Search results

  1. thenaruvitamilnovels

    Chapter-15

    மகிழனிடம் தன்னை அவள் நூறு எண்ணி முடிப்பதற்குள் அவன் பிடித்துவிட்டால் தான் அவன் ஆசைப்பட்டதை போல அவனுக்கு புது பல் வரும் என்று சொல்லியிருந்த தேன்மொழி சுற்றி முற்றி என்ன இருக்கிறது, யார் யார் இருக்கிறார்கள் என்று நோட் செய்தபடி கார்டன் ஏரியாவில் ஓடிக் கொண்டே இருந்தாள். “ஆஆஆ.. நில்லுங்க.. எனக்கு...
  2. thenaruvitamilnovels

    Chapter-39

    அது இன்னும் அவனை மூடு ஏற்றி விட, அவள் மீது பாய்ந்த தினேஷ் அவளது கவுனை நன்றாக கீழே இறக்கி உள்ளே அவள் அணிந்திருந்த டியூப் பிராவை கழட்டி தூக்கி எறிந்து அவளது பஞ்சு போன்ற அழகிய மிருதுவான வெள்ளை நிற பந்துகள் இரண்டிற்கும் விடுதலை கொடுத்ததால், அது துள்ளி குதித்து வெளியே ஓடி வந்து அவனை மகிழ்வித்தது. சில...
  3. thenaruvitamilnovels

    Chapter-38

    பின் அவர்களை இழுத்துக் கொண்டு கார் பார்க்கிங் ஏரியாவிற்கு சென்று தினேஷின் காரில் அவர்கள் இருவரையும் தூக்கிப் போட்டுவிட்டு வீட்டிற்கு கொண்டு வந்து சேர்வதற்குள் சங்கர் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டான். ஏதோ தொடர்ந்து மூன்று மணி நேரம் ஜிம்மில் வொர்க் அவுட் செய்ததைப் போல தொடர்ந்து அவனுக்கு வியர்த்து...
  4. thenaruvitamilnovels

    Chapter-37

    வெகு நேரமாக தினேஷுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தாள் யாழினி. ஷங்கருடன் ஓரமாக ஒரு டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சுவாதி “எனக்கு இங்க இருக்கவே புடிக்கல சங்கர். இந்த அட்மாஸ்பியர்.. இங்க வர்ற ஆல்கஹால் ஸ்மெல்.. இந்த ஹைப்பீட்ச் மியூசிக் சத்தம்.. எதுவுமே பிடிக்கல. எனக்கு இங்க...
  5. thenaruvitamilnovels

    தொலைதூர சந்தோஷங்கள்

    உங்கள் சந்தோஷத்தை எப்போதும் உங்களைவிட்டு வெகு தூரத்தில் தேடாதீர்கள். அது கிடைப்பதை போல தெரிந்தாலும், எப்போதும் தூரத்தில் தான் இருக்கும். உங்கள் நிஜ உலகில் கண்களால் பார்த்து, எதை உங்களால் தொட்டு உணர முடிகிறதோ அதுவே நிஜமான மற்றும் நிரந்தரமான சந்தோஷம். எப்போதாவது பெய்யும் மழை போல கிடைக்கும்...
  6. thenaruvitamilnovels

    Chapter-14

    தன் வீட்டிற்கு சென்று குளித்து கிளம்பி வரும்போது தேவையான உணவுகளை வாங்கிக் கொண்டு தேன்மொழியின் வீட்டிற்கு வந்தான் உதையா. அப்போதும் விஜயா சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்க, தேன்மொழியை கண்டுபிடிக்க வேண்டும் என்பதையே காரணமாக சொல்லி ஆதவனும், உதையாவும் அவளை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தார்கள்...
  7. thenaruvitamilnovels

    Chapter-36

    அவள் இதயம் கணத்தது. அந்த இடத்தை விட்டு நகர்ந்து ஓரமாக இருந்த டேபிளில் சென்று அமர்ந்தாள். அவள் ஏதோ ஒரு ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதைப்போல இருக்க, “பேசாம அவர் கிட்ட இதை பத்தி சொல்லாமயே விட்ரலாமா?” என்று ஒரு நொடி யோசித்த ஸ்வாதி “அது எப்படி இவ்ளோ முக்கியமான சந்தோஷமான விஷயத்தை.. அவர் கிட்ட சொல்லாம...
  8. thenaruvitamilnovels

    Chapter-35

    “ஏய்.. என்னடி பேச்சு பேசுற! அவரு பக்கத்துல இருக்காரா?” என்று அவள் அம்மா அவசரமான குரலில் கேட்க, “ஆமா.. ஆமா.. பக்கத்துல தான் தூங்கிட்டு இருக்காரு. நீ விடு, நான் பேசுறதெல்லாம் அவருக்கு கேட்காது. இடியே விழுந்தாலும் மனுஷன் அதையெல்லாம் கண்டுக்காம தூங்குறதுல தான் குறியா இருப்பாரு.” என்று எரிச்சலுடன்...
  9. thenaruvitamilnovels

    Chapter-13

    மாத்திரையின் விளைவால் எப்படியோ காலை வரை நிம்மதியாக உறங்கி இருந்த விஜயா தன் கண்களை திறந்து பார்த்தவுடன் நடந்த அனைத்தையும் மறந்துவிட்டு “ஐயையோ பொழுது விடிஞ்சு ரொம்ப நேரம் ஆயிடுச்சு போல.. தேனு ஸ்கூலுக்கு போகணுமே.. அவ எந்திரிச்சாளோ இல்லையோ தெரியல..!!” என்று புலம்பியபடி தனது அறையை விட்டு வெளியே...
  10. thenaruvitamilnovels

    Chapter-34

    பிரியாணி சமைப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொண்டு நால்வரும் தங்களது அப்பார்ட்மெண்ட் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். வந்தவுடன் ரெப்ரெஷ் ஆகிவிட்டு உடை மாற்றிக் கொண்ட யாழினி தனது மொபைல் ஃபோனில் அவளுக்கு மிகவும் பிடித்த pubg கேமை விளையாடத் தொடங்கிவிட, தினேஷ் டிவியின் முன்னே அமர்ந்து...
  11. thenaruvitamilnovels

    Chapter-33

    உடனே ஷங்கர் தன் அருகில் இருந்த யாழினியின் தொடையில் தன் கையை வைத்து அழுத்தினான். ஏற்கனவே அவனை மகிழ்விக்கிறேன் என்ற பெயரில் அவள் அதை செய்ய தொடங்கி,‌‌ இப்போது அவளுக்கும் கொஞ்சம் மூடாகி இருக்க, இப்போது அவனது சூடான கை கொடுத்த அழுத்தம் அவளையும் கிரங்க செய்தது. அதனால் யாழினி தனது மற்றொரு கையை அவன்...
  12. thenaruvitamilnovels

    Chapter-32

    இடையிடையில் அவர்களது வாழ்க்கையில் நடுவில் வரும் காதல் கட்சியில் எல்லாம் ரொமான்ஸ் பட்டையை கிளப்பியதால், அவ்வப்போது ஷங்கர் ஓரக்கண்ணால் யாழினியை பார்த்தான். அவள் தன் கையில் இருந்த பாப்கார்னை இறுக்கி பிடித்துக் கொண்டு அதில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து சாப்பிட்டவாறு ஆர்வமாக படத்தை பார்த்துக் கொண்டு...
  13. thenaruvitamilnovels

    Chapter-4

    அத்தியாயம் 4: நான் உன் யாழினி இல்ல..!!!! பிரியாவும், ராகுலும், இந்த ஊரில் தான் அவர்கள் இனி தங்கப் போவதாக தங்களிடம் சொல்லி இருந்ததால், அவர்கள் எங்கே தங்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருந்த இசை, அதை பிரியாவிடம் கேட்டான். பிரியாவே திக்கு தெரியாத காட்டில் தன் தம்பியோடு மாட்டி...
  14. thenaruvitamilnovels

    Chapter-12

    தூங்கி எழுந்த தேன்மொழி ரெஃப்ரெஷ் ஆகி விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள். அப்போது தனது நர்ஸ் உடையில் இருந்து ‌ வேறொரு சாதாரண உடைக்கு மாறி இருந்த நான்சி “வாங்க மேடம்.. நான் உங்க கிட்ட சொல்லிட்டு போலாம்னு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.” என்றாள். “நீங்க கிளம்ப போறீங்களா? எப்பயும் நீங்க இங்கயே...
  15. thenaruvitamilnovels

    Chapter-31

    காலைப் பொழுது அழகாக விடிந்தது.‌ சூரிய கதிர்கள் தனது முகத்தில் பட்டதால் பதறி அடித்துக் கொண்டு எழுந்த யாழினி “அடேய்.. டைம் ஆச்சு.. ஆபீஸ் போகணும். என்ன நீ இவ்ளோ நேரம் தூங்கிட்டு இருக்க..?? என்னையும் எழுப்பாம விட்டிருக்க. டேய் எருமை எந்திரி டா. எந்திரிச்சு பாரு.. டைம் என்னன்னு.. 9க்கு‌‌ மேல ஆகுது.”...
  16. thenaruvitamilnovels

    Chapter-30

    “ஆஆஆ‌... அம்மா.. வலிக்குது..!!” என்று முதலில் சத்தம் எழுப்பிய சுவாதி பின் அந்த எல்லையில்லா பேரின்பத்தில் திளைத்து கண்கள் சொருகிய நிலையில் “ஆஆஆ.. ஸ்ஸ்ஸ்.. இன்னும்..‌ இன்னும் கொஞ்சம் வேகமா பண்ணு.. வேகமா.. வேகமா.. தினேஷ்.. வேகமா பண்ணு தினேஷ்..!!” என்று போதை ஏறிய குரலில் ‌ உளறினாள். அப்படியே ஒரு அரை...
  17. thenaruvitamilnovels

    Chapter-11

    அத்தியாயம் 11: இதயம் உன்னை தேடுதே அர்ஜுனின் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்த தேன்மொழி “என்னமோ உங்களால தான் இந்த பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி காப்பாத்த முடியும்னு எல்லாரும் பெருசா பில்டப் பண்ணி சொல்றாங்க. நீங்க அவ்ளோ பெரிய ஆளா இருந்தா, இந்த சாதாரண பொண்ண உங்க வீட்ல இருக்கிறவங்க நான் உங்க...
  18. thenaruvitamilnovels

    Chapter-29

    அவன் கண்களைப் பார்த்த சுவாதி தன் கைகளால் அவன் கன்னங்களை ஏந்தி “எனக்கு புரியுது. நானும் என் மேல தப்பு இருக்கான்னு கூட யோசிச்சு பார்த்தேன். ஆனா நீங்க என்ன புரிஞ்சுக்க ட்ரை பண்ண மாட்டேங்கறீங்கன்னு தான் எனக்கு திரும்பத் திரும்ப ‌தோணுச்சு. அதான் கோபத்துல நானும் பேசிட்டேன். இனிமே நானும் எல்லாத்தையும்...
  19. thenaruvitamilnovels

    Chapter-28

    சங்கர் சொன்னதை நினைத்து பார்த்து தனது வாழ்க்கையை தினேஷுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைத்த சுவாதி அவனது தோள்களில் சாய்ந்து கொள்ள, டிவியில் ஓடிக் கொண்டு இருந்த காதல் பாடலை கேட்டு நடந்ததை மறந்து காதல் மயக்கத்திற்கு சென்ற தினேஷ் தானும் அவளது தோள்களில் சாய்ந்து கொண்டான். அவர்கள் இருவரும்...
  20. thenaruvitamilnovels

    Chapter-27

    அவள் அழுவதால் ஆதரவாக அவள் கையை பிடித்துக் கொண்ட சங்கர் “இங்க பாரு சுவாதி ஒரு விஷயத்தை நீ முதல்ல தெளிவா புரிஞ்சுக்கோ. நீ ஒரு ரிலேஷன்ஷிப்ல இருக்கும் போது உன்னோட point of viewல இருந்து மட்டும் யோசிக்க கூடாது. உன் பார்ட்னர் மைண்ட்ல என்ன இருக்கு, அவங்க எதை நினைச்சு இத சொல்லி இருப்பாங்கன்னு நீ...