அத்தியாயம் 3: கோச்சுக்காதீங்க மச்சான்
இசை பிரியனின் கண்களுக்கு பேரழகியாக, கடவுள் தனக்காக அனுப்பி வைத்த தேவதையாகவே தெரிந்தாள் பிரியா. இனி ஒரு நிமிடம் தான் தாமதித்தாலும், அவள் தன்னை விட்டு போய் விடுவாள் என்று இசை நினைத்தான் போல...
அதனால், சிறிதும் யோசிக்காமல்,
“ஹாய் பிரியா...!! ஐ அம்...