அத்தியாயம் 190: எனக்கு அவளை புடிக்கல (பார்ட் 1) பிரவீனின் வீட்டில்… காலை முகூர்த்தத்திலேயே பிரவீன் மற்றும் லக்ஷனாவின் திருமணம் முடிந்து விட்டதால், சாயங்கால நேரத்தில் ரிசப்ஷனையும் முடித்துவிட்டு பிரம்மாண்டமாக டெகரேஷன் செய்து இருந்த தன்னுடைய காரில் லக்ஷனாவை அழைத்து கொண்டு …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 189: உங்களுக்கு சிரிக்கவே தெரியாதா? (பார்ட் 2) மேடையின் கீழே நின்று பார்ப்பவர்களுக்கு மேடையில் நடக்கும் காட்சிகள் அனைத்தும் நன்றாக ஸ்கிரீனின் வழியாக தெரியுமே தவிர அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று ஒருவருக்கும் கேட்கப் போவதில்லை. அதனால் தைரியமாக …
அத்தியாயம் 188: உங்களுக்கு சிரிக்கவே தெரியாதா? (பார்ட் 1) நாராயணன் மஹாலில்…. விஷ்ணு .ஷாலினி பிரார்த்தனா அவர்கள் மூவரும் சேர்ந்து வருண் மற்றும் ரித்திகாவையும் அழைத்து கொண்டு வந்து மேடையில் நிற்க வைத்தனர். வழக்கம் போல் வருனும் ரித்திகாவும் அதிக இடைவெளியை …
அத்தியாயம் 187: கொஞ்சம் தள்ளி நில்லுங்க (பார்ட் 2) அந்த மெசேஜ்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக படித்துக் கொண்டு இருந்தான் சிவா. கீ போர்டில் எதையோ டைப் செய்தபடி சிவாவை திரும்பி பார்த்த வருண் , “என்ன டா யாரு அப்படி எனக்கு …
அத்தியாயம் 186: கொஞ்சம் தள்ளி நில்லுங்க (பார்ட் 1) நாராயணன் மஹால்…. ஈரோடு மாவட்டத்தின் நகர்ப்புறத்திற்கு வெளியே இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் பல்லாயிரம் சதுர பரப்பில் வெள்ளை மற்றும் தங்க நிறத்தில் ஜொலிக்கும் நாராயணன் மஹாலை தன்னுடைய அப்பாவின் இறப்பிற்கு …
அத்தியாயம் 185: ஐ லவ் யூ (பார்ட் 2) அன்று வைஷாலி செய்துவிட்டு சென்ற வேலையால் ஷாலினி தன் கைகளாலேயே அந்த சேலையை மிகவும் டேமேஜ் செய்து வைத்து இருந்தாள். பின் அவள் விஷ்ணுவை ஏற்றுக் கொண்டதால் அந்த புடவையின் மீது …
அத்தியாயம் 184: ஐ லவ் யூ (பார்ட் 1) இன்று வருண் மற்றும் ரித்திகா நிச்சயதார்த்தம் என்பதால் நாராயணன் பேலஸ் ஏ விழாக்கோலம் பூண்டு இருந்தது. வழக்கத்தை விட அதிகமாக அந்த இடம் முழுவதும் அதிக பாடி கார்டுகள் குவிக்கப்பட்டு இருந்தனர். …
அத்தியாயம் 183: இன்று நிச்சயதார்த்தம் இன்று நிச்சயதார்த்தம்.. தான் அவனுக்கு கொடுத்த வேலையை கௌத்தம் சொதப்பிவிட்டதால் அவனை கொல்ல திட்டமிட்ட பிரவீன், ஆட்களை ஏவி விடுகிறான். தன்னை கொல்ல வருபவர்களிடம் இருந்து தப்பிக்க போராடிக் கொண்டு இருக்கிறான் கௌத்தம். அப்போது அங்கே …
அத்தியாயம் 182: கொலை முயற்சி ரித்திகா வீட்டில்… ரித்திகா குற்றமற்றவள் என்று தன்னுடைய மகன் வருண் நிரூபித்து விட்டதாக அதை பெருமையாக ஷாலினியிடமும், ரித்திகாவிடம், அவளுடைய பெற்றோர்களிடமும், சொல்லிக் கொண்டு இருந்தாள் செண்பகம். அவர்கள் அனைவரும் ரித்திகா மீள முடியாத பெரிய …
அத்தியாயம் 181: ரித்திகா குற்றமற்றவள் (பார்ட் 2) கௌத்தம் என்ன தான் இதை தான் செய்யவில்லை என்று சொன்னாலும், அவனுடன் இத்தனை நாள் பழகி இருந்த சிவாவால் அவனிடம் இருந்த திருட்டு தனத்தை எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது. அதனால் இப்போது கௌத்தம் …