அத்தியாயம் 181 தன் அம்மாவின் உடல்நிலை இப்போது தான் ஓர் அளவிற்கு முன்னேறி இருக்கிறது என்பதால் இவ்வளவு நாளாக ரெஸ்ட்டில் இருந்த தனது அம்மாவிற்கு ஒரு சேஞ்ச் வேண்டும் என நினைத்த சுனில் அர்ஜுன் கேட்டுக் கொண்டதால் தன் அம்மா அப்பாவுடன் …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 124 அந்த மர்ம கிராமத்தில் உள்ள பழைய schoolன் office roomல் இருந்த விஷ்வாவும் மேகாவும் நெருப்பை பற்றவைத்து குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது கலங்கிய கண்களுடன் “யார் அந்த பொண்ணுன்னு இப்பயாவது நீ சொல்லுவியா மாட்டியா விஷ்வா..??” என்று …
அத்தியாயம் 180: ரித்திகா குற்றமற்றவள் (பார்ட் 1) வருணின் அறையில் இருந்து கோபமாக வெளியே வந்து கொண்டு இருந்த ரித்திகாவை பார்த்த விஷ்ணுவும் ஷாலினியும், அதிர்ச்சியான குரலில் “என்ன அக்கா ஆச்சு..??” என்று கேட்டனர். அவர்களை தீர்க்கமான பார்வை பார்த்த ரித்திகா, …
அத்தியாயம் 179: ரித்திகாவை அடித்த வருண் (பார்ட் 2) வருணின் அலுவலகத்தில்… வெகு நேரமாக கம்ப்யூட்டரில் எதையோ செய்து கொண்டு இருந்த க்ரிஷா, அவ்வப்போது பிராங்க்ளினையும் சந்தோஷையும் பார்த்து அவர்களுக்கான இன்ஸ்ட்ரக்ஷன்களை கொடுத்துக் கொண்டு இருந்தாள். வருண் அமைதியாக எதையோ சிந்தித்த …
அத்தியாயம் 178: ரித்திகாவை அடித்த வருண் (பார்ட் 1) ரித்திகா வீட்டில்… ரித்திகாவை பற்றி ஊடகங்களில் பரவி வரும் தவறான செய்தியால், அவளுடைய குடும்பமே ஆழ்ந்த வருத்தத்தில் மூழ்கி இருந்தது. ஷாலினியும் அங்கே தான் இருந்தாள். அதனால் ரித்திகாவையும் அவளுடைய குடும்பத்தையும் …
அத்தியாயம் 177: நிச்சயதார்த்தம் நடக்குமா? (பார்ட் 2) ஏனென்றால் அவர்கள் அனைவரும், “நீயும் த கிரேட் பிசினஸ்மேன் வருண் நாராயணனும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க போறீங்களாமா..!!!” என்று அவளிடம் கேட்டனர். முதலில் அந்த கேள்வியால் அதிர்ந்து போன ரித்திகா பின்பு …
அத்தியாயம் 176: நிச்சயதார்த்தம் நடக்குமா? (பார்ட் 1) காலை பொழுது அழகாக விடிந்தது…. வருணின் ரெசார்ட்டில் இருந்து அனைவரும் தங்களுடைய வீட்டிற்கு செல்வதற்காக கிளம்பி கொண்டு இருந்தனர். சித்தார்த் மிகவும் சந்தோஷமாக இருந்தான். அதனால் அடிக்கடி ரித்திகாவிடம் அவன், “உனக்கும் அப்பாவுக்கும் …
அத்தியாயம் 175: அழகிய குடும்ப புகைப்படம் (பார்ட் 2) ரித்திகாவின் தயக்கத்தை புரிந்து கொண்ட செண்பகம், “என்ன மா பார்த்துட்டு நிக்கிற போய்் உட்காரு. என் பையன் பாரு ஆல்ரெடி ரெடியா போய் பின்னாடி நிக்கிறான்.” என்று சொல்ல, சிறு வெட்கத்துடன் …
அத்தியாயம் 174: அழகிய குடும்ப புகைப்படம் (பார்ட் 1) வருண் ரெசார்டில்… வருனும், ரித்திகாவும், ராஜா மற்றும் ராணியின் காஸ்ட்யூம் அணிந்து இருந்ததால் பேக்ரவுண்ட் கூட அந்த காலத்தை ஒத்ததாக இருக்க வேண்டும் என்று நினைத்த ஆர்ட் டைரக்டர்கள் அனைத்தையும் பக்காவாக …
அத்தியாயம் 173: காற்றில் எங்கும் காதல் வாசம் (பார்ட் 2) விஷ்வாவின் அமைப்பில் இருந்த ராகவியால் சரியாக மூச்சுக் கூட விட முடியவில்லை. அவளுடைய இதயம் வேகமாக துடித்துக் கொண்டு இருந்தது. ❤️ ராகவி விஷ்வாவின் இதயத்திற்கு அருகே இருந்ததால் அவளுடைய …