அந்த அகண்ட வானம் கண்ணாடி சில்லுகளாய் உடைந்து மழையை கொட்டிக்கொண்டிருக்க, கீழே அந்த ரோஜாக்கள் மொத்தமும் குளிரில் குறுகி குளித்துக்கொண்டிருந்தது. அந்த தோட்டத்தின் நடுவே முழுதாய் நனைந்துக் கொண்டிருந்த கருப்பு மாளிகையின் உள்ளே, நீர் சொட்ட சொட்ட அவளை ஏந்தியபடி அறைக்குள் …
oviyablessy
பிறந்ததிலிருந்தே தங்க கூண்டில் அடைக்கப்பட்ட கிளியாய், தனக்கான ராஜகுமாரன் எப்போது வருவான், தன்னை தூக்கி செல்வான் என்று அந்த அரண்மனை ஜன்னலில் சாய்ந்தமர்ந்திருந்த பெண்ணவளின் கண்ணீர், அவள் கையிலிருந்த ஒற்றை தாமரை மலரை நனைத்துக்கொண்டிருக்க, அதே ஜன்னலுக்கு வெளியே முழு கருப்பு …
வேகமாய் அறை வாசல் வரை வந்த அமீரா, படாரென்று உடைந்து சிதறிய சத்தத்தில் திடுக்கிட்டு அதிர்ந்து அப்படியே நின்றாள். அவள் பின்னே அவள் உயிர் பொக்கிஷம் உடைந்து சிதறி கிடக்க, இங்கு இவள் உயிர் மொத்தமும் உறைந்திருந்தது. அவள் செவிகள் உணர்ந்த …
அவள் விழிகள் வலியுடன் நீரை சுமந்து நிற்க, அவனோ குழப்பமாய் அந்த விழிகளை ஆராய, அவளோ தயக்கமாய் அவன் விழிகளை சந்தித்து, “நா அழகா இருக்..குறதாலதா.. எ..ன்ன புடிச்சிருக்கா?” என்று பதற்றத்துடன் கேட்டாள். அதில் சட்டென்று அவன் புருவங்கள் விரிய, இவளோ …
இங்கே அமீரா கண்ணீரை துடைத்தபடி வேகமாய் தன் அறைக்குள் நுழைய, சட்டென்று அவள் கழுத்தை அழுத்தி பிடித்து சுவரில் சாய்த்தான் ருதன். அதில் அவள் திடுக்கிட்டு சுவரில் புதைந்து விழியை விரிக்க, அத்தனை அருகில் அவளை அழுத்தமாய் பார்த்தவனின் கண்கள் கோவத்தில் …
காலை நேரம் ஒன்பது மணியளவில் மழை வரும் அறிகுறியாய் அந்த அகண்ட வானம் ஈர மேகங்களுடன் சூழ்ந்திருக்க, அதன் கிழக்கே உயர்ந்து நின்ற சூரியன், மஞ்சளுக்கு பதில் மங்களான ஆரஞ்சு நிறத்தில் காட்சியளித்தது. அதே நேரம் இங்கே குளியலறை கதவு திறக்கப்பட, …
அவளை தூக்கி வந்து மெத்தையில் போட்டவன், வேகமாய் அவள் சேலையை உருவி வீச, அவளோ பதறி தன் இரு கரத்தால் உடலை மறைக்க முயல, அதற்குள் அசுர வேகத்தில் அவள் ஜேக்கெட்டையும் கிழித்து எறிந்து, உள்ளாடை பாவாடை என்று அனைத்தையும் கிழித்து …
இங்கே ஒரு அறையின் சுவர் முழுக்க உயர் ரக மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அப்படியே கீழே அமைந்திருந்த ஒரு மேசை ஒன்றில் பொத்தென்று காலி பாட்டிலை வைத்தது ஒரு கரம். அந்த கரம் அந்த காலி பாட்டிலை இறுக்கி பிடிக்க, அந்த …
அவளோ முத்தமிட தெரியாமல் அவன் இதழுள் தன் இதழை நுழைத்து ஏதேதோ செய்து திணறிக் கொண்டிருந்தாள். அதில் புரியாது புருவத்தை குறுக்கி, பிறகுதான் புரிந்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவன், அன்னிச்சையாய் தன் முன்னிருந்த கண்ணாடி சுவரின் வெளியே கவனிக்க, அங்கே பல புதர்கள் …
அவள் காதோரம் உரசிய தன் சுருண்ட முடியை புழுவென்று நினைத்து அலறியவள், வேகமாய் அதை உதறிவிட்டு அவன் மார்புக்குள் புகுந்திருந்தாள். அதில் அவன் திடுக்கிட்டு தடுமாறி குனிந்து அவளை பார்க்க, அவளோ பதற்றமாய் அவன் மார்புக்குள் பயந்து நடுங்க, அவனோ அவளை …