தடுமாற்றமாய் பிரிந்த அவளின் இதழ்கள் அவன் மீசை நுனியை உரசி நிற்க, “எ..என்ன ஏ புடிச்சிருக்கு?” என்று கேட்டாள். அதில் அவன் நிமிர்ந்து அவள் விழி பார்க்க, அவளோ தடுமாற்றமாய் அவன் விழிகளை சந்திக்க, மீண்டும் அவள் இதழ்களில் பார்வையை குவித்து, …
oviyablessy
தன் தந்தையிடம் பேசிவிட்டு பொத்தென்று மெத்தையில் அமர்ந்துவிட்டவள், மொபைலை இறக்கிவிட்டு சத்தமில்லாமல் கதறி அழுதாள். வெறும் கற்பனையிலேயே தன்னை இவ்வளவு கேவலமாக சித்தரித்து இவர் கொடுக்கும் சித்திரவதைகளை நினைத்து நினைத்து அவள் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்துக்கொண்டிருக்க, திடீரென்று அவள் முகத்தில் …
இங்கே மெதுவாய் உள்ளே நுழைந்த அமீரா, பதற்றமாய் பார்வையை நிமிர்த்த, அந்த ஜிம் அறையே காலியாக இருந்தது. அதில் அவள் புரியாது சுற்றி பார்க்க, அப்படி ஒருவன் இருப்பதற்கான தடையமே இல்லாது இருந்தது. அதில்தான் சற்று நிம்மதியாய் மூச்சுவிட்டவள் வேகமாய் திரும்பி …
மொத்த தேனீ கூட்டமும் அவளை மொய்த்து கொண்டு மோதும் நேரம், பயந்து வேகமாய் அவள் முகத்தை திருப்ப, சட்டென்று தன் கருப்பு கோட்டை விரித்துக்கொண்டு அவளை மூடி தன் மார்புக்குள் கொண்டு வந்தவன், பொத்தென்று அங்கிருந்த குளத்திற்குள் விழுந்திருந்தான் ருதன். அந்த சத்தத்தில் சிதறி …
அன்று ஒரு அழகான காலை நேரம், முழுதாய் விரிந்திருந்த பூ ஒன்றின் மீது மொட்டு மொட்டாய் பூத்திருந்த பனி துளிகள் அனைத்தையும் முழுதாய் அந்த சூரியன் உறிஞ்சியிருக்க, அப்படியே மேலே அந்த ஒரு பூ மட்டுமல்ல பல்வேறு வகையான பூக்கள் பல்வேறு …
அவள் பின் மண்டையை இழுத்து பிடித்து, அவள் இதழ் சுழையை அழுத்தி சுவைக்க துவங்கியவன், தன் உடலில் மிச்சமிருந்த மோகம் மொத்தத்தையும் தீர்த்து முடிக்கும் நோக்கில், ஆழம் வரை நுழைந்து முழு தேனையும் உறிஞ்சி எடுத்த பிறகே மெதுவாய் இதழை விலக்கினான். …
அவளை பின்னிருந்து அழுத்தி தன்னுள் புதைத்துக்கொண்டவன், அவள் கன்னத்தில் தன் இதழை அழுத்தி உரசி, “என்ன விட்டு நீ ஒரு இஞ்ச் நகரணுன்னாலும், அத நாந்தா முடிவு பண்ணனும்.” என்றான் அத்தனை அழுத்தமாக. அதில் அவளுள் பய பந்தே உருள, சட்டென்று …
கல்யாண அலங்கார தோரணங்களுடன் விழா கோலமாய் ஜொலித்துக்கொண்டிருந்த அந்த வெள்ளை மாளிகை இப்போது பொலிவிழந்து கிடந்தது. அதனுள் அத்தனை விசாலாமான அந்த ஹாலில் நிறம்பி வழிந்திருந்த ஆட்கள் இப்போது யாருமே இல்லாதிருக்க, அதன் நடுவே அந்த கருகிய மணமேடையை சுற்றி போலீஸார் மற்றும் …
அவள் உச்சியில் அவன் பாவக்கறையோடு பூசபட்ட அந்த இரத்த குங்குமம், அப்படியே வழிந்து அதன் ஒரு துளி அவள் நடு நெற்றிக்கு வர, அங்கே அழுத்தமாய் இதழ் பதித்து பொட்டு வைத்தவன், அப்படியே அவள் நெற்றியில் சாய்ந்து அவள் விழிகளை பார்த்து, …
ஐயர் மாப்பிள்ளையை வர கூற, இங்கே அந்த பெரிய கதவு திறக்கப்பட்டு, உள்ளிருந்து கிளம்பிய புகையின் நடுவே அவனின் முதல் பாதத்தை வெளியில் எடுத்து வைத்தான். அந்த கருப்பு நிற வேட்டைய ராஜா ஷூவை அழுத்தமாய் பதித்து வெளியில் வந்தவனின் பின்னால் …