அத்தியாயம் 198 பிரிட்டோ சந்தோஷை பற்றி சொல்லி ஜனனிக்கு புரிய வைக்க முயற்சி செய்து கொண்டு இருந்தான். ஆனால் அவன் சொல்வதை எல்லாம் காதில் கூட வாங்காமல் சந்தோஷின் மீது இருந்த காதல் மயக்கத்தில் தனது மூளையை வேலை செய்ய விடாமல் …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 197 ஜனனியை தனக்கு பின்ன பாதுகாப்பாக நிற்க வைத்த அர்ஜூன் சிவந்த கண்களால் கொலை வெறியுடன் சந்தோஷை பார்த்தபடி அவனது நெற்றி பொட்டுக்கு தன் கையில் இருந்த ஹைடெக் மாடல் பிஸ்டலை குறி வைத்தான். அதுவரை எதுவும் தெரியாதவனை போல …
அத்தியாயம் 196 அர்ஜுன் சொன்ன பிளானை அப்படியே எக்ஸிக்யூட் செய்து இரண்டாவதாக வந்த ரேஸ்கியூ டீமை சேர்ந்தவர்கள் அர்ஜூனின் குடும்பத்தில் உள்ளவர்களை தங்களது பாதுகாப்பு வளையத்திற்கு கீழே கொண்டு வந்து தனித் தனி குடும்பமாக அப்படியே வெளியில் அழைத்து சென்றார்கள். அங்கே …
அத்தியாயம் 220: ஏண்டா இடியட் இப்படி பண்ண (பார்ட் 2) அது மட்டும் இன்றி தன்னுடைய ஸ்மார்ட் வாட்ச் இன் மூலம் சண்டையிட்டுக் கொண்டு இருக்கும் போது இது தன்னுடைய கைகளையும் மீறி சென்று கொண்டு இருக்கிறது. என்று அவளுக்கு எப்போது …
அத்தியாயம் 219: ஏண்டா இடியட் இப்படி பண்ண (பார்ட் 1) க்ரிஷா என்ன சொன்னாலும் சந்தோஷ் காரை நிறுத்துவதாக இல்லை. அதனால் அவனால் முடிந்த வரை வேகமாக அந்த ரோட்டில் இருந்து வெளியே வர முயன்றான். அப்போது திடீரென்று எங்கு இருந்தோ …
அத்தியாயம் 218: கொலை முயற்சி நேரம் காலை 10:00 மணி.. பிரவீனின் அலுவலகத்தில்… தன்னுடைய அறையில் அவனுடைய மேனேஜர் சங்கருடன் அமர்ந்து பேசி கொண்டு இருந்தான் பிரவீன். பிரவீன்: “என்ன டா மாட்டிக்கிட்ட நம்மளோட ஆளுங்க எல்லாத்தையும் புடிச்சு வச்சுக்கிட்டு இந்த …
அத்தியாயம் 217: விலக நினைக்கையில் நெருங்க துடிக்குதே (பார்ட் 2) அப்போது மூடி இருந்த அவனுடைய கண்களில் இருந்து வழிந்த சில துளி கண்ணீர் அந்த தண்ணீரோடு கலந்தது. 😭 😭 😭 அந்நேரம் ஜான்வி தன்னை “வருண்” என்று அழைப்பது …
அத்தியாயம் 216: விலகி செல்கையில் நெருங்க துடிக்குதே (பார்ட் 1) வருணின் அறையில்… தன்னுடைய ஒரு கையை முட்டுக் கொடுத்து படுத்து கொண்டு அதில் தன்னுடைய தலையை சாய்த்து கொண்டு ரித்திகா என்ன செய்கிறாள் என்று பார்த்து கொண்டு இருந்தான் வருண் …
அத்தியாயம் 138 “யார் என்ன சொன்னாலும் நான் விரதம் இருப்பேன் போ.” என்று மேகா சொல்ல, “அப்போ நான் சொன்னாலும் நீ கேக்க மாட்ட..!!” என்று கேட்டுவிட்டு அவளை பார்த்து முறைத்தான் அவன். “அதான் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன்னு சொல்லிட்டேன்ல… …
அத்தியாயம் 137 “வா நிலா.. நிலா.. நிலா.. நீ.. எந்தன் வெண்ணிலா..!! வாடி புள்ள வாடி..!!” என்று குடித்துவிட்டு போதையில் வானில் தெரிந்த நிலவைப் பார்த்து சோகமாக பாடிக் கொண்டிருந்தான் அரவிந்த். “டேய்.. love failureன்னா… ஒரு மனுஷன் புலம்பறது எல்லாம் …