Search results

  1. thenaruvitamilnovels

    Chapter-5

    அத்தியாயம் 5: இவர் யாரு? ஆருத்ரா தன்னை அம்மா என்று அழைத்ததால் தேன்மொழி ஒரு புறம் குழப்பத்தில் இருக்க, அவள் உண்மையை சொல்லலாம் என்று நினைக்கும் போது, ஆகாஷ் வேறு அவளை மிரட்டியதால் செய்வதறியாது கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்தாள். தனது தங்கை இப்படி யாரோ ஒருத்தியை அம்மா என்று அழைப்பது அவளது அண்ணனான...
  2. thenaruvitamilnovels

    Chapter-15

    அதை கவனித்த சுவாதி “சரியான டம்மி பீஸ் இவன். நான் என்ன சொல்றேன்னு கூட புரியல. இவன் எல்லாம் மேனேஜராக போறானாம்.” என்று தினேஷை பார்த்து தன் மனதிற்குள் அவனை திட்டிவிட்டு மானசிகமாக தனது தலையில் அடித்துக் கொண்டு கிச்சனுக்குள் சென்றாள். திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாக தினேஷை பார்த்த யாழினி “சென்னையில...
  3. thenaruvitamilnovels

    Chapter-14

    அப்போது தினேஷின் நம்பருக்கு ஏதோ ஒரு கால் வர, அதை அட்டென்ட் செய்து “சொல்லுங்க.. சொல்லுங்க சார்..!! நீங்க சொன்ன workஐ நான் ஆல்மோஸ்ட் கம்ப்ளைன்ட் பண்ணிட்டேன். நாளைக்கு நான் ஆபீஸ் வந்துருவேன். So don't worry.” என்று ஃபோனில் பேசியபடி எழுந்து வெளியே சென்று விட்டான். ஸ்வாதி சாப்பிட்டு முடித்துவிட்டு...
  4. thenaruvitamilnovels

    Chapter-13

    “இனிமே அடுத்த மாசம் தான். என் பக்கத்துல வந்த... உன்ன கொன்னுடுவேன்.” என்று இருந்த கோபத்தில் ஷங்கரை மிரட்டிய யாழினி தனது ஆடைகளை கூட அணிந்து கொள்ள ஸ்ட்ரென்த் இல்லாததால், அப்படியே நிர்வாணமாக சென்று கட்டிலில் விழுந்து போர்த்திக் கொண்டு படித்தாள். பாவமாக அவளை பார்த்த சங்கர் “இந்த தடவை கொஞ்சம் ஓவரா...
  5. thenaruvitamilnovels

    Chapter-5

    அத்தியாயம் 4: அழகழகா அவ தெரிவா..!! கத்திக்குத்து வாங்கி ரத்தம் சொட்ட சொட்ட தன்னை துரத்திக் கொண்டு வந்த ரவுடிகளிடம் இருந்து தப்பித்து சென்று ஒரு வீட்டின் சுற்றுப்புற சுவற்றில் ஏறி உள்ளே குதித்து ஒரு இடத்தில் பூச்செடிகளுக்கு நடுவே மறைந்து அமர்ந்திருந்தான் பிக் பாஸ். அப்போது பலத்த இடி ஒன்று...
  6. thenaruvitamilnovels

    Chapter-4

    அத்தியாயம் 4: அவ்ளோ தான் சோலி முடிஞ்சுது “என்னை கடத்திக் கொண்டு வந்து கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்க பார்க்கிறாங்க. ஆனா இன்னும் அந்த மாப்பிள்ளை யாருன்னே தெரியவில்லையே! இத்தனை நாளா எங்க அம்மா எனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்னு மாப்பிள்ளை பார்த்துட்டு கோவில் கோவிலா ஏறி இறங்கி அலைஞ்சிட்டு...
  7. thenaruvitamilnovels

    Chapter-12

    ஆடைகள் இன்றி அவள் அருகில் படுத்திருந்த அவளது கணவன் அவள் இடுப்பில் கை போட்டு சுகமாக தூங்கிக் கொண்டிருந்ததால், அதீத காம உணர்ச்சியின் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த அவளால் நிம்மதியாக தூங்கவே முடியவில்லை. அதனால் ஒரு கையால் தனது மார்பையும், மற்றொரு கையால் தன் பெண்மையும் வருடிய சுவாதி சுய...
  8. thenaruvitamilnovels

    Chapter-11

    அப்போது அவனது ஈர இதழ்கள் அவளது வெற்றிடையில் உரச, மீண்டும் ஒரு இன்ப வேதனையை அனுபவிக்க தயாரானாள் சுவாதி. அவளது மஞ்சள் நிற இடுப்பு தினேஷுக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால், அதில் அவன் ஆசைப்பட்டதை போல தங்கத்தில் செயின் வாங்கி மாட்டி அது அவளது இடுப்பில் மின்னிக்கொண்டு இருப்பதைக் கண்டு ரசித்தான்...
  9. thenaruvitamilnovels

    Chapter-10

    சுவாதி கொண்டு வந்த பாதாம் பாலை புகழ்ந்து பேசி அதை ரசித்து குடித்த தினேஷ் அதை யார் செய்தது என்று கேட்க, “யாழினியும் எங்க அம்மாவும் சேர்ந்து தான் இத பண்ணாங்க.” என்றாள் அவள். “பார்றா.. யாழினிக்கு இவ்வளவு சூப்பரா பாதாம் பால் போட தெரியுமா? இத்தனை நாளா இது எனக்கு தெரியாம போச்சே! இதை எப்படி டேஸ்ட்டா...
  10. thenaruvitamilnovels

    அவள் ரோசக்காரி

    மனிதம் செத்துப் போய் கபட வேடதாரியாக இருக்கும் அற்ப மானிடர்களுக்கு நடுவில், என்றும் ஆண்கள் வர்க்கம் எனக்கு ஒரு புரியாத புதிரே. என்னை, என்னை போல் அப்படியே ஏற்றுக்கொள்ளவும், புரிந்து கொள்ளவும் யாருமே மிச்சமில்லை என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இந்த கவிஞர் என் எண்ணத்தை சற்றே மாற்றிவிட்டார். அவர்...
  11. thenaruvitamilnovels

    Chapter-3

    அத்தியாயம் 3: இதுக்கு பேரு கல்யாணமா? சில மணி நேரத்திற்கு முன்பு.. 6:00 மணிக்கே‌ பள்ளியில் இருந்து பேருந்து மூலமாக தங்களது வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய தனது மகள் தேன்மொழி இரவு 8 மணி ஆகியும் இன்னும் வீடு திரும்பாதால் பயத்தில் இருந்தாள் அவளது அம்மா விஜயா. ஏற்கனவே அவள் வீட்டிற்கு...
  12. thenaruvitamilnovels

    Chapter-4

    அத்தியாயம் 4: அழகழகா அவ தெரிவா..!! கத்திக்குத்து வாங்கி ரத்தம் சொட்ட சொட்ட தன்னை துரத்திக் கொண்டு வந்த ரவுடிகளிடம் இருந்து தப்பித்து சென்று ஒரு வீட்டின் சுற்றுப்புற சுவற்றில் ஏறி உள்ளே குதித்து ஒரு இடத்தில் பூச்செடிகளுக்கு நடுவே மறைந்து அமர்ந்திருந்தான் பிக் பாஸ். அப்போது பலத்த இடி ஒன்று...
  13. thenaruvitamilnovels

    Chapter-9

    ஏற்கனவே அங்கே குளிரில் நடுங்கிக் கொண்டு இருந்த யாழினிக்கு அவன் கொடுத்த முரட்டு முத்தமும், அவனது சூடான கைகள் அவளது உடல்களில் அத்துமீறி செய்யும் மாயாஜாலங்களும் கதகதவென இருந்ததால் கண்களை மூடி அவனை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அந்த தருணத்தை ரசித்தாள். அவர்கள் இருவருக்கும் நடுவில் நடந்த காதல்...
  14. thenaruvitamilnovels

    Chapter-8

    விடியற்காலையில் ஸ்வாத்திக்கும், தினேஷுக்கும் திருமணம் என்ற நிலையில் அவனைக் காண சுவாதி ஆசை ஆசையாக அவனது ரூமிற்கு செல்ல, முகத்தில் ஃபேஸ் பேக் போட்டிருந்த தினேஷ் துளியும் அங்கே அவளை அப்போது எதிர்பார்த்து இருக்கவில்லை. அவன் கோபமாக “நீ எதுக்கு இங்க வந்த?” என்று கேட்க, தன் மனதில் இருப்பதை எல்லாம்...
  15. thenaruvitamilnovels

    Chapter-3

    அத்தியாயம் 3: ஓடு ராஜா ஓடு ‌ மோனிஷா பிக் பாஸுன் உடலில் உள்ள குண்டுகளை எப்படி நீக்குவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க, கலங்கிய கண்களோடு ‌ அவனைப் பார்த்துக் கொண்டிருந்த சோனியா “அத என் கிட்ட குடு.” என்று சொல்லி அவளிடம் இருந்த கத்தியை வாங்கி ஒரே செகண்டில் பிக் பாஸின் தோள்களில்...
  16. thenaruvitamilnovels

    Chapter-2

    அத்தியாயம் 2: இது Action time சோனியா அவன் முகத்தில் அணிந்திருந்த ஹெல்மெட்டை கழட்டிவிட்டு மெல்ல அவனது ஆடைகளை கழட்டி அவனது காயங்களை பார்த்துக் கொண்டு இருக்க, எங்கேயோ வெறித்து பார்த்தபடி அமைதியாக சிலை போல அமர்ந்திருந்தான் BB. “ப்ரோ நம்ம பாஸ சுட்டவன உயிரோடவே போக விடக் கூடாது. ஏதாவது பண்ணியே...
  17. thenaruvitamilnovels

    Chapter-1

    அத்தியாயம் 1: He is a Bad man சென்னையில் உள்ள வேளச்சேரி பைபாஸ் ரோட்டில் ஒரு பெரிய கண்டெய்னர் வேன் அசுர வேகத்தில் சென்று கொண்டிருந்தது. நம்பர் பிளேட் இல்லாத உயர்தர ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஹெல்மெட் அணிந்து தீப்பொறிகள் பறக்க 4, 5 பேர் வேகமாக அதை பின் தொடர்ந்து ‌சென்று கொண்டிருந்தார்கள். அப்போது...
  18. thenaruvitamilnovels

    Chapter-2

    அத்தியாயம் 2: துப்பாக்கி முனையில் தங்களது பாஸுற்க்கு சொந்தமான பிரைவேட் ஹெலிபோர்டிற்க்கு விரைந்து சென்ற கிளாரா வானத்தில் பறந்து கொண்டிருந்த பிரைவேட் ஜெட் விமானத்தில் பிரிட்டோ சொன்னதைப் போல மயக்கத்தில் கிடந்த அந்த இளம் பெண்ணை ஏற்றிக் கொண்டு, தானும் தனது ஆட்களுடன் ஏறி அமர்ந்தாள். வந்தவர்கள்...
  19. thenaruvitamilnovels

    Chapter-1

    அத்தியாயம் 1: என்னை விடுங்க..‌ நான் போகணும் சென்னையின் பரபரப்பான சாலையில் மஞ்சள் வெயில் தனது கதிர்களால் பூமியை அழகாக்கும் மாலை நேரத்தில் தனது யூனிபார்ம் சாரியை சரி செய்தவாறு ஒரு ஸ்கூல் பஸ்ஸில் இருந்து இறங்கிய‌ 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருத்தி அவள் தோளில் கிடந்த ஹேண்ட் பேக்கை இறுக்கமாக...
  20. thenaruvitamilnovels

    Chapter-2

    அத்தியாயம் 2: நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா...??? தங்கள் சொந்த ஊரில் இருந்து கரூருக்கு வந்த பிரியா, தன்னுடைய அம்மாவை டாக்டர் சுவாமிநாதன் சித்த வைத்திய சாலையின் அட்மிட் செய்துவிட்டு, வெளியே வந்து தன் தம்பியோடு பேசி கொண்டிருந்தாள். அப்போது ராகுல் “அம்மாவ ஹாஸ்பிடலில்ல அட்மிட் பண்ணியாச்சு...