Search results

  1. thenaruvitamilnovels

    Chapter-30

    அர்ஜுன் வரச் சொன்னதாக சொல்லி மகேஷின் அம்மா தன்னை அழைத்ததால், வேறு வழியில்லாமல் திக் திக் இதயத்துடன் தங்களது அறைக்கு சென்றாள் தேன்மொழி. ஆனால் அவளுக்கு பயமாக இருக்க, அடிமேல் அடி வைத்து மெல்ல மெல்ல சென்றாள். ஆனால் அவள் அப்படி எவ்வளவு மெதுவாக நடந்தாலும், 2 நிமிடத்திற்குள் அவளது கால்கள் அவளை...
  2. thenaruvitamilnovels

    Chapter-11

    அத்தியாயம் 11: உயிரே, உன் உயிரென நான் இருப்பேன் பிரியாவும், இசையும், மழை நிற்கும் வரை வெகு நேரமாக மழையில் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது மழையின் வேகம் சற்று குறைந்து இருக்க, இன்னும் சற்று நேரம் இப்படியே இருந்தால் தங்களுக்கு ஏதேனும் உடல்நல குறைபாடு ஏற்பட்டு விடக்கூடும் என்று நினைத்து...
  3. thenaruvitamilnovels

    Chapter-29

    கார்டன் ஏரியாவை நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்த அர்ஜுன் சியாவின் கல்லறை இருந்த இடத்திற்கு சென்றான். கிளாராவும், பிரிட்டோவும், ஆகாஷும்‌ அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்கள். அவர்களுக்கு பின்னே சென்று கொண்டிருந்த பாடிகார்டுகள் தங்கள் கையில் பூட்டி இருந்த ஒரு பெரிய மரப்பெட்டியை கொண்டு...
  4. thenaruvitamilnovels

    Chapter-10

    அத்தியாயம் 10: மேகமோ அவள்...!!! இது கோடை காலம் என்பதால் அந்த இரவு நேரத்திலும் வெட்கை அதிகமாக இருந்ததால், கையில் லேப் டாப் உடன் வெளியே சென்று பால்கனியில் அமர்ந்தாள் பிரியா. இசை அங்கே வருவதற்குள் அவன் லேப்டாப்பில் அவள் ஏதோ செய்து கொண்டு இருப்பதை கவனித்தவன்‌‌ ஷாக் ஆகி, “நான் என் லேப்டாப்பை...
  5. thenaruvitamilnovels

    Chapter-28

    மூன்று நாட்களுக்கு பிறகு... தான் குணமடைந்த உடன் மூன்று நாட்களுக்கு முன்பு ஆகாஷுடன் வெளியில் கிளம்பி சென்று இருந்த அர்ஜுன் இன்னும் வீடு திரும்பி இருக்கவில்லை. அவனுடன் சென்றவர்கள் பற்றியோ, அவன் எங்கே இருக்கிறான் என்பது பற்றியோ வீட்டில் உள்ள யாருக்கும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இவர்களால்...
  6. thenaruvitamilnovels

    Chapter-9

    அத்தியாயம் 9: நீ என்னோட லக்கி சார்ம் இசையின் உணவகத்தில்... ஏற்கனவே அவர்கள் இரவு உணவை தயாராக வைத்து இருந்ததாலும், அங்கு பெரியதாக கூட்டம் இல்லாததாலும், கவிதாவும், ஜீவாவுமே, அங்கு சாப்பிட வந்தவர்களை கவனித்துக் கொண்டு இருந்தனர். இது இசை தினமும் பார்க்கும் காட்சி என்பதால், இதை அவன் பெரிதாக...
  7. thenaruvitamilnovels

    Chapter-27

    அனைவரையும் ஒரு பார்வை பார்த்த அர்ஜுன் தனது சிஸ்டமில் அவனது ஐடியை லாகின் செய்து அதில் இருந்து “I am Back!” என்று ஒரு போஸ்ட் போட்டான். உடனே அவன் அருகில் இருந்த அவனது டீமில் இருந்த அனைவரும் “Welcome back chief!” என்று அடுத்தடுத்து கமெண்ட் செய்தார்கள்.‌ அது ஒரு டார்க் நெட்வொர்க். அதில்...
  8. thenaruvitamilnovels

    Chapter-26

    ஆகாஷ் அர்ஜுனின் காரை பார்க்கிங் ஏரியாவில் இருந்து கொண்டு வந்து அவன் முன்னே நிறுத்த, அதில் ஏறி முன் சீட்டில் ஆகாஷின் அருகே அமர்ந்தான் அவன். பிரிட்டோ பின் சீட்டில் சென்று அமர்ந்து கொள்ள, அவர்கள் வருவதற்குள் அர்ஜூன் சொன்ன வேலையை முடித்துவிட்டு வந்திருந்த கிளாரா காரில் ஏறி அவன் அருகில்...
  9. thenaruvitamilnovels

    Chapter-8

    அத்தியாயம் 8: இவன் கிட்ட என்னமோ இருக்கு பிரியா இசையையும், ராகுலையும், தன்னுடன் அழைத்து கொண்டு அவள் தன் அம்மாவை தான் அட்மிட் செய்து இருக்கும் டாக்டர் சுவாமிநாதன் சித்த வைத்திய சாலைக்கு வந்து சேர்ந்தாள். அவர்கள் வருவதை கவனித்த அங்கு வேலை செய்யும் நர்ஸ் பிரியாவை கோபமாகபமாக பார்த்து “என்ன மா...
  10. thenaruvitamilnovels

    Chapter-25

    அவன் ஏதோ அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையில் “உனக்கு என்ன வேணும்னாலும் கேளு நான் செய்றேன்.” என்று சொல்லியிருக்க, இதுதான் சாக்கு என்று நினைத்த தேன்மொழி ‌“என்ன இங்க இருந்து அனுப்பி விட்டுருங்க. நான் இந்தியாவுக்கு போகணும்.‌ என் ஃபேமிலில இருக்கிறவங்கள பாக்கணும்.” என்று கேட்டு அவனை...
  11. thenaruvitamilnovels

    Chapter-7

    அத்தியாயம் 7: தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங் பிரியா, இசை, ராகுல், மூவரும் தங்களுக்கு தேவையானவை அனைத்தையும் வாங்கிக் கொண்டு இசையின் ரெஸ்டாரண்டிற்கு வந்து சேர்ந்தனர். ஜீவா சொன்னது போலவே அவர்கள் வருவதற்குள் பிரியாவும், ராகுலும், தங்கப்போகும் வீட்டை அவன் ரெடி செய்து வைத்து இருந்தான். அந்த 2BHK வீடு...
  12. thenaruvitamilnovels

    Chapter-24

    அர்ஜுன் ஆடையின்றி கீழே விழுந்து கிடந்த ‌ தேன்மொழியை தூக்கி தன் தோள்களில் போட்டுக் கொண்டு எழுந்து நின்றான். அதனால் பயந்து போன தேன்மொழி அவன் தன்னை என்ன செய்யப் போகிறானோ என்று நினைத்து “ஆஆஆஆ.. என்ன விடுங்க..!!” என்று சத்தமாக அலறினாள். அவளை அப்படியே தூக்கி கட்டிலில் பொத்தென்று போட்ட அர்ஜுன்...
  13. thenaruvitamilnovels

    Chapter-6

    அத்தியாயம் 6: என் கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்காத..!!! பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தன்து நண்பன் சந்திரனின் மொபைல் ஷோரூமிற்கு முன் வந்து தனது பைக்கை நிறுத்தினான் இசை. அவனை பின் தொடர்ந்து வந்த பிரியாவும், தான் வந்த பைக்கை அவனுக்கு அருகே நிறுத்திவிட்டு அதில் இருந்து கீழே இறங்கினாள். இசை...
  14. thenaruvitamilnovels

    Chapter-23

    தயாராகி கீழே வந்த அர்ஜுனை கண்டு கண் கலங்கியபடி நின்ற ஜானகி, “உன்னை இப்படி பார்த்து எத்தனை வருஷம் ஆகுதுப்பா அர்ஜுன்.. இப்ப தான் இந்த பேலஸ்க்கு மறுபடியும் அதோட அழகும் பிரம்மாண்டமும் திரும்பி வந்த மாதிரி இருக்கு.” என்றாள். தன் மகனை பெருமையாக பார்த்துக் கொண்டு இருந்த பிரதாப் அவன் அருகில்...
  15. thenaruvitamilnovels

    Chapter-5

    அத்தியாயம் 5: இவன் என்ன கொலை பண்ண பாக்கிறான்.!!! “ஏன்னா... நான் மறுபடியும் என் யாழினிய இழக்கிறதுக்கு ரெடியா இல்ல." என்று உறுதியான குரலில் இசை சொல்ல, “நான் சொல்றத நீ நல்லா தெளிவா கேட்டுக்கோ இசை. நான் உன் யாழினி இல்ல. என்னால யாழினியாகவும் முடியாது. நான் பிரியா. முதல்ல என்னோட...
  16. thenaruvitamilnovels

    Chapter-22

    தேன்மொழியை பார்க்க வேண்டும் என்று நினைத்த அர்ஜுனனுக்கு இப்போது அவளாலேயே மீண்டும் உடல்நிலை சரி‌ இல்லாமல் போய்விடுமோ என்று நினைத்து பயந்த ஆகாஷ் அவளை வெளியில் அழைத்துச் செல்ல சொன்னான். கிளாராவும், பிரிட்டோவும் தேன்மொழியின் இரு பக்கங்களிலும் இருந்து அவள் கைகளைப் பிடித்து இழுத்து செல்ல, அவளுக்கு...
  17. thenaruvitamilnovels

    Chapter-21

    அனைவரும் ஆளுக்கு ஒரு திசையாக சென்று தேன்மொழியை தேடிக் கொண்டு இருந்தார்கள். கூட்டத்தோடு கூட்டமாக லிண்டா, கிளாரா, பிரிட்டோ, மகேஷ் என அனைவரும் கூட மற்றவர்களுடன் சேர்ந்து தேன்மொழியை தேடிக் கொண்டு இருந்தார்கள். அது இரவு நேரம் என்பதால் சில இடங்களில் இருட்டாக இருக்க, கையில் டார்ச் லைட்டை...
  18. thenaruvitamilnovels

    Chapter-20

    அர்ஜுன் நார்மல் ஆகிவிட்ட செய்தியை அனைவரிடமும் சொல்லி அவர்களை அவனது அறைக்கு அழைத்துச் சென்றாள் நான்சி. ஜானகி அர்ஜுனை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதபடி ‌“உனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு நான் ரொம்ப பயந்துட்டேன் அர்ஜுன். உன்ன இப்படி பாத்ததுக்கு அப்புறம் தான் எனக்கு போன உசுரு மறுபடியும் வந்த மாதிரி...
  19. thenaruvitamilnovels

    Chapter-57

    அப்போது பூஜை முடிந்துவிட, மாலையும் கழுத்துமாக யாக குண்டத்தின் முன்னே அமர்ந்திருந்த யாழினியும் தினேஷும் ஜோடியாக எழுந்து நின்று தினேஷின் பெற்றோர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். “சீக்கிரம் உங்களுக்குனு ஒரு குழந்தையை பெத்துக்கிட்டு இரண்டு பேரும் சந்தோஷமா இருங்க.” என்று அவர்கள்...
  20. thenaruvitamilnovels

    Chapter-56

    அதை உணர்ந்த தினேஷ் கனவில் வந்த அனைத்தையும் ஒன்று விடாமல் செய்து அனுபவித்து விட வேண்டும் என்று ஆசையில் ஒரு நொடியும் தாமதிக்காமல் தனது ஆடைகளை கழட்டி எறிந்து விட்டு அவளது ஆடைகளையும் கிழித்து எரிந்து விட்டு அவளை தூக்கிக்கொண்டு கட்டிலுக்கு சென்றான். அங்கே அவர்கள் இருவரும் காமத்திலும் போதையிலும்...