கிச்சனில் பாலை அடுப்பில் வைத்துவிட்டு ஆழ்ந்த யோசனையில் மூழ்கினாள் மௌனா. திடீரென்று இவனுக்கு தன் மீது காதல் எங்கிருந்து வந்தது? ஒருவேளை முதல் கட்டில் உறவிலேயே பிறந்த காதலா? அப்படியென்றால் இவ்வளவுதான் காதலா? முழு புரிதல் இல்லாமல், முழு நம்பிக்கை பிறக்காமல், …
oviyablessy
இந்த கதை முழுக்க 18+ எனவே சொந்த விருப்பு வெறுப்போடு படிப்பது நல்லது. விருப்பமில்லாதவர்கள் இப்போதே கழன்றுவிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர். அப்படியே அவளை அள்ளி தூக்கியிருந்தான் அகன். அதில் திடுக்கிட்டு அவன் கைக்களுக்குள் வந்திருந்தவள், அப்போதே மோக பிடி விலகி வேகமாய் இறங்க …
அந்த அகண்ட வானம் முழு இருள் பூசி சந்திரன் இல்லாமல் கருமையாய் கிடக்க, அந்த வெறுமையான வானின் அமைதியான காட்சி இங்கே அந்த பெரிய ஜன்னலில் முழுதாய் விழுந்தது. அந்த ஜன்னலில் சாய்ந்தபடி அந்த அமைதியான வானை மௌனமாய் நின்று பார்த்துக் …
அவளோ அவன் கரத்தை எடுத்து வந்து, தன் சேலையை விலக்கிவிட்டு தன் ஆழிலை வயிற்றில் பதித்தாள். அதில் அவன் சட்டென்று புருவம் விரிக்க, அவளுக்கோ அவனின் உள்ளங்கை சூடே போதுமான மருந்தாய் இருக்க, அப்படியே அவனை நெருங்கி அணைத்துக் கொண்டாள். அதில் …
- FREE NOVELSஅன்புள்ள அரக்கனேதீயாய் தித்திக்கிறாய்வல்லவா வெல்லவா!
தீயாய் தித்திக்கிறாய் CH-11
by oviyablessyby oviyablessyமுதல் செதில் ஒன்றை அவன் பிடுங்க முயல, அதற்கே அவன் உயிர் வரை துடித்தது வலி. அதில் இறுக்கி விழி மூடி சட்டென்று அதை பிடுங்கிவிட, “ஆ!” என்று சத்தமாய் கத்திவிட்டான் அகன். அதில் திடுக்கிட்டு இங்கே இவளின் உறக்கம் கலைய, …
தன் அத்தை கூறியதுப்போலவே வேப்ப இலை மற்றும் விரலி மஞ்சளை கலந்து மையாக அரைத்து, குண்டு நெல்லிக்காய் அளவிற்கு உருண்டை செய்து அவளுக்கு கொடுத்து விழுங்க வைத்தான் அகன். அவளோ பழக்கப்பட்ட சுவை என்பதால் மெல்லியதாய் மட்டுமே முகத்தை சுழித்து, அப்படியே …
அவள் விழிகளை சந்தித்தவன், “உன் அம்மா இருந்திருந்தா பண்ணிருக்க மாட்டாங்களா?” என்று கேட்டான். அதில் சட்டென்று அவளின் இதயமே ஒரு நொடி நின்று துடிக்க, “உனக்கு எல்லாமாவும் நானே இருப்பேன்.” என்ற அவனின் வார்த்தைகள் அவள் அடி மனதில் அழுத்தமாய் ஒலித்தது. …
இதற்கு முன்பு வந்த எபிசோட்கள் போல இது இல்லை. பல மடங்கு அதிகமான சென்சிட்டிவ் கன்டன்ட் உள்ளது. எனவே வயதிற்கு வராதோர் மற்றும் கர்பினிகள் இதை தவிர்த்துவிடுங்கள். ஆனால் ஆண்கள் இதை கட்டாயம் பார்க்க வேண்டும். ஏனென்று இறுதியில் கூறுகிறேன். வாருங்கள் …
காலை வரை தன்னிடம் அவ்வளவு அன்பாய் நடந்துக்கொண்டவன், இப்போது காரணமே இல்லாமல் இப்படி எரிந்து விழுவது அவளுக்கு பயத்தை கொடுத்தது. திருமண வாழ்வென்றால் இப்படித்தான் இருக்குமா என்று மனம் பலமாய் துடிக்க, இப்போதே தன் வீட்டிற்கு ஓடிவிடலாம் என்றுக்கூட தோன்றியது. “இன்னும் …
CHAPTER 1 CHAPTER 2 CHAPTER 3 CHAPTER 4 CHAPTER-5 CHAPTER 6 CHAPTER 7 CHAPTER 8 CHAPTER 9 CHAPTER 10 CHAPTER 11 CHAPTER 12 CHAPTER-13 CHAPTER 14 CHAPTER 15 CHAPTER 16 …