அத்தியாயம் 212: வருணும் பிரவினும் நண்பர்கள் (பார்ட் 1) மாலை நேரம்… பிரவீனின் வீட்டில்… வழக்கத்தை விட இன்று தன்னுடைய வீட்டிற்கு சீக்கிரமாக வந்து இருந்தான் பிரவீன். லக்ஷனா தன்னுடைய தங்கை சௌபர்ணிகா மற்றும் மாமியார் தேவியுடன் ஹாலில் இருந்த சோபாவில் …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 211: ரித்திகாவின் பதிலடி (பார்ட் 2) தன்னுடைய அலுவலகத்தில் இருந்து ரித்திகா பேட்டி கொடுத்ததை லைவாக பார்த்த வருண், “பரவால்ல இவளுக்கும் கொஞ்சம் அறிவு இருக்கு. பி. ஆர். டீம் இல்லாமலேயே மீடியா பீப்பிள்ச கரெக்டா ஹாண்டில் பண்ணிட்டா. நம்ம …
அத்தியாயம் 135 “எங்க வீட்டு பையனுக்கு நீங்க உங்க பொண்ண கல்யாணம் பண்ணி குடுப்பீங்களா மாட்டிங்களா..??” என்று விஷ்வா நேரடியாக காளீஸ்வரனிடம் கேட்டு விட, அவர் உட்பட அனைவரும் ஷாக்காகி நின்று கொண்டிருந்தார்கள். “நம்ம மாப்பிள்ளையே நேரடியா அரவிந்த் தம்பிய அவங்க …
அத்தியாயம் 134 “அரவிந்த் அண்ணாவும் நிலாவும் இந்த கல்யாணத்தை நிறுத்த நம்மகிட்ட help கேட்டாங்களே..!! நம்ம என்ன பண்ண போறோம்..??” என்று மேகா கேட்க, “முதல்ல நிலாவை பொண்ணு பாக்க வர்றவங்க வந்து அவளை பாத்துட்டு போகட்டும். இப்ப எதுவும் நம்ம …
மேகா “வேண்டாம் விஷ்வா ப்ளீஸ்.. என்ன விடு.” என்று தொடர்ந்து கெஞ்ச, வலுக்கட்டாயமாக அவளது இதழ்களில் முத்த வேட்டை நடத்திக் கொண்டிருந்தான் அவளது ஆருயிர் கணவன் விஷ்வா. அவன் அந்த இதழ் முத்தத்தில் தொடங்கி அப்படியே அவளது கழுத்து, இன்னும் கொஞ்சம் …
அத்தியாயம் 132 தனக்கு பாட்டி நல்ல வாக்கு சொல்லியதால் நிலா சந்தோஷமாக இருக்க, “நம்மளும் நம்ப வாழ்க்கை என்னதான் ஆகும்னு அவங்ககிட்ட கேட்டுப் பாக்கலாமா..??” என்று நினைத்த சௌபர்ணிகா தயக்கத்துடன் பாட்டியின் முன்னே தன் கையை நீட்டினாள். அவள் கைரேகைகளை உற்று …
அத்தியாயம் 131 அரவிந்த் தன் மனதில் இருப்பதை தான் வெண்ணிலாவிடம் சொல்ல விரும்புவதாக அவளிடம் தெரிவிக்க, “இப்போ.. என்ன சொல்ல போறாரு இவரு..??” என்று நினைத்து குழப்பமாக அவனைப் பார்த்தாள் வெண்ணிலா. “நிலா.. உன்ன first time அரண்மனையில பார்த்தப்பவே எனக்கு …
அத்தியாயம் 192 அர்ஜுன் எமர்ஜென்சி எக்ஸிட்டை நோக்கி ஓடிச் சென்றும், எவனோ ஒருவன் சொன்ன இன்ஸ்ட்ரக்ஷனை கேட்டு அங்கே இருந்த டெடரிஸ்ட்டுகள் அவனை பின் தொடர்ந்து செல்லாமல் மீண்டும் அவனது மற்ற குடும்ப உறுப்பினர்களை டார்கெட் செய்ய தொடங்கினார்கள். அதனால் தன் …
அத்தியாயம் 191 அர்ஜுன் ஒரு பக்கம் கையில் துப்பாக்கியுடன் வெளியில் இருந்த தீவிரவாதிகளை நோக்கி செல்ல, என்ன ஆனாலும் தன் குழந்தைகளையும், அவர்களுக்காக தன்னையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருந்த தேன்மொழி கிளாரா கொடுத்த துப்பாக்கியை தன் கையில் …
அத்தியாயம் 190 அர்ஜுன் எமர்ஜென்சி எக்ஸிட்டை விரைவாக திறக்கச் சொல்லி கத்திக் கொண்டு இருக்க, “இதோ சார் அவ்வளவு தான் முடிஞ்சிடுச்சு! இன்னும் 2 மினிட்ஸ்ல டோர் ஓப்பன் ஆயிடும்.” என்று அவசரமாக சொன்ன மேனேஜர் தன்னால் முயன்றவரை வேகமாக அந்த …