அத்தியாயம் 200: ரித்திகா வருணின் திருமணம் (பார்ட் 3) ரித்திகாவின் பெற்றோர்கள் தன்னுடைய அறையில் இருந்து சென்ற பின், சிறிது நேரம் ஓய்வை வேண்டி கட்டிலில் வந்து படுத்தான் வருண். அவனுடைய கண்கள் தூக்கத்திற்காக ஏங்கினாலும் அவனுடைய மனம் அவனைத் தூங்க …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 199: ரித்திகா வருணின் திருமணம் (பார்ட் 2) ரித்திகா காணாமல் போன செய்தியை இவர்கள் அனைவரும் ஏற்கனவே அறிந்து இருப்பதால் தான் ஏற்கனவே தயார் செய்து வைத்து இருந்த பொய்யை இவர்களிடம் சொல்ல முடியாது என்று நினைத்த வருண், தன்னுடைய …
அத்தியாயம் 198: ரித்திகா வருனின் திருமணம் (பார்ட் 1) நாராயணன் மருத்துவமனையில்… ரித்திகாவை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து அவளுக்கு தங்களுடைய டாக்டரின் மூலம் சிகிச்சை கொடுத்த வருண், அவரிடம் ரித்திகாவிற்கு வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்கும் படி உத்தரவிடுகிறான். அவனுடைய இந்த முடிவைக் …
அத்தியாயம் 197: வருணின் விபரீத முடிவு (பார்ட் 2) மீதம் இருந்தவர்களை வருணின் ஆட்களும் சிவாவும் வெளுத்து வாங்கிக் கொண்டு இருக்க தன்னுடைய நண்பன் வருணின் கைகளில் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டு இருப்பதை கவனித்த ஒருவன், வேகமாக வருணின் அருகே …
அத்தியாயம் 196: வருணின் விபரீத முடிவு (பார்ட் 1) வருண்: “இப்ப அவ எங்க மா இருக்கா…??” என்று பதட்டமான குரலில் கேட்டான். க்ரிஷா: “இப்ப அவங்க இருக்கிற லொகேஷன் நாராயணன் பேலசுக்கு 1 கிலோ மீட்டர் சரௌண்டிங்ல தான் காமிக்குது. …
அத்தியாயம் 195: ரித்திகாவை நெருங்கும் ஆபத்து (பார்ட் 2) இதற்கிடையே போலீசார் இடம் இருந்து அவனுக்கு அந்த சம்பவம் நடந்தபோது அருகே இருந்த ஒரு கடையின் வெளியே இருந்த ஒரு சி. சி. டிவி. கேமராவில் ரெக்கார்டான வீடியோ பதிவுகள் வந்து …
அத்தியாயம் 194 அர்ஜுன் தனக்கு கொடுத்து இருந்த முக்கியமான வேலையை முடிப்பதற்காக இன்டர்காம் மூலம் தனக்கு வந்த இன்ஃபர்மேஷனை பாலோ செய்து ஃபாலோ செய்து தனியாக பதுங்கி இருந்த ஒரு ஐந்து பேர் கொண்ட டெரரிஸ்ட் கும்பலை கொன்று குவித்துவிட்டு தேன்மொழி …
அத்தியாயம் 193 ஜானகி பிரதாப்பின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு “எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. சுத்தி சுத்தி ஒரே கன் ஷாட் சவுண்டா கேட்குது. யார் யாரை சுடுறாங்க, வெளிய என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே தெரிய மாட்டேங்குது. நம்ம ஃபேமிலில …
அத்தியாயம் 192 அர்ஜுன் எமர்ஜென்சி எக்ஸிட்டை நோக்கி ஓடிச் சென்றும், எவனோ ஒருவன் சொன்ன இன்ஸ்ட்ரக்ஷனை கேட்டு அங்கே இருந்த டெடரிஸ்ட்டுகள் அவனை பின் தொடர்ந்து செல்லாமல் மீண்டும் அவனது மற்ற குடும்ப உறுப்பினர்களை டார்கெட் செய்ய தொடங்கினார்கள். அதனால் தன் …
அத்தியாயம் 191 அர்ஜுன் ஒரு பக்கம் கையில் துப்பாக்கியுடன் வெளியில் இருந்த தீவிரவாதிகளை நோக்கி செல்ல, என்ன ஆனாலும் தன் குழந்தைகளையும், அவர்களுக்காக தன்னையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருந்த தேன்மொழி கிளாரா கொடுத்த துப்பாக்கியை தன் கையில் …