Search results

  1. thenaruvitamilnovels

    Chapter-55

    கடந்த ஒன்றரை மாதங்களாக யாழினியும் தினேஷும் ராப்பகலாக வேலை செய்து கலைத்து இருந்தார்கள். அதனால் தங்களது மைண்டை ரெஃப்ரெஷ் செய்ய வேண்டும் என்று நினைத்து அவர்கள் இருவரும் மும்பையில் உள்ள ஒரு நைட் கிளப்பிற்க்கு சென்றார்கள். சுவாதியை விட்டு நிரந்தரமாக பிரிந்து வந்திருந்த தினேஷ் இப்போது அவனது...
  2. thenaruvitamilnovels

    Chapter-54

    ஆனால் இப்போது அந்த அழகிய தருணம் அந்த அனைப்பை மேலும் சுகமானதாக்க, அப்போது அவர்கள் இருவரும் தங்களைப் பற்றி யோசிக்க தொடங்கினார்கள். அவர்கள் இருவருக்குமே இந்த நொடி இப்படியே நீண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவனது முரட்டு கைகளுக்கு நடுவில் தன் உடலை குறுக்கிக் கொண்டு இருந்த சுவாதி அத்தனை...
  3. thenaruvitamilnovels

    Chapter-19

    அர்ஜுனினிடம் தனது அவல நிலையை பற்றி சொல்லி புலம்பிய தேன்மொழி சோர்வாக இருந்ததால் அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்து படுத்து உறங்கினாள். அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, யாரோ ஒருவர் அவளை இறுக்கமாக கட்டி அனைத்ததை போல அவளுக்குள் ஒரு உணர்வு ஏற்பட்டது. முதலில் சோர்வாக இருந்த தேன்மொழி அதை...
  4. thenaruvitamilnovels

    Chapter-53

    அதனால் பல வருடங்களுக்கு முன்பு அவன் மீது அவளுக்கு இருந்த காதல் இந்த ஒன்றரை மாதத்தில் மீண்டும் துளிர் விட தொடங்கி இருந்தது. எப்படியும் சங்கரும் யாழினியும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்வது இல்லை. அவளுக்கும் தினேஷுக்கும் விவாகரத்து ஆகப்போகிறது. இந்த நிலையில் இப்படியே சங்கரும் தானும் அவளுடைய...
  5. thenaruvitamilnovels

    Chapter-52

    ஃபிளைட்டில் ஏறி தினேஷும் யாழினியும் மும்பையை நோக்கி பறந்து கொண்டிருந்தார்கள். சுவாதி தனக்கு டிவர்ஸ் கொடுப்பதாக சொல்லிவிட்டதால் தனது பிரச்சனை ஒரு முடிவிற்கு வந்துவிட்டது என்று நினைத்த தினேஷ் இப்போது யாழினியின் பிரச்சனை என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் “என்ன ஆச்சு உனக்கு? ஏன் நேத்துல...
  6. thenaruvitamilnovels

    Chapter-18

    தனக்கு தெரிந்த லோக்கல் ரவுடிகளுக்கு கால் செய்து ஏதேதோ விசாரித்த சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் அவனது பைக்கை எடுத்துக் கொண்டு மெரினா பீச் பக்கம் சென்றான். அங்கே ஏராளமான சரக்கு கப்பல்கள் நின்று கொண்டு இருக்க, அங்கே சென்ற சதீஷ் வயதான நபர் ஒருவரை சந்தித்தான். அவர் இவனைப் பார்த்தவுடன் உடனே “வணக்கம்...
  7. thenaruvitamilnovels

    Chapter-51

    அந்த வீட்டிற்கு வந்து எத்தனையோ மாதங்கள் கடந்து இருந்தும் அவள் இன்னும் மொட்டை மாடி பக்கம் ஒரு தடவை கூட சென்றதில்லை என்பதால், அவளுக்கு அங்கே செல்ல கொஞ்சம் கூச்சமாகத்தான் இருந்தது. மொட்டை மாடியில் எப்போதும் வெறும் ஆண்கள் மட்டும் தான் இருப்பார்கள் என்று சங்கர் அவளிடம் சொன்னது வேறு அவளுக்கு ஞாபகம்...
  8. thenaruvitamilnovels

    Chapter-50

    “ச்ச்.. நீ என்ன மீட் பண்ண ஃபர்ஸ்ட் டேல இருந்து நான் இப்படித்தான் இருக்கேன் சங்கர். அது தெரிஞ்சு தானே நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட? அப்போ என் கிட்ட புடிச்ச எல்லாமே இப்போ உனக்கு புடிக்காம போயிடுச்சா? அப்படி இருந்தா, தப்பு என் மேல இல்ல. உன் மேல தான். அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது.” என்று...
  9. thenaruvitamilnovels

    Chapter_49

    “உனக்கு புடிச்ச கேமை விளையாடலாம். Let's play!” என்று ஹஸ்கி வாய்ஸில் சொல்லிவிட்டு ஷங்கரை பார்த்து கண்ணடித்த யாழினி அவள் அணிந்திருந்த துண்டை கழட்ட போக, அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்த சங்கர் “என்ன பத்தி என்ன டி நினைச்சுட்டு இருக்க நீ? நான் என்ன பேசிட்டு இருக்கேன்.. நீ என்ன பண்ணிட்டு...
  10. thenaruvitamilnovels

    Chapter-17

    மகேஷிடம் எப்படியாவது நன்றாக பேசி பழகி அவனை வைத்து வெளியில் செல்லவோ அல்லது வெளி உலக நபர்களை தொடர்பு கொள்ளவோ ஏதாவது வழி கிடைக்கும் என்று நினைத்த தேன்மொழிக்கு இறுதியில் ஏமாற்றம் மட்டுமே கிட்டியது. அதனால் அவள் சோகமாக உள்ளே செல்ல, அவளுக்கு எதிரில் வந்த ஜானகி அவள் தனியாக எங்கேயோ சென்று விட்டு...
  11. thenaruvitamilnovels

    Chapter-48

    உண்மையில் தினேஷுக்கு சுவாதியை டிவர்ஸ் செய்யும் எண்ணம் எல்லாம் இல்லை. இது அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம். அதை விட்டு விலகும் போது இவர்கள் அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டியது இருக்கும். கண்டிப்பாக அவன் குடும்பத்தினர்கள் இந்த முடிவிற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று...
  12. thenaruvitamilnovels

    Chapter-47

    “நான் அப்படியெல்லாம் நடக்கவே நடக்காதுன்னு சொல்லிட்டு இருக்கேன். நீ என்ன நடந்தா ஓகேவான்னு கேட்டுட்டு இருக்க?” என்று சலிப்புடன் யாழினி கேட்க, “நீ நடக்காதுன்னு நம்புற. நான் நடக்கும்னு நம்புறேன். உனக்கு உன் மேல நம்பிக்கை இருந்தா, எனக்கு ப்ராமிஸ் பண்ணு. ஒருவேளை நீ பண்ற எல்லாத்தையும் மீறி நீ...
  13. thenaruvitamilnovels

    Chapter-46

    சங்கருடன் வீடு வந்து சேர்ந்தாள் சுவாதி. எப்படியும் அவள் சரியாக சாப்பிட்டு இருக்க மாட்டாள் என்று நினைத்த சங்கர் அவளுக்கு பால் காய்ச்சி கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவள் அருகில் அமர்ந்தான். அதை அவள் அமைதியாக குடித்துக் கொண்டிருக்க, “நான் லாஸ்ட்டா ஒரு தடவ தினேஷ் கிட்ட இந்த குழந்தையை பத்தி பேசிப்...
  14. thenaruvitamilnovels

    Chapter-16

    சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஸ்டேஷனுக்கு வந்தவுடன் கான்ஸ்டபளிடம் என்ன பிரச்சனை என்று விசாரித்துவிட்டு, தேன்மொழியின் கேஸ் பைலை கொண்டு வந்து கொடுக்கச் சொன்னான். “உங்க அக்காவை பத்தி இவர் கிட்ட சொல்லு. கண்டிப்பா சார் அந்த பொண்ண சீக்கிரம் கண்டுபிடிச்சுருவாரு.” என்று கான்ஸ்டபிள் ஆதவனிடம்...
  15. thenaruvitamilnovels

    Chapter-45

    அவர்கள் மூவருக்குமே அவர்களைத் தவிர அங்கே வேறு யாரும் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள இல்லை என்பதால், மூவரும் நல்ல நண்பர்கள் ஆனார்கள். சங்கரைப் போல யாழினியும் இதற்கு மேல் தனது அத்தைக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்று நினைத்து ஒரு நெட் சென்டரில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக வேலைக்கு சென்றாள். ஒரு நாள்...
  16. thenaruvitamilnovels

    Chapter-44

    அதையும் கவனித்த டாக்டர் “இவங்க உங்க கூட இருக்கும்போது தான் சந்தோஷமா இருக்காங்க சார். ஒரு பொண்ணுக்கு அவ பிரக்னண்டா இருக்கும்போது, எத்தனை பேர் அவ கூட இருந்து பாத்துக்கிட்டாலும் அவ புருஷன் பக்கத்துல நிக்கிற மாதிரி வராது. உங்களால முடிஞ்ச வரைக்கும் இவங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணுங்க. ரெண்டு பேரும்...
  17. thenaruvitamilnovels

    Chapter-43

    சுவாதி பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சங்கர் குழந்தை பற்றி யாழினியிடம் பேசும்போது அவள் பேசிய அனைத்தையும் அவனுக்கு ஞாபகப்படுத்தியது. தான் யாழினிக்கு உறுதுணையாக இருந்து அனைத்தையும் செய்ய தயாராக இருக்கும்போதும், அவள் தனது குழந்தையை பெற்றெடுக்க தயாராக இல்லை. ஆனால் ஸ்வாதி தனக்கு அவளது சொந்த கணவனிடம்...
  18. thenaruvitamilnovels

    Chapter-42

    “என் புருஷனுக்கு தான் என் மேல அக்கறை இல்ல. ஆனா சங்கர் அப்படி இல்ல. நான் காலை அட்டென்ட் பண்ணலனா, எனக்கு என்னமோ ஏதோன்னு நினைச்சு பயந்துருவாரு. அவன் மேல இருக்கிற கோவத்துல நான் இவர் கிட்ட பேசாம இருக்கறது நல்லா இருக்காது.” என்று நினைத்த சுவாதி தன் கண்ணீரை துடைத்து விட்டு சங்கரின் காலை அட்டென்ட்...
  19. thenaruvitamilnovels

    Chapter-41

    பட் உனக்கும் எனக்கும் இந்த குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு எழுதிக் கொடுத்துட்டு போயிடு. எனக்கு டிவர்ஸ் கொடுத்துட்டு போயிடு. நான் இருக்கிற சிச்சுவேஷனுக்கு என்னால உன் குழந்தைக்கு அப்பனா எல்லாம் இருந்து செலவு பண்ண முடியாது. நான் சொல்றத சொல்லிட்டேன். இதுக்கு மேல நீதான் சுவாதி உனக்கு என்ன...
  20. thenaruvitamilnovels

    Chapter-40

    காலைப் பொழுது அழகாக விடிந்தது. தினேஷ் யாழினி இருவருமே தூங்கி எழுந்து இரவு எதுவும் நடக்காததை போலவும், அவர்கள் இங்கே எப்படி வந்தார்கள் என்றெல்லாம் அவர்களுக்கு கவலையே இல்லை என்பது போலவும், தாங்களாக எழுந்து வழக்கம்போல ஆபீஸீற்க்கு செல்ல கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட ஷங்கருக்கு எரிச்சலாக...