அத்தியாயம் 172: காற்றில் எங்கும் காதல் வாசம் (பார்ட் 1) செண்பகம்: “என் மருமக சினிமா ஹீரோயின் மாதிரி. அவளுக்கு எந்த மாதிரி டிரஸ் போட்டாலும் அவ ரொம்ப அழகா இருப்பா. எனக்கே அவள இப்போ அந்த டிரஸ்ல பாக்கணும்னு ரொம்ப …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 171: பிரவினை வெறுக்கும் லக்ஷனா (பார்ட் 2) அந்த போட்டோ கிராபருக்கு இது ஒரு கப்புல் சூட் என்பது போலவே தோன்றவில்லை. ஏனென்றால் ரித்திகாவும், வருணிக்கும், நடுவே இருவர் சென்று நிற்கும் அளவிற்கு அங்கே இடைவெளி இருந்தது. மூன்று கேமராக்களுடன் …
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
அத்தியாயம் 180 பாரிஸ் செல்லும் ஆர்வத்தில் அனைவரும் குஷியாக பேக்கிங் முடித்து அடுத்த ஒரு வாரத்தில் தங்களது பிரைவேட் ஜெட் விமானத்தில் புறப்பட்டு விட்டார்கள். எப்போதும் இந்த மாதிரி எங்கேயும் வெளியில் சென்றால் ஆருத்ரா புது இடத்திற்கு பழக கொஞ்சம் பயந்து …
அத்தியாயம் 179 மூன்று மாதத்திற்கு பிறகு.. இப்போது தேன்மொழி கர்ப்பமாகி கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் கடந்து இருந்தது. எப்படியோ அர்ஜுன் இரவு பகலாக அவளது நிழல் போலவே அவளுடன் இருந்து அவளையும் தனது குழந்தையையும் கண்ணுக்கு கண்ணாக காப்பாற்றி விட்டான். இன்னும் …
அத்தியாயம் 178 தேன்மொழியை தூக்கிக் கொண்டு போய் சோஃபாவில் அமர வைத்த அர்ஜுன் அவளுக்காக அவன் ஏற்பாடு செய்து வைத்திருந்த கேக்கை சர்வண்டுக்கு கால் செய்து அவர்களது ரூமிற்கு கொண்டு வரச் சொன்னான். தன் முன்னே ஹாராட் shape-ல் க்யூட்டாக ரோஸ் …
அத்தியாயம் 177 தேன்மொழியை தனது கண்காணிப்பில் பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்த அர்ஜுன் ஒரு நொடி கூட அவளை விட்டு விலகாமல் அவளுடனே இருந்தான். அவளுக்கு டவல் பாத் கொடுப்பது, ஆடைகளை மாற்றுவது, நேரத்திற்கு மாத்திரை மருந்துகளை கொடுப்பது சாப்பாடு …
அத்தியாயம் 123 விஷ்வாவும், மேகாவும் வானில் parachute-ல் பறந்தபடி, தங்கள் காதலை பரிமாறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதை பார்த்து இயற்கைக்கே பொறாமை வந்துவிட்டது போல. திடீரென வானிலை மாறி அங்கே மழை வருவதற்கான சாயல் தெரிந்தது. அதை அவர்கள் சுதாரித்துக்கொண்டு தரை …
அத்தியாயம் 122 திருமணம் முடிந்து இரவு 7 மணி அளவில் அனைவரும் கிளம்பி மதுரைக்கு வந்து சேர்ந்தார்கள். காலையில் இருந்து அனைவரும் பிஸியாக கல்யாண வேலையில் அலைந்து திரிந்ததால் restaurantல் food order செய்து வாங்கி அனைவரும் சாப்பிட்டு முடித்தார்கள். விஷ்வா …