அத்தியாயம் 189 அர்ஜுன் தேன்மொழியை சமாதானப்படுத்த முயற்சி செய்து கொண்டு இருக்க, “இல்ல அர்ஜுன், நீ என்ன சொன்னாலும் எனக்கு பயமா; தான் இருக்கு. நான் இப்பவே மாமாவுக்கு கால் பண்ணி சித்தார்த்தையும், ஆருத்ராவையும் நம்ம கிட்ட கூட்டிட்டு வர சொல்றேன். …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 210: ரித்திகாவின் பதிலடி (பார்ட் 1) துர்க்கை அம்மன் கோவிலில்… வெகு நாட்களுக்குப் பின் இப்போது தான் அவன் தன்னுடைய மகனை தன்னுடைய கைகளால் தூக்குகிறான். அதனால் அந்த மகிழ்ச்சி அவனுக்குள் இருந்தாலும், தன்னுடைய மகனை தான் தூக்கி கொஞ்சுவதற்கு …
அத்தியாயம் 209: அழகிய குடும்பம் (பார்ட் 2) சுகந்தி அந்த பூக்கள் நிறைந்த கவரை ரித்திகாவிடம் நீட்ட, “அதை எதுக்கு நீ அவகிட்ட குடுக்குற..?? கல்யாணம் ஆனதுக்கப்புறம் பொண்ணுங்களுக்கு அவங்க புருஷன் பூ வச்சு விட்டால் தான் பிடிக்கும். நீ அத …
அத்தியாயம் 208: அழகிய குடும்பம் (பார்ட் 1) ரித்திகாக்கு மயக்கம் தெளிந்த பின் அவளை விரைவாக கிளம்பும் படி சொன்ன வருண், தன்னுடைய வேலைகளை பார்ப்பதற்காக தன்னுடைய ஸ்டடி ரூமிற்கு சென்று விட்டான். என்ன தான் அவளுக்கு மயக்கம் தெளிந்து இருந்தாலும், …
அத்தியாயம் 207: இனி எல்லாம் சுகமே வருணின் அறையில் பதட்டத்தில் இருந்த வருண், ரித்திகாவின் கழுத்தை வெப்பத்தை சோதிப்பதற்காக தொட்டுப் பார்த்தான். அவளுடைய உடல் முன்பு இருந்தது விட இப்போது மிகவும் குளுமையாக இருந்தது. அதனால் பயந்து போன வருண் அவனுடைய …
அத்தியாயம் 206: நீங்க என் கிட்ட பேசாதீங்க (பார்ட் 2) விஷ்ணு அவனிடம் நேற்று தான் இருந்த நிலையைப் பற்றி சொல்லிவிட்டு சென்ற பின்பு தான் மீது இருக்கும் தவறை பற்றி யோசிக்கவே தொடங்கினான் வருண். இப்போது தான் நேற்று என்ன …
அத்தியாயம் 205: நீங்க என் கிட்ட பேசாதீங்க (பார்ட் 1) ஏற்கனவே ரித்திகாவுக்கு அதே கையில் தான் குளுக்கோஸ் டிரிப்ஸ் போடப்பட்டு இருந்தது என்பதால் அவன் வேறு வெறித்தனமாக பிடித்து இழுத்தில் அதிக கை வலி ஏற்பட, அதில் அவளுடைய தூக்கம் …
அத்தியாயம் 204 ரித்திகாவை அறைந்த வருண் (பார்ட் 2) நேரம் இரவு 1:30 மணி… இன்னும் ஷாலினி உறங்காமல் தன்னுடைய அறைக்குள் உலாத்திக் கொண்டு தான் இருந்தாள். “இப்ப நம்ப அங்க போனா வெளியில யாரும் இருக்க மாட்டாங்க.” என்று நினைத்த …
அத்தியாயம் 203: ரித்திகாவை அறைந்த வருண் (பார்ட் 1) வருண் அரையில்….. அவனுடைய அந்த காதல் நிறைந்த அனைப்பில் சிறிதளவு சந்தில் மாட்டிக் கொண்டு தவிக்கும் எலிக்குட்டியாய் தவித்துக் கொண்டு இருந்தாள் ரித்திகா. பின் அவனிடம் இருந்து தன்னை விளக்கிக் கொள்ள …
அத்தியாயம் 202: என் பக்கத்துல வா (பார்ட் 2) வருணின் அறையில்…. செண்பகத்துடன் இணைந்து சாப்பிட்டு முடித்துவிட்டு தன்னுடைய அறைக்கு வந்த ரித்திகா, திருமண புடவையை மாற்றுவதற்கு கூட உடம்பில் தெம்பு இல்லாமல் சோர்வில் அப்படியே வருணின் கட்டிலில் சரிந்தாள். அவள் …