தரையெங்கும் அவனின் இரத்த காலடி தடங்கள் பதிந்திருக்க, அப்படியே அதை பதித்து சென்றுக்கொண்டிருந்த அவனின் பாதங்களில் சுற்றியிருந்த வெள்ளை பேண்டேஜ் அடியில் மொத்தமும் சிவப்பாய் மாறி, அவனின் ஒவ்வொரு அடியிலும் அவன் பாதத்தை இரத்தமாய் பதிய வைத்தது. அதை கவனியாமலேயே சாதாரணமாய் …
oviyablessy
மீண்டும் தண்ணீரில் விழுந்த அமீராவின் நினைவுகள் திறந்து, அந்த மின்னல் இரவில் நடந்த அனைத்தும் கண்முன் வர துவங்கியது. இன்று மட்டுமல்ல எப்போதெல்லாம் தண்ணீருக்குள் மூழ்குகிறாளோ அப்போதெல்லாம் இந்த நினைவுகள் அவளுள் வர துவங்கும். அப்படித்தான் திருமணத்தன்று அந்த தாமரை நிறைந்த …
அடுத்த நாள் காலை, மெல்ல உறக்கம் கலைந்து இமைகளை பிரித்த அமீரா, புரியாது மெத்தையை தடவ, அங்கே அவன் இல்லை. அதில் புரியாது முழுதாய் இமைகளை பிரிக்க முயன்றவளின் விழிகள் மீண்டும் இருட்டிக்கொண்டே வர, சட்டென்று தலையை உலுக்கி விழி திறந்தவள், …
இங்கே மெல்ல கண்விழித்த அமீரா மெத்தையில் தனியாய் கிடக்க, திடுக்கிட்டு விழி திறந்தவள் புரியாது அவனை தேட, அறையே காலியாகதான் இருந்தது. அதில் வேகமாய் எழ முயற்சிக்க, அவள் உடலில் புதிய சேலை கட்டப்பட்டிருந்தது. அதில் புரியாமல் தன் மார்பிலிருந்த சேலையை …
அந்த மலைப்பாம்பு அவள் கழுத்து துவங்கி அப்படியே முழுதாய் சுற்றியிருக்க, அவள் மூச்சு அடைத்து, உடலெல்லாம் வியர்த்து வலி எடுக்க, மூச்சுக்காக அத்தனை போராடியவளின் கண்களெல்லாம் இருட்டிக் கொண்டு வந்து முழுதாய் மயக்கத்திற்கு செல்லும் நேரம், அது தன் அகண்ட வாயை …
இங்கே உறங்கிக் கொண்டிருந்த அமீராவின் உறக்கம் மெல்ல கலைய, புருவங்களை குறுக்கி மெதுவாய் இமைகளை பிரித்தவளுக்கு இருள் மட்டுமே தெரிந்தது. அதில் புரியாது விழிகளை குறுக்கியவள், தலையை பிடித்து மெதுவாய் எழுந்தமர, திடீரென்று பற்றியது ஒரு தீக்குச்சி. அதில் அவள் திடுக்கிட்டு …
இங்கே வெடித்த இடத்திற்கு அருகில் வந்த பாம் ஸ்குவாட்களின் விழிகள் அகல விரிய, அங்கே முழு சிவப்பாய் எரிந்துக் கொண்டிருந்த நெருப்பிலிருந்து கிளம்பிய புகையுமே சிவப்பு நிறமாய் தான் வந்துக் கொண்டிருந்தது. “திஸ் இஸ் ஸ்ட்ரோண்டியம் நைட்ரேட்.” என்றார் ஒருவர் வியப்பாக. …
இங்கே உள்ளே வந்த அமீரா இரண்டடி முன்னால் எடுத்து வைத்த நேரம், தடாரென்று ஒரு சத்தத்தில் அவள் திடுக்கிட்டு அதிர்வாய் திரும்பி பார்க்க, அவள் முன் சுக்குநூறாய் உடைந்து விழுந்தது அந்த கதவு. அதில் அவள் சட்டென்று பின்னால் நகர்ந்துவிட, முழு …
அந்த பயங்கரமான இரவு நேரம், காற்று பலமாய் வீசிக்கொண்டிருக்க, மண்ணிலிருந்த சருகுகள் அனைத்தும் சரசரவென்று எழும்பி அந்த பாழடைந்த கட்டிடத்தை திகிலூட்டமாய் காட்டியது. அதனுள்ளே தரையெங்கும் சருகுகளாய் கிடக்க, அதில் அசைவின்றி கிடந்த பெண்ணவளின் நடு விரல் மெல்ல அசைந்தது. அதனருகே …
கத்தியை பொருட்படுத்தாமல் அவன் அவளை நெருங்கியபடியே இருக்க, கொஞ்சம் கொஞ்சமாய் அவன் நடு நெஞ்சுக்குள் இறங்க ஆரம்பித்தது அந்த கத்தி. அதில் பதறியவள், “என்ன பண்ற? விடு” என்று கத்தியை விலக்க முயல, அவனோ மெல்லியதாய் இதழ் வளைத்து மேலும் இடைவெளியை …