தனக்கு தெரிந்த லோக்கல் ரவுடிகளுக்கு கால் செய்து ஏதேதோ விசாரித்த சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் அவனது பைக்கை எடுத்துக் கொண்டு மெரினா பீச் பக்கம் சென்றான்.
அங்கே ஏராளமான சரக்கு கப்பல்கள் நின்று கொண்டு இருக்க, அங்கே சென்ற சதீஷ் வயதான நபர் ஒருவரை சந்தித்தான்.
அவர் இவனைப் பார்த்தவுடன் உடனே “வணக்கம்...