அத்தியாயம் 168 சியாவின் பெற்றோர்கள் சித்தார்த்திடம் பேசிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் தேன்மொழிக்கு ஆதரவாக பேசியதால் குழப்பமான முகத்துடன் தேன்மொழியை பார்த்த சித்தார்த் “எல்லாரும் சொல்ற மாதிரி நிஜமாவே இவங்க நல்லவங்க தானா? கிரான்மா கூட நான் இவங்கள என் மம்மியா …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 167 டைனிங் ஏரியாவில் அர்ஜுன் தேன்மொழி இருவரும் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அப்போது மூவர் அந்த வீட்டிற்குள் நுழைந்தார்கள். அர்ஜுனுக்கு அவர்கள் வரப்போகும் செய்தி பிரிட்டோ மூலம் ஏற்கனவே வந்திருந்ததால் அவன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு வந்தவர்களை …
அத்தியாயம் 166 “இவளை இப்படி பண்ண வச்சவங்கள நீங்க கொன்னு கூட போடுங்க. இந்த தடவை நான் உங்களை தடுக்க மாட்டேன் அர்ஜுன். நம்ம யாருக்கும் எந்த பிரச்சனையும் குடுக்கிறது இல்ல. நம்மள தேடி வந்து பிரச்சனை பண்றவங்கள அப்படியே விட்டுட்டு …
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
அத்தியாயம் 165 அர்ஜுனின் முகம் கோபத்தில் இறுகி சிவந்து இருந்தது. அதே கோபத்துடன் அவன் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்த தேன்மொழியை திரும்பி பார்த்தான். அவளது முகம் தூங்கும் போது கூட ஏதோ ஒரு சிந்தனையில் ஆழ்ந்து இருப்பதைப் போல இருக்க, …
அத்தியாயம் 164 அனிதாவை மிரட்டி கிளாராவுடன் அனுப்பிவிட்டு அவள் சொன்ன தகவல்கள் அனைத்தும் உண்மையா என பிரிட்டோவும், மைக்கிலும் விசாரிக்க தொடங்கினார்கள். அன்றைய நாள் இரவு அவர்கள் அனைவருக்கும் தூங்காத இரவாக அமைந்து விட்டது. தனது ரூமை விட்டு மற்றவர்கள் கிளம்பிய …
அத்தியாயம் 162: ஐ லவ் யூ ரித்திகா (பார்ட் 1) ஈஸ்வரன் கோவிலில்… சாமி கும்பிட்டுவிட்டு சோகமாக ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்த ஆராதனாவின் அருகே வந்து அமர்ந்த பிரவீன், அவளிடம் பேச முயற்சித்தான். அவன் இன்று எப்படியாவது ஆராதனாவை தன்னுடைய …
அத்தியாயம் 161: என்னால அவளை அசிங்கப்படுத்த முடியாது (பாகம் 2) ஆடை வடிவமைப்பாளரிடம் தன்னுடைய அளவுகளைக் கொடுத்துவிட்டு வந்து செண்பகத்துடன் சோபாவில் அமர்ந்தாள் ரித்திகா. பொதுவாக அனைத்துப் பெண்களுக்கும் தங்களுடைய திருமணம் இப்படி நடக்க வேண்டும், அப்படி நடக்க வேண்டும் என்ற …