அத்தியாயம் 185: ஐ லவ் யூ (பார்ட் 2) அன்று வைஷாலி செய்துவிட்டு சென்ற வேலையால் ஷாலினி தன் கைகளாலேயே அந்த சேலையை மிகவும் டேமேஜ் செய்து வைத்து இருந்தாள். பின் அவள் விஷ்ணுவை ஏற்றுக் கொண்டதால் அந்த புடவையின் மீது …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 184: ஐ லவ் யூ (பார்ட் 1) இன்று வருண் மற்றும் ரித்திகா நிச்சயதார்த்தம் என்பதால் நாராயணன் பேலஸ் ஏ விழாக்கோலம் பூண்டு இருந்தது. வழக்கத்தை விட அதிகமாக அந்த இடம் முழுவதும் அதிக பாடி கார்டுகள் குவிக்கப்பட்டு இருந்தனர். …
அத்தியாயம் 183: இன்று நிச்சயதார்த்தம் இன்று நிச்சயதார்த்தம்.. தான் அவனுக்கு கொடுத்த வேலையை கௌத்தம் சொதப்பிவிட்டதால் அவனை கொல்ல திட்டமிட்ட பிரவீன், ஆட்களை ஏவி விடுகிறான். தன்னை கொல்ல வருபவர்களிடம் இருந்து தப்பிக்க போராடிக் கொண்டு இருக்கிறான் கௌத்தம். அப்போது அங்கே …
அத்தியாயம் 182: கொலை முயற்சி ரித்திகா வீட்டில்… ரித்திகா குற்றமற்றவள் என்று தன்னுடைய மகன் வருண் நிரூபித்து விட்டதாக அதை பெருமையாக ஷாலினியிடமும், ரித்திகாவிடம், அவளுடைய பெற்றோர்களிடமும், சொல்லிக் கொண்டு இருந்தாள் செண்பகம். அவர்கள் அனைவரும் ரித்திகா மீள முடியாத பெரிய …
அத்தியாயம் 181: ரித்திகா குற்றமற்றவள் (பார்ட் 2) கௌத்தம் என்ன தான் இதை தான் செய்யவில்லை என்று சொன்னாலும், அவனுடன் இத்தனை நாள் பழகி இருந்த சிவாவால் அவனிடம் இருந்த திருட்டு தனத்தை எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது. அதனால் இப்போது கௌத்தம் …
அத்தியாயம் 126 காலை பொழுது அழகாக விடிந்தது. விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் சூரியன் தன் கடமையை பார்க்க time-மிற்க்கு சரியாக வந்திருந்தும் அந்த இடம் ஜிலு ஜிலுவென இருந்தது. மேகாவின் ஆடைகளை தரையில் விரித்து விஷ்வாவின் overcoatஐ தங்களது …
அத்தியாயம் 125 விஷ்வா தான் ஒருத்தியை கொலை செய்ய இந்தியாவிற்கு சென்றதாக சொல்ல, ஷாக்காகி விழிகள் விரிய அவனை பார்த்தாள் மேகா. அவளது கலைவரான முகத்தை கண்டு “நீ என்ன பார்த்து பயப்படுறியாடி..??” என்று அவன் உடைந்த குரலில் கேட்க, முதலில் …
அத்தியாயம் 124 அந்த மர்ம கிராமத்தில் உள்ள பழைய schoolன் office roomல் இருந்த விஷ்வாவும் மேகாவும் நெருப்பை பற்றவைத்து குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது கலங்கிய கண்களுடன் “யார் அந்த பொண்ணுன்னு இப்பயாவது நீ சொல்லுவியா மாட்டியா விஷ்வா..??” என்று …
அத்தியாயம் 183 அர்ஜுன் தனது நண்பர்களை தேன்மொழிக்கு அறிமுகப்படுத்தினான். நட்புடன் அவர்களைப் பார்த்து புன்னகைத்த தேன்மொழி “இவங்க எல்லாருக்கும் நான் யாரென்று நீ இண்ட்ரடியூஸ் பண்ணிட்ட.. பட் இவங்க யாருன்னு நான் தெரிஞ்சுக்க வேண்டாமா?” என்று அர்ஜுனிடம் கேட்டாள். அதற்கு அர்ஜுன் …
அத்தியாயம் 182 மைக்கேல் மீராவின் இதழ்களில் உணர்ச்சிகள் பொங்க முத்தமிட்டு கொண்டு இருந்தான். ஒரு கட்டத்திற்கு மேல் அவள் மூச்சு விட முடியாமல் திணற, அவளை விட்டு பிரிந்த மைக்கேல் அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு அவளது சோல்டரில் முகம் …