எம்புட்டு இருக்குது ஆச..!உன்மேல.. அத காட்ட போறேன்..! என்ற பாடல் வரிகளில் இவள் பதற்றமாய் திரும்பி அவனை பார்க்க, அவனுமே அவளை பார்வையாலே விழுங்கிக் கொண்டிருக்க, இமையை விரித்து எச்சில் விழுங்கியவள், பதற்றமாய் திரும்பி சாலையை பார்த்தாள். அந்த இருட்டில் அவளுக்கு …
oviyablessy
இந்தியாவின் மிகபெரிய கல்லூரி ஒன்றில் மிக பிரமாண்ட ஏற்பாடுகளுடன் நடந்துக்கொண்டிருந்தது அக்கல்லூரியின் கல்சுரல்ஸ் விழா. அதன் பெரிய சிவப்பு கற்களால் ஆன கட்டிடம், வண்ண அலங்காரங்களால் நிரம்பி வழிய, அதன் முன்னால் அகன்ற மைதானம், சுற்றியும் பச்சை மரங்கள், மத்தியில் புல்வெளி …
ருதன் வேகமாய் அந்த ஸ்கீரினை பிடித்து விலக்க, அது பட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜார் கீழே விழுந்து நொறுங்கியது. அதில் இவள் திடுக்கிட்டு பயந்து தரையை பார்க்க, அங்கே சிதறி கிடந்த கண்ணாடி துண்டுகளினுள் முழுதாய் தெரிந்தது விராஜ் முகம். அதில் சட்டென்று …
தன் தந்தையை பற்றிய நினைவுகளில் அமர்ந்திருந்த அமீரா, “ஓய்!” என்ற அவனின் குரலில்தான் மீண்டும் நடப்புக்கு வந்தாள். “நா கேட்டதுக்கு இன்னும் பதில் வரலையே.” என்று அவன் கூற, “அ..அத் நா..” என்று தடுமாறியவளின் கரங்கள் நடுங்க, தன் முகத்திலிருந்த வியர்வையை …
ஒரு தாவர மரபணு ஆராய்ச்சியாளானாய், தன் வாழ்நாளின் அதிக நேரத்தை தாவரங்களுடனே செலவிட்டு பழகியவன், இன்று தன் மனம் கவர்ந்தவளையும் அந்த தாவரங்களுடனே ஒப்பிட்டு அழகாய் வர்ணித்து முடித்திருக்க, இறுதியில் அவனுடன் மஞ்சத்தில் இருந்தாள் அவள். மஞ்சத்தில் மெதுவாய் அவள் மீது …
தடுமாற்றமாய் பிரிந்த அவளின் இதழ்கள் அவன் மீசை நுனியை உரசி நிற்க, “எ..என்ன ஏ புடிச்சிருக்கு?” என்று கேட்டாள். அதில் அவன் நிமிர்ந்து அவள் விழி பார்க்க, அவளோ தடுமாற்றமாய் அவன் விழிகளை சந்திக்க, மீண்டும் அவள் இதழ்களில் பார்வையை குவித்து, …
தன் தந்தையிடம் பேசிவிட்டு பொத்தென்று மெத்தையில் அமர்ந்துவிட்டவள், மொபைலை இறக்கிவிட்டு சத்தமில்லாமல் கதறி அழுதாள். வெறும் கற்பனையிலேயே தன்னை இவ்வளவு கேவலமாக சித்தரித்து இவர் கொடுக்கும் சித்திரவதைகளை நினைத்து நினைத்து அவள் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்துக்கொண்டிருக்க, திடீரென்று அவள் முகத்தில் …
இங்கே மெதுவாய் உள்ளே நுழைந்த அமீரா, பதற்றமாய் பார்வையை நிமிர்த்த, அந்த ஜிம் அறையே காலியாக இருந்தது. அதில் அவள் புரியாது சுற்றி பார்க்க, அப்படி ஒருவன் இருப்பதற்கான தடையமே இல்லாது இருந்தது. அதில்தான் சற்று நிம்மதியாய் மூச்சுவிட்டவள் வேகமாய் திரும்பி …
மொத்த தேனீ கூட்டமும் அவளை மொய்த்து கொண்டு மோதும் நேரம், பயந்து வேகமாய் அவள் முகத்தை திருப்ப, சட்டென்று தன் கருப்பு கோட்டை விரித்துக்கொண்டு அவளை மூடி தன் மார்புக்குள் கொண்டு வந்தவன், பொத்தென்று அங்கிருந்த குளத்திற்குள் விழுந்திருந்தான் ருதன். அந்த சத்தத்தில் சிதறி …
அன்று ஒரு அழகான காலை நேரம், முழுதாய் விரிந்திருந்த பூ ஒன்றின் மீது மொட்டு மொட்டாய் பூத்திருந்த பனி துளிகள் அனைத்தையும் முழுதாய் அந்த சூரியன் உறிஞ்சியிருக்க, அப்படியே மேலே அந்த ஒரு பூ மட்டுமல்ல பல்வேறு வகையான பூக்கள் பல்வேறு …