Search results

  1. thenaruvitamilnovels

    Chapter-41

    அர்ஜுன் இன்று தேன் மொழியுடன் ஜாலியாக வெளியில் கிளம்பி விட்டதால், ஆபீஸுற்க்கு சென்று சில முக்கியமான வேலைகளை முடித்துவிட்டு லேட்டாக வீட்டுக்கு வந்தான் ஆகாஷ். அவன் தனது அறைக்கு செல்லும்போது அவர்களது அறைக்குள் இருந்த மினி பெட்ரூமில் மகிழினை உறங்க வைத்துவிட்டு, வெளியில் வந்து கட்டிலில்...
  2. thenaruvitamilnovels

    Chapter-19

    தன் அப்பாவும் பிரியாவும் பேசிக் கொண்டே இருப்பதை கவனித்துக் கொண்டிருந்த இசை அவர் பிரியாவிடம், “அப்ப நீதான் Queen groups of companiesஓட அடுத்த வாரிசா?” என்று ஷாக்காகி கேட்க, தன் குடும்பத்தினருக்கு நடந்த‌ மோசமான விஷயங்களை எல்லாம் நினைத்து பார்த்த பிரியா வருத்தத்துடன் ஆமாம் என்று தலையாட்டினாள்.‌...
  3. thenaruvitamilnovels

    Chapter-40

    போல்சாய் தியேட்டரில் டான்ஸ் பெர்பாஃர்மன்ஸ் முடிந்தவுடன் தேன்மொழியை அருகிலுள்ள ஒரு sea facing restaurant-ற்க்கு அழைத்துச் சென்றான் அர்ஜுன். அங்கே இருந்த தனித்துவமான வண்ண விளக்குகளின் வேலைப்பாடுகளால் அவர்களின் முன்னே இருந்த சிறிய கடல் ‌ அந்த இரவு நேரத்திலும் அழகிய ப்ளூ நிறத்தில் ஜொலித்தது...
  4. thenaruvitamilnovels

    Chapter-18

    இசையின் அப்பா நடேசன் பிரியாவிடம் பேச வேண்டும் என்று சொல்ல, அவர்கள் இருவரும் பேசிக் கொண்டால் ஏதேனும் பிரச்சினை வந்துவிடுமோ? என்று நினைத்து பயந்த இசை, “நீங்க அவ கூட பேசுறதுக்கு என்ன இருக்கு அப்பா? நான்தான் இவ்ளோ தூரம் சொல்றேன்ல்ல.. நீங்க என்ன நம்ப மாட்டீங்களா?” என்று அவசரமான குரலில் கேட்டான்...
  5. thenaruvitamilnovels

    Chapter-17

    பிரியா ராகுளுடன் வருவதை பார்த்துவிட்டு இசையின் அப்பா நடேசன் அவனையும் ஜீவாவையும் முறைத்து பார்த்தார். அதனால் உடனே அலர்ட்டான ஜீவா “டேய் மச்சான் உங்க அப்பா செம கோவத்துல இருக்காருன்னு நினைக்கிறேன். கண்டிப்பா அவர் பிரியாவை யாழின்னு நினைக்கப் போறாரு.‌ இத்தனை நாளா அவர் பார்த்த பொண்ணு எல்லாம் நீ...
  6. thenaruvitamilnovels

    Chapter-39

    உணர்ச்சி பொங்க கிளாராவை முத்தமிட்டு கொண்டு இருந்த பிரிட்டோ திடீரென அவள் தன் காலை மிதித்ததால், “ஆஆஆ! இன்னும் உன் டிராமா முடியலையா? எதுக்கு டி இப்ப என் கால்ல மிதிச்ச?" என்று வலியில் தன் காலை பிடித்துக் கொண்டு கேட்க, “சாரி சாரி, தெரியாம மிதிச்சிட்டேன். உனக்கு ரொம்ப வலிக்குதா?" என்று...
  7. thenaruvitamilnovels

    Chapter-38

    அர்ஜுன் தேன்மொழியை மற்றவர்களின் பிரச்சனையில் தலையிடாதே என்று சொல்லி விட்டதால், “இவனுக்காக வொர்க் பண்றவங்க மேல இவனுக்கே அக்கறை இல்லனா.. எனக்கு மட்டும் என்ன வந்துச்சு? இவங்கள பத்தி நான் ஏன் யோசிக்கணும்?” என்று நினைத்து டான்ஸ் பெர்பார்மன்ஸில் தனது கவனத்தை செலுத்த தொடங்கினாள். தன் மனதை...
  8. thenaruvitamilnovels

    Chapter-16

    இரண்டு நாட்களுக்கு பிறகு.. கடந்த இரண்டு நாட்களாக சின்ன சின்னதாக இசையின் ரெஸ்டாரண்டில் ‌சில மாற்றங்களை செய்த பிரியா, மொத்தமாக அதன் தலையெழுத்தையே மாற்றி இருந்தாள். வந்திருக்கும் கஸ்டமர்கள் அனைவரையும் எக்ஸ்ட்ராவாக ராகுல் உதவியும் கூட, சமாளிக்க முடியாமல் அவர்கள் திண்டாடிக் கொண்டு இருந்தார்கள்...
  9. thenaruvitamilnovels

    Chapter-37

    முதன் முறையாக ரஷ்யாவிற்கு செல்பவர்கள் தங்களது காதலியுடனோ, காதலனுடனோ, தங்களது ரொமான்டிக் நைட்டை ‌ செலவிடுவதற்காக தவறாமல் செல்லும் இடம் மாஸ்கோவில் உள்ள போல்ஷோய் தியேட்டர்.‌ முதலில் தேன்மொழியுடன் அங்கே தான் சென்றான் அர்ஜுன்.‌ அந்த தியேட்டர் அதன் தனித்துவமான கட்டிட கலைக்கும், அங்கே நடக்கும் உலக...
  10. thenaruvitamilnovels

    Chapter-36

    பிரம்மாண்டமாக தங்க எழுத்துக்களால் ஏ.கே பேலஸ் என்று எழுதப்பட்டு இருந்த ஆர்ச்சை பார்த்து வியந்த தேன்மொழி, அவர்களது கார் முன்னே செல்ல செல்ல பிரம்மாண்டமாக தாஜ்மஹாலின் அமைப்பைப் போலவே தங்க நிறத்தில் அழகாக தகதகவென்று ஜொலித்துக் கொண்டு இருந்த அர்ஜுனின் தங்க மாளிகையை கண்டு வாயடைத்து போய்விட்டாள்...
  11. thenaruvitamilnovels

    Chapter-15

    பிரியா போட்டுக் கொடுத்த மூலிகை டீயை குடித்துவிட்டு ‌ கவிதா அக்கா வந்தவுடன் ‌ தங்களது அன்றாட வேலைகளை ஜீவாவும், இசையும் பார்க்க தொடங்கி விட்டார்கள்.‌ அதனால் குளிப்பதற்காக தங்களது வீட்டிற்கு சென்ற பிரியா தயாராகி கையில் இசையின் லேப்டாப்பை எடுத்துக் கொண்டு கீழே வந்தாள். அவளை திரும்பிப் பார்த்த...
  12. thenaruvitamilnovels

    மாற்றங்களும் நானும்

    மாற்றங்கள் காண்கிறேன். அதனோடு நானும் இணைந்து கொஞ்சம் மாறுகிறேன். மாற்றத்தை விரும்புகிறேன். ஆனால் நிலையற்ற இவ்வுலகில், நிலையானது யாதென்று தெரியாமல் மாற்றத்தில் கொஞ்சம் மயங்காமல் இருக்கிறேன். தயக்கங்களும், ஏக்கங்களும் கொஞ்சம் மயக்கங்களும் கூட, மாற்றங்களை கண்டு மாறாமல் இருப்பதே சிறந்ததென்று...
  13. thenaruvitamilnovels

    Chapter-35

    மகேஷை அவளது அறையை விட்டு வெளியே அனுப்பிய தேன்மொழி சோகமாக சென்று சோஃபாவில் அமர்ந்தாள். ஒருபுறம் அர்ஜூனுக்கு என்ன ஆனதோ என்று நினைத்து அவள் மனம் அவனைப் நேராக சென்று பார்த்தால் நன்றாக இருக்குமே என்று அடித்துக்கொள்ள, இன்னொரு பக்கம், “நான் என் ஃபேமிலிய பிரிஞ்சு அவங்க இல்லாம இப்ப கஷ்டப்பட்டு...
  14. thenaruvitamilnovels

    Chapter-14

    கிச்சனில் ஒரு பக்கம் பிரியா அவள் கொண்டு வந்த கீரைகள் மற்றும் மூலிகைகளை வைத்து சூப் தயாரித்துக் கொண்டிருக்க, “நான் டீ போட்டுட்டு இருக்கேன். ராகுல் தூங்க போய்ட்டான்.‌ அவன் எந்திரிச்சு வரும்போது அவனுக்கு என்ன வேணும்னு கேட்டு அப்புறம் போட்டுக்கலாம். உனக்கு டீயா காபியா?” என்று ஜீவா கேட்க...
  15. thenaruvitamilnovels

    Chapter-34

    கெஸ்ட் ரூமில் படுத்திருந்த அர்ஜுன் சீலிங்கை பார்த்தபடி எந்த ஃபீலிங்கும் இல்லாமல், “அவ என்ன பத்தி என்ன நினைச்சுட்டு இருப்பா?” என்று தேன்மொழியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். அவனை சுற்றி நின்று கொண்டிருந்த மருத்துவர்கள் குழு அவனுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து அவனது காயத்தில் கட்டு போட்டுவிட்டு...
  16. thenaruvitamilnovels

    Chapter-13

    பிரியா எங்கே சென்றாள் என்று தெரியாமல் பதட்டத்தில் இருந்த ராகுலும், இசையும், அவள் குரலைக் கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். இசையிடமிருந்து அவனது மொபைல் ஃபோனை பிடுங்கிய ஜீவா, “நானும் இசையும் நல்லா தூங்கிட்டு தான் மா இருந்தோம். ராகுல் தான் நீ திடீர்னு அவன் கிட்ட சொல்லாம எங்கேயோ காணாம...
  17. thenaruvitamilnovels

    Chapter-33

    அவனுக்கு எதுவும் ஞாபகம் இருக்காது என்ற நம்பிக்கையில் தேன்மொழி நிம்மதியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்க, அவளைப் பார்த்தவாறு நன்றாக கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த அர்ஜுன் ‌ அவன் கோமாவில் இருக்கும் போது தேன்மொழி அவனிடம் சொன்ன அனைத்தையும் நினைத்து பார்த்தான். அவனது கண்கள் மூடி இருந்த அந்த...
  18. thenaruvitamilnovels

    Chapter-32

    தேன்மொழி பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்க, தனக்கான உணவுகளை கிச்சனுக்கு கால் செய்து வரவழைத்த அர்ஜுன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.‌ பாத்ரூமில் குளித்துவிட்டு வெளியில் வந்த தேன்மொழி அவனைப் பார்த்தபடி உள்ளே செல்லாமல் பாத்ரூம் வாசலிலேயே நின்று கொண்டு இருந்தாள். அவனைப் பார்த்தாலே சற்று...
  19. thenaruvitamilnovels

    Chapter-12

    பிரியாவை பற்றி யோசித்தவாறு கீழே வந்து தனது அறையில் உள்ள கட்டிளில் படுத்துக் கொண்டான் இசை. அவன் அருகில் இருந்த கட்டிலில் படுத்திருந்த ஜீவா டூர் டூர் என்று நன்றாக குறட்டை விட்டபடி தூங்கிக் கொண்டிருக்க, “இவனெல்லாம் நல்லா ஜாலியா குறட்டை விட்டு தூங்குகிறான். ஆனா நான் இந்த நடுராத்திரியில தூக்கம்...
  20. thenaruvitamilnovels

    Chapter-31

    தேன்மொழியிடம் அர்ஜுன் தனது ஷார்ட்ஸையும் கழட்ட சொல்கிறான். அதனால் அவள் வெட்கத்தில் சிவந்த முகத்துடன் அவன் அருகே சென்று அதை மெதுவாக கழட்ட, அவள் தன் அருகில் வரும்போது அவளது உடலில் இருந்து வந்த அந்தப் பிரத்யேகமான நறுமணத்தை தன் நாசிகள் மூலமாக உள்ளிழுத்தான் அர்ஜுன். அது அவனுக்கு ஏதோ ஒருவித போதையை...