Home FREE NOVELSதீயாய் தித்திக்கிறாய்-20

தீயாய் தித்திக்கிறாய்-20

by oviyablessy
4 views

“உன‌க்கு வேணுமா?” என்று அவ‌ன் கேட்க‌, அதில் அவ‌ள் ஈர‌ விழிக‌ள் மீண்டும் க‌ண்ணீரை பெருக்க‌, அந்த‌ நீருக்குள் துளிர்விட்ட‌ கோவ‌ம், இம்முறை வேண்டாம் என்று அழுத்தமாய் த‌லைய‌சைத்தாள்.

அதில் அவ‌ள் கோவ‌ விழிக‌ளை துளையிட்டு நோக்கிய‌வ‌ன், “வேண்டாந்தான‌?” என்று கேட்க‌, அவ‌ளோ அதே அழுத்த‌த்தோடு வேண்டாம் என்று த‌லைய‌சைத்தாள்.

அதில் ச‌ட்டென்று அவ‌ள் மீதிருந்து வில‌கி வ‌ழிவிட்ட‌வ‌ன், “இப்ப‌ போ.” என்றான். அதில் அவ‌ளும் புருவ‌த்தை குறுக்கி கோப‌த்தோடு த‌ன் க‌ண்ணீரை அழுத்தி துடைத்த‌ப‌டி எழ‌ போக‌, ச‌ட்டென்று அவ‌ளை மெத்தைக்குள் அழுத்தி அவ‌ள் இத‌ழ்க‌ளை சிறை செய்திருந்தான் அக‌ன்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு புருவ‌ம் விரிக்க‌, அவ‌ள் இத‌ழ்க‌ளை மொத்த‌மாய் விழுங்கி அத்த‌னை ஆழ‌மாய் சுவைத்தான் அக‌ன். அதில் அவ‌ள் கோப‌த்தோடு அவ‌ன் நெஞ்சில் க‌ர‌ம் வைத்து வில‌க்க‌ முய‌ல‌, அவ‌னோ சிறிதும் வில‌காம‌ல் மேலும் அவ‌ள் இத‌ழுள் புதைந்து அவ‌ள் நாவோடு பின்னிக்கொண்டு சுவைக்க‌, அந்த‌ ஒற்றை ஆழ‌த்தில் அவ‌ளின் பெண்மை வ‌ரை தூண்டிவிட்ட‌தோ என்ன‌வோ, அவ‌ள் ஈர‌ விழிக‌ள் மெல்ல‌ கோவ‌த்தை த‌ணித்து சுகத்தில் சொருகிய‌து. 

அவ‌ள் க‌ர‌மோ அவ‌ன் நெஞ்சை த‌ள்ளுவ‌தை நிறுத்திவிட்டு அவ‌ன் தேக‌த்தை அழுத்தி பிடிக்க‌, அவ‌ள் தேக‌மோ சிலிர்த்து விரிந்த‌து. இந்த‌ மூன்று நாள் அவ‌ன் தீண்டாத‌ பாக‌ங்க‌ள் அனைத்தும் இந்நொடி உண‌ர்வு எழுந்து நிற்க‌, அவ‌ன் ஒற்றை முத்த‌த்தில் அவ‌ள் பெண்மை மொத்த‌மும் குழைந்துதான் போன‌து.

அப்ப‌டியே நிமிட‌ங்க‌ள் க‌ட‌ந்து அவ‌ன் மெல்ல‌ த‌ன் இத‌ழ்க‌ளை பிரிக்க‌, அதில் திடுக்கிட்டு புருவ‌த்தை சுழித்த‌வ‌ள் சொருகிய‌ இமைக‌ளை க‌டின‌ப்ப‌ட்டு மெல்ல‌ பிரித்தாள். அத‌ன் ந‌டுவே அவ‌ன் விழிக‌ள் இர‌சனையாய் அவ‌ள் விழிக‌ளை ச‌ந்திக்க‌, அவ‌ளோ ப‌த‌ற்ற‌மாய் அவ‌ன் விழிக‌ளை ச‌ந்தித்தாள்.

அதில் த‌ன் முக‌முர‌சிய‌ அவ‌ளின் மூக்கில் மெல்லிய‌தாய் முத்த‌மிட்ட‌வ‌ன், “நா உன் புருஷ‌ன்தான‌? உன‌க்கு வேணுன்னா என்ன‌, என‌க்கு வேணுன்னா என்ன‌? எல்லாமே ஒன்னுதா.” என்றான் மெல்லிய‌ குர‌லில்.

அதில் அவ‌ள் ஈர‌ விழிக‌ள் சிறு க‌ல‌க்க‌த்துட‌ன் அவ‌ன் விழிக‌ளை ச‌ந்திக்க‌, “அப்ற‌ம் எதுக்கு வேண்டான்னு..” என்று அவ‌ள் இத‌ழ் கேட்க‌ வர, அங்கே அழுத்தி முத்த‌மிட்டு த‌டுத்த‌வ‌ன், “நா வேண்டான்னாலும் உன‌க்கு உரிம‌ இருக்கு.” என்றான் மெல்லிய‌ குர‌லில்.

அதில் அவ‌ள் சிறு பதற்றமாய் அவ‌ன் விழிக‌ளை ஆராய‌, அவள் விழியில் அழுத்தி முத்தமிட்டவன், “ம்ம்?” என்று கேட்க, அதில் சிறு ப‌த‌ற்ற‌த்துட‌னே ம்ம் என்று மெல்லமாய் தலையசைத்தாள்.

அதில் அவ‌ள் விழிக‌ளையே பார்த்த‌வ‌ன், மெல்ல‌ த‌ன் விர‌ல்க‌ளை அவ‌ளின் கூந்த‌லுள் மெதுவாய் நுழைக்க‌, அவ‌ளோ சிலிர்வாய் க‌ழுத்தை விரித்து விழி மூடினாள். அதில் வெகுவாய் அருகில் வ‌ந்த‌ அவ‌ள் தாடையின் அருகே அந்த‌ செவ்வித‌ழில் குட்டி முத்த‌ம் வைத்த‌வ‌ன், அப்ப‌டியே அவ‌ள் தாடையில் த‌ன் மீசையுர‌ச‌ கீழிற‌ங்கினான்.

அதில் அவ‌ளின் ச‌ங்கு மேலும் சிலிர்வாய் விரிய‌, அங்கே த‌ன் இத‌ழ்க‌ளை மெதுவாய் உர‌சிய‌ப‌டியே அவ‌ன் கீழிற‌ங்க‌, அவ‌ளோ சிலிர்வாய் முக‌த்தை திருப்பி க‌ன்ன‌த்தை த‌லைய‌ணையில் புதைத்தாள்.

அதில் அழ‌காய் வ‌ளைந்த‌ அவ‌ள் க‌ழுத்து எலும்பில் அவ‌ன் அழுத்தி முத்த‌மிட‌, அவ‌ள் ந‌ர‌ம்பு வ‌ரை சிலிர்த்து ஏறிய‌து. அதில் அவ‌ள் த‌லைய‌ணையில் அழுத்த‌மாய் புதைந்து குறுக‌, அப்ப‌டியே அவ‌ன் இத‌ழ்க‌ள் அவ‌ள் க‌ழுத்து வ‌ளைவிலும் அழுத்தி சுவைக்க‌, இவ‌ள் தோள்ப‌ட்டைக‌ள் சிலிர்த்து குறுகிய‌து.

அத‌ன‌ருகே அழுத்த‌மாய் இத‌ழ்க‌ளை கொண்டு வ‌ந்த‌வ‌ன், அங்கிருந்த‌ சேலை பின்னை க‌டித்து க‌ழ‌ற்றினான். அதில் அவ‌ள் புருவ‌ங்க‌ள் கூச்ச‌த்தில் குறுக‌, அத‌ற்குள் மெல்ல‌ அந்த‌ பின்னை உருவி வீசிய‌வ‌ன், அங்கே அழுத்த‌மாய் இத‌ழை புதைத்தான்.

அதில் அவ‌ள் க‌ழுத்தெழும்பு சிலிர்வாய் வ‌ளைய‌, அவ‌ன் சிகைக‌ளை இறுக்கி பிடித்த‌து அவ‌ள் விர‌ல்க‌ள். அவ‌னோ மெல்ல‌ அவ‌ள் சேலையை வில‌க்க‌, அவ‌ள் மார்புகள் ப‌த‌ற்ற‌த்தில் மெல்ல‌ ஏறி இற‌ங்கிய‌து. அந்த‌ மார்புக‌ளை உர‌சிய‌ப‌டி அந்த‌ சேலை வில‌கி இற‌ங்க‌, அவ‌ள் மார்பு குழியில் ஜில்லென்ற‌ காற்று தீண்டிய‌து.

அதில் திரை வில‌கிய‌தை உண‌ர்ந்து அந்த‌ குழி மேலும் குறுக‌, அத‌னுள் சூடாய் ப‌ட‌ர்ந்த‌து அவ‌ன் சுவாச‌ம். அதில் அவள் நெஞ்சு குழி மேலும் குழிய‌, அத‌னுள் அழுத்த‌மாய் ப‌திந்த‌து அவ‌ன் இத‌ழ்க‌ள். அதில் மேலும் க‌ழுத்தை விரித்து சிலிர்த்த‌வ‌ளின் பின் த‌லை த‌லைய‌ணையில் புதைய‌, அவ‌ள் ஜேக்கெட்டின் ஹூக்குளை மெல்ல‌ க‌ழ‌ற்றிய‌து அவ‌ன் விர‌ல்க‌ள்.

அதில் புருவ‌த்தை சுழித்து த‌ள‌ர்த்திய‌வ‌ளின் நெற்றியில் ஒருவித‌ குழ‌ப்ப‌ ரேகைக‌ள் தெரிந்த‌து. இவ‌ன் என்றுமில்லா மென்மையில் இன்று இத்த‌னை மெதுவாய் த‌ன் ஆடைக‌ளை க‌ளைவ‌து இதுவே முத‌ல் முறை. அதுவும் எடுத்த‌வுட‌ன் வேக‌ம் எடுப்ப‌வ‌ன், இப்போது குட்டி குட்டி முத்த‌ங்க‌ள் என்று ஆர‌ம்பிப்ப‌து அவ‌ளுக்கு வித்தியாச‌மாய் இருந்த‌து.

அத‌ற்குள் அவ‌ளின் மொத்த‌ ஹூக்குக‌ளையும் அவ‌ன் க‌ழ‌ற்றியிருக்க‌, அதில் முழுதாய் வெளிப்ப‌ட்ட‌ அவ‌ள் மார்பு ப‌ள்ள‌த்தில் அழுத்த‌மாய் இத‌ழ் வைத்து சுவைத்தான்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு மார்பை விரித்து நெளிய‌, அவ‌னோ அவ்விட‌ம் முழுக்க‌ இத‌ழால் ஈர‌மாக்கிய‌ப‌டி அங்கிருந்த‌ உள்ளாடையையும் மெல்ல‌ க‌ழ‌ற்றினான். அடுத்த‌ நொடி அது க‌ட்டிலின் கீழ் வ‌ந்து விழுக‌, அவ‌ள் ஆடையில்லா அந்த‌ அங்க‌த்தில் முழுதாய் காற்று ப‌ட‌ரும் முன்பே மொத்த‌மாய் முக‌த்தை புதைத்திருந்தான் அவ‌ன்.

அதில் அவ‌ள் க‌ழுத்து மொத்த‌மாய் விரிந்து சிலிர்க்க‌, அவ‌னோ அத்த‌னை மென்மையாய் அவ‌ள் க‌னிக‌ளை சுவைத்தான். அதில் புருவ‌த்தை சுருக்கிய‌வ‌ளுக்கோ இவ‌ன் மென்மை வித்தியாச‌மாய் தோன்ற‌, ஆனாலும் அவ‌ன் இத‌ழ்க‌ள் கொடுக்கும் ஈர‌ இத‌த்தில் இத‌மாய் ஒரு சுக‌த்திற்குள் இழுக்க‌ப்ப‌ட்டாள்.

அதில் அவ‌ள் மார்புக‌ள் வ‌ழி ஏறிய‌ உண‌ர்வூட்ட‌ம் அவ‌ள் தேக‌மெங்கும் ப‌ட‌ர‌, அத‌ற்குள் அவ‌ள் மார்புக‌ளை அழுத்தி உர‌சிய‌ப‌டி இற‌ங்கி அவ‌ள் ஆழிலை வ‌யிற்றை அடை‌ந்த‌து அவ‌ன் இத‌ழ்க‌ள். அங்கே அவ‌ன் என்ன‌ செய்வான் என்ப‌துதான் அவ‌ளுக்கு தெரியுமே. அதில் அவ‌ள் நாபிக்குழி ப‌த‌ற்றத்தில் குழிந்து விரிய‌, அத‌னுள் என்றுமே ஆழமாய் நுழைந்து சுவைப்பவன், இன்று மென்மையாய் ஒரு முத்த‌மிட்டான்.

அதில் திடுக்கிட்டு அவ‌ள் மெல்லிடை சிலிர்த்து அட‌ங்க‌, அங்கே அவ‌ள் நாபி மேட்டை சுற்றி த‌ன் இத‌ழால் அழுத்தி கோல‌மிட்ட‌வ‌ன், அத‌ன் ஈர‌த்தை த‌ன் நாசியால் அழுத்தி தேய்த்து துடைத்தான். அதில் அவ‌ள் உட‌ல் சிலிர்த்து ஏறி இற‌ங்க‌, அவ‌ள் இத‌ழ்க‌ள் பிரிந்து வெப்ப‌ மூச்சுக‌ளை வெளியேற்றிய‌து.

அத‌ற்குள் மெதுவாய் அவ‌ள் இடையிலிருந்த‌ ம‌டிப்புக‌ள் உருவி செல்ல‌, அதில் சுவாச‌த்தை இழுத்து இற‌க்கிய‌வ‌ள், முக‌த்தை நெளித்து திருப்பினாள். அதில் அவ‌ளின் சேலையோடு அவ‌ளின் கீழாடைக‌ளும் மொத்த‌மாய் அவ‌ள் கால‌டிக்கு சென்றிருக்க‌, அவ‌ளின் வெறும் கால்க‌ளோ அவ‌ன் ஆண்மையின் வேக‌த்தை எண்ணி மெல்லிய‌தாய் ந‌டுங்கிய‌து.

அந்த‌ கால்க‌ளில் மெல்ல‌ த‌ன் கால்க‌ளை பின்னிய‌வ‌ன், மெதுவாய் மென்மையாய் அவ‌ள் பெண்மையுள் இணைந்தான். அதில் அவ‌ள் உட‌ல் தூக்கி விரியாம‌ல் ஒருவித‌ சிலிர்வை ம‌ட்டுமே க‌ட‌த்த‌, அவ‌னோ என்றுமில்லாம‌ல் மிக‌ மென்மையாய் ஒரு கூட‌லை ஆர‌ம்பித்தான்.

அதில் அவ‌ள் ந‌டுக்க‌ம் நின்று  உணர்வு ரேகைக‌ள் உட‌லெங்கும் விரிய‌, அவ‌ன் முதுகு ச‌ட்டையை சுருட்டி பிடித்து த‌ன் ப‌க்க‌ம் இழுத்தாள். அதில் மொத்த‌மாய் அவ‌ள் மீது வ‌ந்து விழுந்த‌வ‌ன், அவ‌ள் விழிக‌ளை ச‌ந்திக்க‌, அவ‌ளுமே க‌டின‌ப்ப‌ட்டு இமைக‌ளை பிரித்து அவ‌ன் விழிக‌ளை ச‌ந்தித்தாள்.

அவ‌ன் விழிக‌ளில் என்றுமே நிர‌ம்பி வ‌ழியும் அந்த‌ மோக‌ம் இன்று இல்லை. அத்த‌னை தெளிவு தெரிந்த‌து. அதில் அவ‌ள் குழ‌ப்ப‌மாய் புருவ‌ம் குறுக்கும் முன், ச‌ட்டென்று அவ‌ள் க‌ழுத்தில் முக‌த்தை புதைத்தான் அவ‌ன். அதில் அவ‌ள் சிலிர்வாய் கழுத்தை விரித்து விழி மூட, அதில் வ‌ளைந்த‌ அவள் கழுத்தெங்கும் அழுத்தி சுவைத்த‌ப‌டியே கூடலை தொடர்ந்தான்.

என்றுமே வேகமெடுக்கும் அவன் ஆண்மை இப்போது இத்தனை மென்மையாய் இயங்குவது அவளுக்கு வித்தியாசமாக தோன்ற, அவளை யோசிக்க விடமால் அவள் தேகமெங்கும் அழுத்தி ருசித்து மோகமூட்டினான் அவன்.

அதில் அவள் தேகமெங்கும் உணர்வு ரேகைகள் அதிகரிக்க, அவள் விரல்கள் அவன் சட்டையை சுருட்டி பிடித்து கழற்றவே ஆரம்பித்தது. அதில் பாதி வ‌ரை ஆடை இழ‌ந்த‌வ‌ன், அப்ப‌டியே த‌ன் இரு கரத்தால் அவள் தேகத்தை வளைத்து சுருட்டி, அவள் உடலெங்கும் அவன் இதழ்களை அழுத்தி படரவிட, அவள் இதழ்களோ உணர்வின் பிடியில் சுவாச‌த்தை ஏற்றி இற‌க்கி முனங்க ஆரம்பித்தது.

அப்போது அவள் மார்புக்குள் இருந்தவன், அவள் தாலியை அழுத்தி அழுத்தி கடித்து தூக்க, அவளோ மார்பை விரித்து அடக்கினாள். அந்த மார்பெங்கும் தன் இதழ்களை அழுத்தி சுவைத்து மேலேறியவன், அவ‌ள் முக‌த்தில் த‌ன் மீசையுர‌ச‌, “மம்மு” என்றான் அனல் மூச்சாக.

அதில் அவளின் சொருகிய‌ இமைகள் கடினப்பட்டு பிரிய முயல, அவள் அரை விழிகளில் விழுந்ததோ அவளின் மஞ்சள் மாங்கல்யம் தான்.  “இது ரொம்ப டிஸ்டர்பன்ஸா இருக்கு” என்று அவன் பிடித்திழுக்க, அவளோ திடுக்கிட்டு அதை இறுக்கி பிடித்து தடுத்தாள்.

அதில் அவன் கேள்வியாய் அவளை பார்க்க, அவளோ  அத்தனை பதற்றமாய் வேண்டாம் என்று தலையசைத்தாள். அதில்  அழகாய் புன்னகதைத்தவன், மாட்டேன் என்று கண்களாலே கூறினான். அப்போதும் அவள் பதற்றமாய் அவன் பிடியிலிருந்த‌ த‌ன் தாலியை பார்க்க, சட்டென்று அந்த தாலிக்குள் அவனும் த‌லையை நுழைத்திருந்தான்.

அதில் அவள் திடுக்கிட்டு அவன் கழுத்தை பார்க்க, இப்போது இருவரையும் அந்த ஒற்றை கயிரு ஒன்றாய் இணைத்திருந்தது. இப்போது அவன் அனல் சுவாசம் சூடாய் அவள் முக‌த்தில் படர, அவளோ பார்வையை திருப்பி அவன் விழிகளை சந்தித்தாள்.

“இப்போ ப்ராப்ளம் சால்வ்டு” என்று மெல்லிய குரலில் கூறியவன், அப்ப‌டியே அவள் முகமெங்கும் முத்தமிட்டபடியே அடுத்த கூடலை ஆரம்பித்தான். அதில் அவ‌னின் தேக‌ம் அவ‌ளின் வெற்று தேகத்தை அழுத்தமாய் உரச, இடையில் இருந்த‌ அவ‌ன் ச‌ட்டை அவ‌ள் உணர்வுகளுக்கு இடையூராய் இருந்த‌து. 

அவ‌ன் தேக‌த்தின் இத‌த்தை அனுப‌விக்க‌ கூறி அவ‌ள் புல‌ன்க‌ள் அனைத்தும் துடிக்க‌, பாதி வரை கழற்றியிருந்த அவன் சட்டையை முழுதாய் கற்றி இறக்கியவ‌ள், அவன் வெற்று முதுகில் அழுத்தி கரங்களை படரவிட்டு த‌ன்னுட‌ன் அழுத்தினாள்.

இப்போது இரு வெற்று தேக‌ங்க‌ளும் அழுத்த‌மாய் உர‌ச‌, அவனின் உணர்வுகளும் விரிய முய‌ன்ற‌து. அதை கடினப்பட்டு கட்டுப்படுத்தியவன், முடிந்தமட்டும் சுயநினைவோட அந்த கூடலை தொடர்ந்தான்.

ஏனென்றால் இது முழுக்க முழுக்க அவளுக்கான கூடல் மட்டுமே. அவளின் கண்ணீரை துடைக்க, அவள் மனதை ஆறுதல் படுத்த மட்டுமே நடத்தும் இந்த மெத்தை யுத்தத்தில் அவன் உணர்வுகளுக்கு இட‌மில்லை. ஏனோ அவன் மோக உணர்வுகள் வெளி வந்தால், அவனால் நிதானமாக செயல்படவே முடியாது. முழு வேகமாய்தான் அவளை அணுகுவான். அது இந்த நேரத்தில் அவளுக்கு ஆபத்து. அவளை மென்மையாகதான் அணுக வேண்டும். அதற்கு அவன் உணர்வுகளை இழுத்து பிடித்து சுயநினைவோடு இருக்க வேண்டும். அதனாலே இத்தனை நெருக்கத்திலும் மென்மையை கையாள்கிறான்.

அந்த வித்தியாசம் அவளுக்குமே தெரிய தான் செய்தது. ஆனால் அவளை யோசிக்கவிடமால் அவள் உணர்வு மொத்தத்தையும் தூண்டி சுரண்டி அவளை முழு  மயக்கத்திலேயே வைத்திருந்தான் அகன். அவளுக்குமே இந்த மென்மையான அணுகுமுறை,  மென் தீண்ட‌ல், மென் முத்த‌ம், எல்லாம் புதுவிதமான சுகங்களை கொடுத்திருக்க, அவன் தேகத்கை அழுத்தி பிடித்து சுக‌ முன‌ங்க‌ளை வெளியிட்டாள்.

அப்படியே அவனும் அவள் தேகத்தை தனக்குள் சுருட்டிக் கொண்டு அத்தனை மென்மையாய் அவளை ஆண்டுக் கொண்டிருக்க, அவள் தேகம் சுகத்தில் திளைத்ததே தவிர துடிக்கவில்லை.

அப்படியே நேரம் நகர்ந்து பாதி இரவை கடந்த பிறகே இருவரும் சோர்ந்திருக்க, அவனோ மெதுவாய் அவ‌ளைவிட்டு பிரிய‌ முய‌ன்றான். ஆனால் எதோ ஒன்று  இழுத்து பிடி‌க்க‌, திடுக்கிட்டு கீழே பார்த்தான். இருவ‌ரின் உட‌லை இணைத்திருந்த‌ தாலி இன்னுமே அவ‌ர்க‌ளை வில‌க‌விடாம‌ல் இறுக்கி பிடிக்க‌, அவ‌ன் இத‌ழ்க‌ள் சோர்விலும் மெல்ல‌ வ‌ளைந்த‌து. அதில் அவ‌ன் நிமிர்ந்து அவ‌ளை பார்க்க‌, அவ‌ளோ சோர்வில்  விழிக‌ள் சொருகி கிட‌ந்தாள். அதில் அப்ப‌டியே அந்த‌ தாலியை பார்த்த‌வ‌ன், அதிலிருந்து மெல்ல‌ த‌ன் த‌லையை வில‌க்கி வெளி வ‌ந்து, அப்ப‌டியே அவ‌ளின் தாலியை அவ‌ளிட‌மே வைத்தான்.

அந்த‌ ம‌ஞ்ச‌ள் தாலி அவ‌ளின்  இரு மார்புக‌ளின் ந‌டுவே மோக‌ விய‌ர்வையோடு ஒட்டி அழ‌காய் மின்னிய‌து. அதை அவ‌ள் மார்பு குழியோடு அழுத்தி புதையும்ப‌டி அழுத்த‌மாய் முத்த‌மிட்ட‌வ‌ன், அத்துட‌ன் இந்த‌ யுத்த‌த்தை முடித்துக் கொண்டு அப்ப‌டியே மெத்தையில் ச‌ரிந்தான். அவனுக்குமே அத்தனை மூச்சிரைக்க, அப்படியே வானம் பார்த்து திரும்பி மூச்சு வாங்கினான்.

அப்போதே மெல்ல‌ இமைக‌ளை பிரித்த‌வ‌ள், அவ‌ளுக்குமே சோர்வில் மூச்சு வாங்க மெல்ல‌ முகத்தை திருப்பி அவனை பார்த்தாள்.

அவ‌ள் பார்ப்ப‌தை உண‌ர்ந்த‌வ‌ன், இன்னுமே வில‌கி ப‌டுத்து விழி மூடினான். எப்போதுமே கூடலுக்கு பிறகு அவ‌ளே வில‌கிதான் ப‌டுப்பாள். அதுதான் அவ‌ளுக்கு க‌ம்ஃப‌ர்ட‌பிள் என்ற  எண்ண‌த்தில் இப்போதும் இவன் வில‌கி ப‌டுத்து அப்படியே உற‌க்க‌த்திற்கு செல்ல‌, திடீரென்று அவன் உடல் மீது ஒரு பாரம் ஏறிய‌து. அதில் அவன் திடுக்கிட்டு இமை பிரிக்க, அவன் தேகத்தின் மீது மொத்தமாய் படர்ந்து அவனை கட்டிக் கொண்டு விழி மூடினாள் அவள்.

அதில் அவனுக்கோ சோர்விலும் புருவங்கள் வியப்பாய் சுருங்க‌, காத‌ல் ம‌னைவியின் பார‌ம் க‌ச‌க்க‌வா போகிற‌து அவ‌னுக்கு? அதில் அழகாய் இத‌ழ் வளைத்தவ‌ன், அப்படியே அவள் தேகத்தை கட்டிக்கொண்டு உறங்கினான்.

இப்ப‌டியே இருவரின் வெற்று தேகமும் திரையின்றி ஒருவருக்குள் ஒருவர் இறுக்கமாய் இணைந்து உறக்கத்திற்கு சென்றது.

       – மோக தீ தொடரும்…

You may also like

Leave a Comment

About Me

Featured