அத்தியாயம் 195: ரித்திகாவை நெருங்கும் ஆபத்து (பார்ட் 2) இதற்கிடையே போலீசார் இடம் இருந்து அவனுக்கு அந்த சம்பவம் நடந்தபோது அருகே இருந்த ஒரு கடையின் வெளியே இருந்த ஒரு சி. சி. டிவி. கேமராவில் ரெக்கார்டான வீடியோ பதிவுகள் வந்து …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 194 அர்ஜுன் தனக்கு கொடுத்து இருந்த முக்கியமான வேலையை முடிப்பதற்காக இன்டர்காம் மூலம் தனக்கு வந்த இன்ஃபர்மேஷனை பாலோ செய்து ஃபாலோ செய்து தனியாக பதுங்கி இருந்த ஒரு ஐந்து பேர் கொண்ட டெரரிஸ்ட் கும்பலை கொன்று குவித்துவிட்டு தேன்மொழி …
அத்தியாயம் 193 ஜானகி பிரதாப்பின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு “எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. சுத்தி சுத்தி ஒரே கன் ஷாட் சவுண்டா கேட்குது. யார் யாரை சுடுறாங்க, வெளிய என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே தெரிய மாட்டேங்குது. நம்ம ஃபேமிலில …
அத்தியாயம் 192 அர்ஜுன் எமர்ஜென்சி எக்ஸிட்டை நோக்கி ஓடிச் சென்றும், எவனோ ஒருவன் சொன்ன இன்ஸ்ட்ரக்ஷனை கேட்டு அங்கே இருந்த டெடரிஸ்ட்டுகள் அவனை பின் தொடர்ந்து செல்லாமல் மீண்டும் அவனது மற்ற குடும்ப உறுப்பினர்களை டார்கெட் செய்ய தொடங்கினார்கள். அதனால் தன் …
அத்தியாயம் 191 அர்ஜுன் ஒரு பக்கம் கையில் துப்பாக்கியுடன் வெளியில் இருந்த தீவிரவாதிகளை நோக்கி செல்ல, என்ன ஆனாலும் தன் குழந்தைகளையும், அவர்களுக்காக தன்னையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருந்த தேன்மொழி கிளாரா கொடுத்த துப்பாக்கியை தன் கையில் …
அத்தியாயம் 190: எனக்கு அவளை புடிக்கல (பார்ட் 1) பிரவீனின் வீட்டில்… காலை முகூர்த்தத்திலேயே பிரவீன் மற்றும் லக்ஷனாவின் திருமணம் முடிந்து விட்டதால், சாயங்கால நேரத்தில் ரிசப்ஷனையும் முடித்துவிட்டு பிரம்மாண்டமாக டெகரேஷன் செய்து இருந்த தன்னுடைய காரில் லக்ஷனாவை அழைத்து கொண்டு …
அத்தியாயம் 189: உங்களுக்கு சிரிக்கவே தெரியாதா? (பார்ட் 2) மேடையின் கீழே நின்று பார்ப்பவர்களுக்கு மேடையில் நடக்கும் காட்சிகள் அனைத்தும் நன்றாக ஸ்கிரீனின் வழியாக தெரியுமே தவிர அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று ஒருவருக்கும் கேட்கப் போவதில்லை. அதனால் தைரியமாக …
அத்தியாயம் 188: உங்களுக்கு சிரிக்கவே தெரியாதா? (பார்ட் 1) நாராயணன் மஹாலில்…. விஷ்ணு .ஷாலினி பிரார்த்தனா அவர்கள் மூவரும் சேர்ந்து வருண் மற்றும் ரித்திகாவையும் அழைத்து கொண்டு வந்து மேடையில் நிற்க வைத்தனர். வழக்கம் போல் வருனும் ரித்திகாவும் அதிக இடைவெளியை …
அத்தியாயம் 187: கொஞ்சம் தள்ளி நில்லுங்க (பார்ட் 2) அந்த மெசேஜ்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக படித்துக் கொண்டு இருந்தான் சிவா. கீ போர்டில் எதையோ டைப் செய்தபடி சிவாவை திரும்பி பார்த்த வருண் , “என்ன டா யாரு அப்படி எனக்கு …
அத்தியாயம் 186: கொஞ்சம் தள்ளி நில்லுங்க (பார்ட் 1) நாராயணன் மஹால்…. ஈரோடு மாவட்டத்தின் நகர்ப்புறத்திற்கு வெளியே இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் பல்லாயிரம் சதுர பரப்பில் வெள்ளை மற்றும் தங்க நிறத்தில் ஜொலிக்கும் நாராயணன் மஹாலை தன்னுடைய அப்பாவின் இறப்பிற்கு …