அத்தியாயம் 150 சௌபர்ணிகா வெளியில் சென்று விட்டதை உறுதி செய்த சேரன் யாருக்கோ call செய்து “எல்லாம் நம்ம நினைச்ச மாதிரிதான் நடந்துட்டு இருக்கு uncle. சௌபர்ணிகா அவ பேருல இருக்கிற propertiesஐ எனக்கு எழுதி கொடுக்கிறதுக்கு ஓகே சொல்லிட்டா. இன்னும் …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 149 காலை பொழுது அழகாக விடிந்தது. அதிசயமாக விஷ்வாவிற்கு முன்பாகவே early morningல் கண் விழித்த மேகா, சாரா தங்களை trainingகாக வரச் சொல்லி கீழே அழைப்பதற்குள் தானாக கீழே சென்றாள். அதனால் அவளைப் பார்த்து surpriseஆன ரிஷி “என்ன …
அத்தியாயம் 148வெகு நேரமாக ஷவரில் கொட்டும் தண்ணீருக்கு கீழே நின்று அந்த நீரோடு தன் கண்ணீரையும் கலக்கவிட்ட சௌபர்ணிகா Barth robeஐ அணிந்து கொண்டு ஈரம் சொட்டும் கூந்தலுடன் பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள். அவளைப் பார்த்தவுடன் எழுந்து நின்ற சேரன் …
அத்தியாயம் 147 “Will you be my bad girl..??” என்று அவள் தோள்களின் மீது தன் முகத்தை புதைத்தவாறு கேட்டான் விஷ்வா. “basically நான் ரொம்ப good girl தெரியுமா..?? But உன்கூட சேர்ந்து போக போக நானும் உன்னை …
அத்தியாயம் 146 “நீ உன் propertiesஐ மட்டும் எனக்கு எழுதிக் கொடு. அதுக்கப்புறம் promiseஆ நான் உன்கிட்ட எதுவுமே கேட்க மாட்டேன். நம்ம ரெண்டு பேரும் எப்பவும் happyஆ இருக்கலாம். Please டி.. open the door. வெளிய வா.” என்று …
அத்தியாயம் 229: என் ஆளுடா அவ (பார்ட் 1) ரித்திகாவின் வீட்டில்… வருண் தன்னுடன் க்ரிஷா, பிராங்கிளின் மற்றும் சிவா உடன் ரித்திகாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அவர்கள் அனைவரையும் இன் முகத்துடன் ரித்திகா தன்னுடைய பெற்றோர்களுடன் இணைந்து வரவேற்றாள். 😍 …
அத்தியாயம் 228: வெகு நாள் ஆசை (பார்ட் 2) ஷாலினி: அவனைப் பார்த்து முறைத்தவள், “டேய் லூசு அறிவு இருக்கா உனக்கு..??? உன் முன்னாடி தானே வருண் மாமா நம்மளைய பார்த்து இருக்க சொன்னாரு… நீ பாட்டுக்கு அங்க இருந்து என்னை …
அத்தியாயம் 227: வெகு நாள் ஆசை (பார்ட் 1) ரித்திகா வீட்டில்… ரித்திகா வீட்டில் உள்ள சிறிய டைனிங் டேபிளில் விஷ்ணு, ஷாலினி, வருண் மற்றும் ரித்திகா , சுதாகர், சித்தார்த் என அனைவரும் அமர்ந்து பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டுக்கொண்டு இருக்க, …
அத்தியாயம் 226: மனசாட்சி இல்லாத மிருகம் (பார்ட் 1) வருணின் ஷாப்பிங் மாலில்… சித்தார்த்தையும், ஜான்வியின் பெற்றோர்களையும், ரித்திகாவுடன், கூட்டி கொண்டு சித்தார்த் எங்கே எல்லாம் போக வேண்டும் என்று ஆசை படுகிறானோ அந்த இடத்திற்க்கு எல்லாம் அவனை அழைத்துச் செல்வதாக …
அத்தியாயம் 200 சந்தோஷ் தங்கள் குடும்பத்திற்கு செய்த துரோகத்தை எல்லாம் ஒவ்வொன்றாக ஜனனியிடம் விளக்கி சொன்ன அர்ஜுன் “நான் சொல்றேன்.. இந்த சந்தோஷ் உயிரோட வாழவே தகுதி இல்லாதவன். இன்னைக்கு இவன என் கையால நான் கொல்ல தான் போறேன் ஜனனி. …