மூன்றாம் நாள் இரவு. அவளின் மாதவிடாய் ஆரம்பித்தது முதல் நாளிற்கு முன்தின நாள் சாயங்காலம். எனவே இந்த கடைசி நாள் சாயங்காலமே அவளின் உதிர போக்கு நின்றிருக்க, இப்போது பெண்ணவளின் உடல் பெரும் வேதனையிலிருந்து இயல்புக்கு திரும்பியிருந்தது. அதனால் அவளின் உடலில் …
oviyablessy
“உங்கிட்ட ஒன்னு கேக்கவா?” என்று அவன் கேட்க, அதில் குழப்பமாய் அவன் விழிகளை பார்த்தவள், “ம்ம்” என்றாள். அவனோ சிறு ஆசையோடு அவள் விழிகளுள் எதையோ தேட ஆரம்பித்தபடி, “உங்க ஊருல புருஷன எப்பிடி கூப்புடுவாங்க?” என்று கேட்டான். அடுத்த நொடி …
“மம்மு!” என்று அவளை தன் பக்கம் திருப்ப முயல, அடுத்த நொடி அவள் வயிற்றை பிரட்டிக் கொண்டு வந்து வேகமாய் எழுந்தவள், “வ்லாக்” என்று வாந்த போக, அவனோ பதறி தன் கரங்களை ஏந்தினான். அதில் திடுக்கிட்டு தன் வாயில் கை …
தட்டு தள்ளாடி மெத்தைக்கு வந்த அகன், மணியை பார்க்க சரியாக ஒன்பது. உடனே லாகின் செய்ய வேண்டும் என்று லேப்டாப்பை திறக்க, அவன் கண்களெல்லாம் இருட்டிக்கொண்டு வந்தது. அதில் தலையை உலுக்கிவிட்டு ஓப்பன் செய்தவன், தன் கம்பனி வெப்சைட்டில் ஐடியை போட்டு …
“என்ன வெளையாடிட்டு இருக்கியா? லாஸ்ட் மினிட்ல வந்து முடியாதுன்னு சொல்லிட்டிருக்க? இத மட்டும் சொன்ன டேட்ல முடிச்சு குடுக்கலன்னா உன் வேலையே..” என்று கூற வர, “நா ரிசைன் பண்றேன் சார்.” என்றான் அகன். அதில் மௌனா அதிர்ந்து அவனை பார்க்க, …
“நா இதெல்லா உனக்கு முன்னாலயே ஒருத்தருக்கு பல தெடவ செஞ்சிருக்கேன்.” என்று அவன் கூற, அடுத்த நொடி அவள் இதயம் நின்று துடித்தது. அவன் விழிகளிலோ கண்ணீர் தழும்ப, அவள் விழிகளிலோ பதற்றம் ததும்பியது. அதில் அத்தனை தயக்கமாய் தன் இதழ்களை …
“எனக்கு ஒன்னு வேணும்.” என்று அவள் சோர்ந்த குரலில் கூற, “என்ன வேணும் சொல்லு.” என்று பதறி கேட்டான் அகன். அதில் சில நொடிகள் அவன் விழிகளையே பார்த்தவள், அவன் சட்டையை மேலும் சுருட்டி பிடித்தபடி அவன் நாசியை உரச, அவனோ …
அந்த இருண்ட அறையில் அவன் ஏற்றி வைத்த மெழுகுவர்த்திகள் மட்டுமே பிரகாசமாய் எரிந்தது. அவன் மெத்தையில் கொடுத்த முத்தங்கள், கிச்சனில் கொடுத்த முத்தங்கள், குளியலறையில் கொடுத்த முத்தங்கள் என்று அனைத்தையும் சேர்த்தால் இங்கிருக்கும் மெழுகு ஒளிகள் குறைவுதான். அதில் அவள் மெதுவாய் …
காலை நேரம் 11 மணியளவில் வெயில் மெல்ல மெல்ல உச்சத்தை தொட்டுக் கொண்டிருந்த நேரம், இங்கே ஒரு அறை மட்டும் அனைத்து ஜன்னல்களும் அடைக்கப்பட்டு இருட்டாய் இருந்தது. அப்போது திடீரென்று சத்தமாய் ஒலித்தது ஒரு கைப்பேசி. அது அந்த மேசையின் மீது …
அவனோ அவளை அள்ளி தூக்கிக்கொண்டு நடக்க, “ப்ளீஸ் என்ன விடுங்க” என்று அவள் துள்ள, அதையெல்லாம் காதில் வாங்கும் நிலையிலேயே அவன் இல்லை. உணர்வுகள் மொத்தமும் அவன் உடலை முழுதாய் ஆக்கிரமித்திருக்க, வேகமாய் குளியலறைக்குள் நுழைந்து கதவை அடைத்தான். அதில் பக்கென்று …