பி அவ்ளோ கஷ்டப்பட்டு எவ்ளோ வலியையும் வேதனையையும் அனுபவச்சு suicide பண்ணி செத்தான்.. அதை நீயும் அனுபவிக்க …
அத்தியாயம் 118 தூங்கிக் கொண்டு இருந்த சௌபர்ணிகாவின் மீது குளிர்ந்த நீரை ஊற்றி அவளை எழுப்பினான் சேரன். அதனால் பதறிப் போய் நடுங்கிக்கொண்டு எழுந்து அமர்ந்தாள் அவள். அவனைப் பார்த்தவுடன் இன்னும் அவளுக்கு பயமாக இருக்க, அவள் உடல் எக்ஸ்ட்ராவாக நடுங்கியது. …
அத்தியாயம் 117 விஷ்வாவின் ரூமில் தன் கண்களால் கண்ட காட்சிகளை ரிஷியிடம் சொல்லிவிட்டு அழுதாள் மேகா. அவள் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்த ரிஷி “விஷ்வா அண்ணாவ பத்தி எனக்கு நல்லா தெரியும் அண்ணி. அவருக்கு பொதுவாவே பெண்களை …
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
அத்தியாயம் 170: பிரவீனை வெறுக்கும் லக்சனா (பார்ட் 1) வருண் மிதமான வேகத்தில் அந்த பாதையில் சிறிதும் குலுங்காமல் அந்த கார் ஐ சரியாக ஓட்டிக் கொண்டு இருந்தான். அதை கவனித்த ரித்திகா, “பார்றா… இவர் மட்டும் எப்படி கொஞ்சம் கூட …