Search results

  1. thenaruvitamilnovels

    Chapter-10

    அத்தியாயம் 10: இவரை எப்படி எழுப்புறது? ஏற்கனவே தனக்காக அரேஞ்ச் செய்து வைக்கப்பட்டிருந்த இரவு உடையை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ரூமில் உள்ள சேஞ்சிங் ஏரியாவிற்கு சென்றாள் தேன்மொழி. அவளுக்கு தன் அம்மாவையும் தம்பியையும் இப்போதே சென்று பார்க்க வேண்டும் போல இருந்தது. ஆனால் அது அவளால் முடியாதே...
  2. thenaruvitamilnovels

    Chapter-26

    அவர்களுக்குள் இருந்த நெருக்கத்தை பார்த்த பிறகு அரசல் புறசலாக மற்றவர்கள் பேசுவதையும் வைத்து “யாழினி அவனை அவ friendன்னு சொல்லும்போதே எனக்கு தெரிஞ்சிருக்கணும். இப்ப எல்லாம் கையை மீறிப் போயிடுச்சு. என்ன பண்றது? நல்லவேளை சீரியஸா நான் அவளை லவ் பண்ணல. இல்லைன்னா கடைசியில எனக்கு தான் ஹர்ட் ஆயிருக்கும்.”...
  3. thenaruvitamilnovels

    Chapter-9

    அத்தியாயம் 9: என்ன நான் செய்வேன்? “நீதான் எல்லாத்தையும் பாத்துக்கணும் தேன்மொழி.” என்று ஜானகி அவள் பாட்டிற்கு பேசிக் கொண்டே போக, அவளுக்கு தலை சுற்றாத குறை தான். இன்னும் இந்த குடும்பம் தன்னை வைத்து என்னென்ன செய்ய காத்திருக்கிறதோ! என்று நினைத்தாலே அவளுக்கு பயமாக இருந்தது. இருப்பினும்...
  4. thenaruvitamilnovels

    Chapter-25

    தினேஷை பார்த்துவிட்டு ஷங்கரை பார்த்த சுவாதி அவன் தான் எல்லா விதத்திலும் சிறந்தவன் என்று யோசித்துக் கொண்டிருக்க, அவளுக்கு அப்போது தினேஷிடம் இருந்து கால் வந்தது. அதனால் அவளுக்கு தூக்கி வாரி போடுவதைப் போல இருக்க, “என்ன நான் மனசுல நினைச்சது அவனுக்கு கரெக்டா கேட்ட மாதிரி உடனே எனக்கு கால் பண்றான்...
  5. thenaruvitamilnovels

    Chapter- 24

    அவர்கள் ஏறியவுடன் தினேஷ் தனது காரை ஸ்டார்ட் செய்துவிட, சுவாதியின் வாடிய முகத்தை கவனித்த யாழினி “ஏண்டி நீ போய் முன்னாடி தினேஷ் பக்கத்துல உட்காராம இங்க வந்து உட்கார்ந்து இருக்க?” என்று கேட்க, “எனக்கு இங்க தான் comfortableஆ இருக்கு அதான். ஏன்.. உங்களுக்கும் நான் இங்க உட்கார்ந்து இருக்கிறது இடைஞ்சலா...
  6. thenaruvitamilnovels

    Chapter-8

    அத்தியாயம் 8: வித்யாசமான ஃபர்ஸ்ட் நைட் (பார்ட் 2) அர்ஜுனின் தந்தை பிரதாபிடம் “ப்ளீஸ் நீங்களாவது என் நிலைமை புரிஞ்சுக்கோங்க சார். இந்த மேரேஜை என்னால ஏத்துக்க முடியாது.” என்று கண்ணீருடன் சொன்ன தேன்மொழி அவரைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு தரையில் மண்டியிட்டு அமர்ந்தாள். மீண்டும் தனது...
  7. thenaruvitamilnovels

    Chapter- 23

    ஏனோ தெரியவில்லை தெரிந்தோ தெரியாமலோ தினேஷ் செய்யும் ஒவ்வொரு விஷயமும் சுவாதியின் மனதை காயப்படுத்திக் கொண்டே இருந்தது. இப்போது அவன் செய்தது எல்லாம் ரொம்ப அதிகமாகவே அவளுக்கு தோன்ற, “நமக்கு மேரேஜ் ஆனது ஆபீஸ்ல இருக்குறவங்களுக்கு தெரிய வேண்டாம். இனிமே இப்படி வராத. சீக்கிரம் நான் கிளம்பறதுக்குள்ள இதை...
  8. thenaruvitamilnovels

    Chapter-22

    தினேஷ் குளித்துவிட்டு வருவதற்குள் கிளம்பி தயாராக இருந்த சுவாதி வழக்கம்போல் தனது நீண்ட கூந்தலை தூக்கி போனிடேயிலில் போட்டாள். பின் தனது புருவங்களுக்கு இடையே சிறிதாக ஒரு கருப்பு நிற ஸ்டிக்கர் பொட்டை ஒட்டி விட்டு தனது நெற்றி வகுட்டில் சிறிதாக குங்குமம் வைத்தாள். இறுதியாக அவள் தனது சுடிதாரின்...
  9. thenaruvitamilnovels

    Chapter-21

    அவள் முகம் ஒரு நொடி வாடியதை பார்த்தவுடன் அவன் மனம் தாங்கவில்லை. அதனால் அடுத்த கணமே அவனது கோபம் எல்லாம் காணாமல் போய்விட, தரையில் அமர்ந்து இருந்த யாழினியின் கையைப் பிடித்து அவளை மேலே எழுப்பி கட்டிலில் அமர வைத்து “சரி விடு, இதுக்கெல்லாம் மூஞ்சியை இப்படி சோகமா வச்சுக்காத. உன்னை இப்படி பார்க்கவே...
  10. thenaruvitamilnovels

    Chapter-8

    அத்தியாயம் 8: நீ எங்கே என் அன்பே நிகழ்காலத்தில் ஒரு வங்கியில் கொள்ளையடித்துவிட்டு வரும்போது குண்டடிப்பட்டு மயங்கிய விக்ராந்த் கண் விழித்துப் பார்த்தான். இப்போது அவன் அவனது அரண்மனை போன்ற பங்களா வீட்டில் உள்ள அவனது அறையில் இருந்தான். கையில் சில பொருட்களை எடுத்துக் கொண்டு சோனியாவுடன்...
  11. thenaruvitamilnovels

    Chapter-7

    அத்தியாயம் 7: வித்யாசமான ஃபர்ஸ்ட் நைட் தேன்மொழி மற்றும் அர்ஜுனனின் திருமணம் முடிந்து விட, அவர்களது குடும்பத்தினர் அனைவரும் இப்போது சந்தோஷமாக இருந்தார்கள். அவர்கள் அனைவருக்குள்ளும் அர்ஜுன் குணமடைந்து விடுவான் என்ற நம்பிக்கை ஒளி தேன் மொழியின் வடிவில் இப்போது வந்திருந்தது. நடந்த திருமணத்தை...
  12. thenaruvitamilnovels

    Chapter-20

    குளித்துவிட்டு தனது ஈர கூந்தலை துண்டுடன் சேர்த்து கட்டியிருந்த சுவாதி நைட்டி ஒன்றை அணிந்து கொண்டு பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள். பின் தனது ரூமிற்கு சென்று சுடிதார் ஒன்றை எடுத்து மாட்டிக்கொண்டு அப்படியே தலையில் கட்டி இருந்த துண்டை, அவிழ்க்காமல் நேராக கிச்சனுக்கு சென்று சமைக்க தொடங்கினாள். அவள்...
  13. thenaruvitamilnovels

    Chapter-19

    யாழினி சங்கர், சுவாதி தினேஷ் என அனைவரும் ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். வழக்கம்போல இப்போதும் சங்கர் தன் காதல் மனைவி யாழினியை குழந்தை போல தாங்க, ஒரு பக்கம் தினேஷ் தன்னுடன் ஒருத்தி அந்த வீட்டில் தனது மனைவியாக தங்க வந்திருக்கிறாள் என்ற எண்ணமே இல்லாமல் அவன் பாட்டிற்கு...
  14. thenaruvitamilnovels

    Chapter-7

    அத்தியாயம் 7: உனக்காக வருவேன் காலை ஆறு மணி அளவில் பிக் பாஸ் இன் ஃபோனிற்க்கு அவன் எங்கே இருக்கிறான் என்று கேட்டு அவனது டீம் மெம்பர்ஸ் இடம் இருந்து தொடர்ந்து மெசேஜ் வந்து கொண்டே இருந்தது. அதன் நோட்டிபிகேஷன் சவுண்ட் கேட்டு கண் விழித்த பிக்பாஸ் உடனே தனது ஃபோனை எடுத்துப் பார்த்தான். அவன் எப்படி...
  15. thenaruvitamilnovels

    Chapter-6

    அத்தியாயம் 6: அடுத்து ஃபர்ஸ்ட் நைட் தான் ஜனனி தனது அண்ணனான அர்ஜுன் பிரதாப் என்ற ஏ.ஜேவை பற்றி சொன்னதை எல்லாம் ஆச்சரியமாக கேட்டுக் கொண்டிருந்த தேன்மொழி இப்போது திரும்பி தனது வருங்கால கணவனின் முகத்தை பார்த்தாள். அவன் சோர்வுடன் அசைவின்றி அப்படியே வீல்சாரில் கிடந்தான். அவன் கோமாவில் இருந்தாலும்...
  16. thenaruvitamilnovels

    Chapter-18

    அதை பார்த்து தனக்கு இப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லையே என்று நினைத்து வருத்தப்படுவதா, இல்லை யாழினி சொல்வதைப் போல இது எல்லாம் கொடுமையாக இருக்கும் என்று நினைத்து தனக்கு அப்படி நடக்காததால் சந்தோஷப்படுவதா என்றே அவளுக்கு தெரியவில்லை. பின் அவளுக்கு சாப்பாடு பற்றியே ஞாபகம் வர, “இப்பவே ரொம்ப நேரம்...
  17. thenaruvitamilnovels

    Chapter-17

    சம்டைம்ஸ் அவன் அப்படி பண்றது எல்லாம் எனக்கும் தான் பிடிக்கும். பட் மேட்டர் என்னன்னா, நமக்கு ஒரு டைமுக்கு மேல முடியாது டி. அப்ப போதும்னு தோணும்ல! அவன் அதை புரிஞ்சுகிட்டு விட்ரணும்ல்ல! எனக்கு தெரிஞ்சு அவனுக்கு அப்படி ஒரு நாளும் போதும்ன்னு தோணுனதே இல்லை. நான் தான் என்னால இதுக்கு மேல முடியாதுன்னு...
  18. thenaruvitamilnovels

    Chapter-16

    ‌ யாழினி, ஷங்கரையும் சுவாதியையும் அவர்கள் விருப்பப்பட்டால் தங்களது வீட்டில் வந்து தங்கிக் கொள்ளலாம் என்கிறாள். அனைத்தும் தினேஷின் முடிவு தான் என்று சுவாதி சொல்லிவிட, தங்களது கணவன்மார்களின் முடிவை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் சுவாதி தினேஷையும், யாழினி ஷங்கரையும் பார்த்தாள். “தெரியாதவங்க யாராவது...
  19. thenaruvitamilnovels

    Chapter-3

    அத்தியாயம் 3: கோச்சுக்காதீங்க மச்சான் இசை பிரியனின் கண்களுக்கு பேரழகியாக, கடவுள் தனக்காக அனுப்பி வைத்த தேவதையாகவே தெரிந்தாள் பிரியா. இனி ஒரு நிமிடம் தான் தாமதித்தாலும், அவள் தன்னை விட்டு போய் விடுவாள் என்று இசை நினைத்தான் போல... அதனால், சிறிதும் யோசிக்காமல், “ஹாய் பிரியா...!! ஐ அம்...
  20. thenaruvitamilnovels

    Chapter-6

    அத்தியாயம் 6: அவளுக்கென புதிதாய் மாறினேன் பிக் பாஸ் காலையில் சென்று விடுவதாக ஷாலினிக்கு சத்தியம் செய்தான். அதனால் அவனுக்கு உதவ தயாரான ஷாலினி “சரி நீங்க இங்கயே இருங்க. நான் ஒர்க் பண்ற ஹாஸ்பிடல் பக்கத்துல தான் இருக்கு. அங்க போய் உங்க சர்ஜரிக்கு தேவையான திங்ஸ் எல்லாத்தையும் நான் எடுத்துட்டு...