Home FREE NOVELSவல்லவா வெல்லவா CH-1

வல்லவா வெல்லவா CH-1

by oviyablessy
வல்லவா CH-39

அந்த‌ ப‌ய‌ங்க‌ர‌மான‌ இர‌வு நேர‌ம், காற்று ப‌ல‌மாய் வீசிக்கொண்டிருக்க‌, ம‌ண்ணிலிருந்த‌ ச‌ருகுக‌ள் அனைத்தும் ச‌ர‌ச‌ர‌வென்று எழும்பி அந்த‌ பாழ‌டைந்த‌ க‌ட்டிட‌த்தை திகிலூட்ட‌மாய் காட்டிய‌து.

அத‌னுள்ளே த‌ரையெங்கும் ச‌ருகுக‌ளாய் கிட‌க்க‌, அதில் அசைவின்றி கிட‌ந்த‌ பெண்ண‌வ‌ளின் ந‌டு விர‌ல் மெல்ல அசைந்த‌து. அத‌ன‌ருகே க‌ருப்பு நிழ‌ல் ஒன்று மெதுவாய் நெருங்க, அப்ப‌டியே அவ‌ள் முக‌ம் வ‌ரை ப‌ட‌ர்ந்து நின்ற‌து அந்த‌ நிழ‌ல். அதில் மெல்லிய‌தாய் அசைவை உண‌ர்ந்த‌ நெற்றி விய‌ர்வை மொட்டுக்க‌ள் பூத்திருக்க‌, மெல்ல‌ புருவ‌த்தை சுருக்கி லேசாய் இமைக‌ளை பிரித்தாள்.

அதில் மெல்லிய‌தாய் திற‌ந்த‌ அவ‌ள் விழியின் அருகே ஆட‌வ‌னின் பூட்ஸ் பாத‌ம் ம‌ங்க‌ளாய் விழுக‌,  சோர்வாய் இமையை  மூடி மீண்டும் பிரித்தாள். அப்போதே நான்கு பூட்ஸ் பாத‌ங்க‌ள் அவ‌ள் அருகில் இருக்க‌, ச‌ட்டென்று விரிய‌ முய‌ன்ற‌ புருவ‌ங்க‌ள் சோர்வில் த‌ள‌ர்ந்த‌து. அதில் சொருகிக்கொண்டு வ‌ந்த‌ விழிக‌ளை க‌டின‌ப்ப‌ட்டு பிரித்து இமையை நிமிர்த்த, அந்த‌ நால்வ‌ரின் வ‌க்கிர‌மான‌ பார்வை அவ‌ளை துளைத்துக் கொண்டிருந்த‌து.

அதில் அவ‌ள் இத‌ய‌ம் ப‌ல‌மாய் துடிக்க‌, இத‌ழ்க‌ள் மெல்லிய‌தாய் பிரிந்து, “என்..ன‌  விட்..டிருங்க‌.” என்று முன‌ங்கிய‌து.

அதில் மெதுவாய் அவ‌ள் அருகே நெருங்கிய‌வ‌ன், “விட்டிருவோம்.” என்ற‌ப‌டியே அவ‌ள் உட‌லெங்கும் வ‌க்கிர‌மாய் பார்வையை செலுத்தி, “உன்ன‌ முழுசா அனுப‌விச்ச‌துக்கு அப்ற‌மா.” என்ற‌ப‌டி ச‌ட்டென்று அவ‌ள் சேலையை உருவியிருந்தான்.

அதில் திடுக்கிட்டு அர‌ண்டு  எழுந்து அம‌ர்ந்தாள் ந‌ட்சித்தா. இப்போது அவ‌ள் மெத்தையில் இருக்க‌, ப‌ய‌த்தில் அவ‌ள் உட‌லெல்லாம் விய‌ர்த்து ஊற்றி மூச்சு வாங்க‌, வெகுவாய் ஏறி இற‌ங்கிய‌ மார்பின் ந‌டுவே ம‌ஞ்ச‌லாய் தொங்கிய‌து அவ‌ளின் மாங்க‌ல்ய‌ம்.

அதை மார்போடு இறுக்கி பிடித்து  ந‌டுங்கிய‌வ‌ளின் விழிக‌ள் ப‌ய‌த்தில் நீரை சுர‌க்க‌, நீரில் மூழ்கிய‌ அந்த‌ விழிக‌ளுள் அந்த‌ ப‌ய‌ங்க‌ர‌ ச‌ம்ப‌வ‌மே அழியாம‌ல் வ‌ந்து நின்ற‌து. அது அவ‌ளின் கொடூர‌ க‌ட‌ந்த‌ கால‌ம். அன்று அவ‌ள் அல‌றிய‌ அல‌ற‌ல், விட்டுவிடுங்க‌ள் என்று கெஞ்சிய‌ கெஞ்ச‌ல், அவ‌ர்க‌ளின் வ‌க்கிர‌மான‌ வார்த்தைக‌ள் அனைத்தும் இன்றும் அவ‌ள் காதில் ஓயாம‌ல் ஒலித்துக்கொண்டிருக்க‌, காதை அழுத்தி மூடினாள். என்ன‌ முய‌ன்றும் ம‌ற‌க்க‌ முடியா அந்த‌ நினைவுக‌ள் திரும்ப‌ திரும்ப‌ தோன்றி அவ‌ளுக்கு சித்திர‌வ‌தையை கொடுத்த‌து.

அதில் கால்க‌ளை குறுக்கி வெகுவாய் ந‌டுங்கிய‌வ‌ள், அவ‌ச‌ர‌மாய் அறையை சுற்றி த‌ன் க‌ண‌வ‌னை தேட‌, கீழே தரையில் அசைந்தது அவ‌னின் நிழ‌ல்.

அதில் அவள் வேகமாய் நிமிர்ந்து பார்க்க, அங்கே அந்த‌ இருண்ட‌ வானின் முழு நிலா வெளிச்ச‌த்தில் பால்க‌னியின் மைய‌த்தில் நின்றிருந்த‌வ‌னின் முதுகு ப‌க்க‌மே தெரிய‌, அவ‌ன் க‌ர‌ங்க‌ள் அந்த‌ பால்க‌னியின் க‌ம்பியை இறுக்கி பிடித்திருந்த‌து.

அவ‌ன‌ருகே இருந்த‌ பூச்செடியின் இலைக‌ள் காற்றுக்கு மெல்ல‌ அசைய‌, அத‌ன் இடையே தெரிந்த‌ அவ‌ன் காதுக்குள் க‌ருப்பு ப்ளூடூத் மின்னிய‌து.

“நோ எக்ஸ்கியூச‌ஸ். என‌க்கு வேல‌ முடிய‌ணும்.” என்று அவ‌ன் இத‌ழ்க‌ள் கூற‌, காற்றில் மெல்லிய‌தாய் அசைந்த‌து அவ‌ன் மீசை முடி. அதை ஒற்றை விர‌லால் மெல்ல‌ சொரிந்த‌ப‌டியே அவ‌ன் பேச்சை தொட‌ர, “அமித்!” என்று ச‌த்த‌மாய் அழைத்தாள் அவ‌ள்.

அதில் ச‌ட்டென்று அவ‌ன் திரும்ப‌, ப‌ட்டென்று அவ‌ன் மார்புக்குள் புகுந்திருந்தாள் அவ‌ள். அதில் அவ‌ன் திடுக்கிட்டு அப்ப‌டியே நிற்க‌, அந்த‌ பால்க‌னி காற்றில் முழுதாய் விரிந்து ப‌ற‌ந்த‌ அவ‌ளின் முந்தாணை மெதுவாய் இற‌ங்க‌ தெரிந்த‌து அவ‌ன் முக‌ம்.

அவ‌னை இறுக்க‌மாய் அணைத்துக்கொண்டவ‌ளின் உட‌ல் ந‌டுங்க‌, அவ‌னோ புரியாது குனிந்து அவ‌ளை பார்த்து, “என்ன‌ ஆச்சு?” என்றான்.

அவ‌ளோ எதுவும் கூறாம‌ல் அவ‌ன் மார்பு ச‌ட்டைக்குள் முக‌த்தை புதைத்து இறுக‌ க‌ட்டிக்கொள்ள‌, அவ‌ன் வெற்று மார்பில் அவ‌ளின் க‌ண்ணீர் ப‌ட‌ர்ந்த‌து. அதில் ப‌த‌றி புருவ‌ம் விரித்த‌வ‌ன், “ந‌ட்சுமா!” என்ற‌ப‌டி அவ‌ள் க‌ன்ன‌ம் ப‌ற்றி த‌ன்னை பார்க்க‌ வைக்க‌, அவ‌ள் க‌ண்க‌ள் தாரை தாரையாய் க‌ண்ணீரை கொட்டிய‌து.

அதில் மேலும் ப‌த‌றி அவ‌ள் இரு க‌ன்ன‌த்தையும் அழுத்தி பிடித்தவ‌ன், “என்ன‌ ஆச்சுமா?” என்று கேட்க‌, அவ‌ளோ க‌ண்ணீர் பெருக‌ வேக‌மாய் அவ‌னை க‌ட்டிக்கொண்டாள். அதில் புரியா ப‌த‌ற‌லாய் குழ‌ம்பி யோசித்த‌வ‌னின் புருவ‌ங்க‌ள் மெல்ல‌ புரிந்து அதிர்வாய் விரிய‌,  உட‌னே த‌ன் ப்ளூடூத்தை க‌ழ‌ற்றி வீசிவிட்டு வேக‌மாய் அவ‌ளை  அணைத்துக்கொண்டான்.

அதில் முழுதாய் அவ‌ன் மார்புக்குள் புதைந்த‌வ‌ள் வெகுவாய் ந‌டுங்க‌, அவ‌ளை மேலும் இறுக்க‌மாய் அணைத்துக்கொண்டு அவ‌ள் உச்சியில் இத‌ழை புதைத்து அழுத்தி முத்த‌மிட்ட‌வ‌ன், “ரிலேக்ஸ் நாந்தா இருக்க‌ல்ல‌? உன‌க்கு ஒன்னும் ஆக விட‌மாட்டேன்.” என்றான்.

அதில் மேலும் இறுக்க‌மாய் அவ‌னை அணைத்துக்கொண்ட‌வ‌ள், “என் ப‌க்க‌த்துலையே இருங்க‌ ப்ளீஸ்” என்று ந‌டுங்கிய‌ப‌டி கூற‌, அவ‌ள் உட‌லை மெல்ல‌ தேய்த்து கொடுத்த‌வ‌ன், “எங்கையும் போக‌ மாட்டேன். உன் ப‌க்க‌த்துல‌யேதா இருப்பேன் ரிலேக்ஸ்.” என்றான்.

அதில் அசைந்து அவ‌ன் க‌ழுத்தில் புதைந்துக்கொண்ட‌வ‌ளின் உட‌ல் இன்னுமே ந‌டுக்க‌த்தை உண‌ர்த்த‌, அதை உண‌ர்ந்த‌வ‌ன்  மெதுவாய் முக‌த்தை சாய்த்து அவ‌ள் க‌ழுத்தில் புதைந்து, “ரிலேக்ஸ்” என்றான் ஆழ‌மான‌ குர‌லில்.

அதில் அவ‌ன் சூடான‌ சுவாச‌ம் அவ‌ள் தேக‌மெங்கும் ப‌ட‌ர்ந்து  சிலிர்க்க‌, அவ‌ன் முதுகு ச‌ட்டையை இறுக்கி பிடித்து குறுகினாள். அதில் மெல்ல‌ இத‌ழ் வ‌ளைத்த‌வ‌ன், அப்ப‌டியே த‌ன் இத‌ழை ப‌டர‌விட்டு அவ‌ள் க‌ழுத்தெங்கும் கோல‌மிட‌, இவ‌ளோ சிலிர்வாய் முக‌த்தை அசைத்து அவ‌ன் க‌ழுத்து வ‌ளைவில் புதைந்தாள்.

அதில் அப்ப‌டியே இத‌ழை ந‌க‌ர்த்தி அவ‌ள் காதோர‌ம் அவ‌ன் மெல்லிய‌தாய் க‌டிக்க‌, சிலிர்வாய் தோள்ப‌ட்டையை நெளித்தாள். அந்த‌ நெளிந்த‌ தோள்வ‌ளைவில் அழுத்தி முத்த‌மிட்ட‌வ‌ன், அப்ப‌டியே இத‌ழை ந‌க‌ர்த்தி அங்கிருந்த‌ ஹூக்கை இத‌ழால் அழுத்தி க‌டித்தான். அதில் அவ‌ள் உட‌ல் சிலிர்த்து விரிய‌, அந்த‌ ஹூக்கை ச‌ட்டென்று க‌டித்து க‌ழ‌ற்றியிருந்தான். அதில் “ஸ்ஸ்” என்று அவ‌ள் முக‌த்தை குறுக்க‌, இவ‌னோ த‌ன் நாசியாலே அந்த சேலையை வில‌க்கி அங்கே எழும்பி நின்ற‌ பொட்டு இர‌த்த‌த்தில் இத‌ழை வைத்து அழுத்தி சுவைத்தான்.

அதில் சிலிர்வாய் அவ‌ள் க‌ழுத்தை நெளிக்க‌, அதில் மெதுவாய் ச‌ரிந்த‌து அவ‌ளின் சேலை. அதில் அந்த‌ குளிர் தென்ற‌ல் அவ‌ள் மார்பை உர‌சி செல்ல‌, உட‌லெங்கும் ப‌ர‌விய‌ குளிரில் அவ‌ன் புஜ‌த்தின் ச‌ட்டையை சுருட்டி பிடித்து சிலிர்த்தாள். அதில் அப்ப‌டியே அவ‌ள் தோள் வ‌ளைவெங்கும்  இத‌ழை வைத்து மெல்லிய‌ மெல்லிய‌ முத்த‌ங்க‌ள் வைக்க‌, கூச்ச‌த்தில் அவ‌ள் மார்பு குழி குறுகிய‌து.

அத‌னுள் மெதுவாய் அவ‌ன் மீசையை நுழைத்து முத்த‌மிட‌, இவ‌ளோ ப‌ட்டென்று திரும்பி நின்றாள். அதில் பொத்தென்று அவ‌ள் சேலை மொத்த‌மும் ச‌ரிந்து விழுந்திருக்க‌, அவ‌ள் பின்னுட‌லை மொத்த‌மாய் உர‌சிய‌ப‌டி நெருங்கிய‌து அவ‌ன் தேக‌ம். அதில் அவ‌ள் சிலிர்வாய் அவ‌ன் மீதே சாய‌, அவ‌ள் விழிக‌ள் உண‌ர்வின் பிடியில் திற‌க்க‌ ம‌றுத்த‌து.

அந்த‌ குளிர் காற்று முழுதாய் வெளிப்ப‌ட்ட‌ அவ‌ள் ம‌ணிவ‌யிற்றை ஈர‌மாய் த‌ழுவி செல்ல‌, அதில் சூடாய் ப‌ட‌ர்ந்த‌து அவ‌னின் ஐவிர‌ல்க‌ள். அதில் சிலிர்வாய் உட‌லை விரித்த‌வ‌ள் முழுதாய் அவ‌ன் மீது புதைய‌, அப்ப‌டியே அவ‌ள் காதோர‌ம் அன‌ல் சுவாச‌த்தை ப‌ர‌ப்பிய‌வ‌ன், அங்கிருந்த‌ க‌ம்ம‌லில் மெதுவாய் இத‌ழ் வைத்து க‌ழற்றினான். அதில் கூச்ச‌மாய் இவ‌ள் முக‌த்தை திருப்ப‌, ச‌ட்டென்று க‌ழ‌ன்று வ‌ந்த‌ க‌ம்ம‌ல் அவ‌ள் மார்பு குழிக்குள் விழுந்த‌து.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு மார்பை ஏற்றி இற‌க்க‌, அதில் மெல்லிய‌தாய் இத‌ழ் வ‌ளைத்த‌வ‌ன் அவ‌ள் க‌ழுத்து வ‌ளைவில் அழுத்தி இத‌ழை ப‌ட‌ர‌விட்டு எச்சில் செய்த‌ப‌டியே மெதுவாய் அவ‌ள் மார்பு குழி நோக்கி ந‌க‌ர‌, அவ‌ள் மார்பு குழி கூச்ச‌த்தில் குறுக‌, மேலும் ஆழ‌த்திற்குள் சென்ற‌து அந்த‌ க‌ம்ம‌ல். அதில் அப்ப‌டியே முக‌த்தை திருப்பி அவ‌ள் முன் க‌ழுத்தில் அவ‌ன் புதைய‌, அவ‌ளோ சிலிர்வாய் வ‌ளைந்து அவ‌ன் தோள்ப‌ட்டையில் பின்த‌லையை புதைக்க‌, அதில் முழுதாய் விரிந்த‌ அவ‌ள் ம‌ணிவ‌யிற்றை அழுத்தி பிடித்த‌து அவ‌ன் க‌ர‌ம்.

அதில் அவ‌ள் கால் விர‌ல்க‌ள் கூசியபடி குறுகிக்கொள்ள‌, அப்ப‌டியே அந்த‌ர‌த்தில் வ‌ந்த‌து அவ‌ள் கால்க‌ள். அதில் அவ‌ள் திடுக்கிட்டு விழி பிரிக்கும் முன் அவ‌ளை த‌ன் க‌ர‌ங்க‌ளில் ஏந்தியிருந்த‌வ‌ன், அவ‌ள் முக‌முர‌ச‌ அவ‌ள் விழிக‌ளை ச‌ந்தித்தான். 

அதில் அவ‌ளும் ப‌த‌ற்ற‌மாய் அவ‌ன் விழிக‌ளை பார்க்க‌, அப்ப‌டியே முக‌த்தை சாய்த்து அவ‌ள் இத‌ழை நெருங்க‌, அவ‌ளோ சிலிர்வாய் விழி மூடினாள். அதில் அழ‌காய் இத‌ழ் வ‌ளைத்த‌வ‌ன், அந்த‌ செவ்வித‌ழை சுற்றி த‌ன் நாசி நுனியை மெல்ல‌ உர‌ச, அவ‌ள் சுவாச‌ம் சூடேறிய‌து. அதில் அவ‌ள் இத‌ழ்க‌ள் மெல்லிய‌தாய் பிரிந்து வெப்ப‌த்தை வெளியேற்ற‌, அத‌னுள் மென்மையாய் இத‌ழ் ப‌தித்து முத்த‌மிட்டான். அதில் சிலிர்வாய் அவ‌ன் மார்பு ச‌ட்டையை சுருட்டி பிடித்த‌து அவ‌ள் விர‌ல்க‌ள். அதில்  மெதுவாய் த‌ன் இத‌ழை பிரித்தவ‌ன், மெதுவாய் அவ‌ள் இத‌ழ் மேல் மீசையை வைத்து உர‌ச‌, அவ‌ள் உட‌லெங்கும் கூசி சிலிர்த்த‌து.

அதில் அவ‌ள் தேக‌ம் அவ‌ன் மார்புக்குள் ஒன்ற‌, அவ‌ளை அப்ப‌டியே தூக்கிக் கொண்டு ந‌ட‌ந்தான் அவ‌ன். அதில் அவ‌ன் ச‌ட்டையை இறுக்கி பிடித்த‌வ‌ள் ப‌த‌ற்ற‌மாய் இமையை நிமிர்த்தி அவ‌னை பார்க்க‌, முழுதாய் அவ‌ள் இத‌ழை கைப்ப‌ற்றிய‌து அவ‌ன் இத‌ழ்க‌ள்.

அதில் அவ‌ள் சிலிர்வாய் விழி மூடி உட‌லை குறுக்க‌, அவ‌ளை முழுதாய் த‌ன் கைக‌ளுக்குள் சுருட்டிக்கொண்ட‌வ‌ன், மேலும் ஆழ‌மாய் அவ‌ள் இத‌ழை சுவைத்தான்.

அதில் அவ‌ன் மார்பு ச‌ட்டையிலிருந்த‌ அவ‌ள் க‌ர‌ம் வேக‌மாய் ந‌க‌ர்ந்து அவ‌ன் பின் க‌ழுத்தை அழுத்தி பிடிக்க‌, அந்த‌ க‌ழுத்தை வ‌ளைத்து மேலும் அழுத்த‌மாய் அவ‌ள் இத‌ழ்க‌ளை சுவைத்தான் அவ‌ன். அதில் அழுத்தி விழி மூடிய‌வ‌ளின் முக‌ம் அவ‌ன் முக‌த்தை அழுத்தி உர‌ச‌, அவ‌ளித‌ழ்க‌ளை அழுத்த‌மாய் ஆழ‌மாய் சுவைத்தப‌டியே அவ‌ளை தூக்கி வ‌ந்து அந்த‌ மெத்தையில் கிட‌த்தினான் அவ‌ன்.

அதில் புரியாது புருவ‌த்தை சுருக்கிய‌வ‌ள் மெல்ல‌ இமைக‌ளை பிரிக்க‌, மெதுவாய் அவ‌ள் இத‌ழைவிட்டு பிரிந்தான் அவ‌ன். அதில் அவ‌ள் ப‌த‌ற்ற‌மாய் அவ‌ன் விழிக‌ளை ச‌ந்திக்க‌,  அவ‌ள் முக‌மெங்கும் இர‌ச‌னையாய் பார்வையை ப‌ட‌ர‌விட்ட‌வ‌ன், மெதுவாய் அவ‌ள் நெற்றியில் முத்த‌மிட்டு, “குட் நைட்.” என்றான் மெல்லிய‌ குர‌லில்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு விழிக்க‌, அவ‌ள் தோளில் அழ‌காய் சேலையை போர்த்திவிட்டு அவ‌ன் வில‌க‌ போக‌, ச‌ட்டென்று அவ‌ன் கால‌ரை பிடித்திழுத்தாள் அவ‌ள். அதில் அவ‌ன் திடுக்கிட்டு அவ‌ள் முக‌முர‌ச‌ வ‌ந்து நிற்க‌, அவ‌ள் விழிக‌ளில் மீண்டும் துளிர்விட்டிருந்த‌து ப‌ய‌ம். அதில் அவ‌ன் ச‌ட்டையை இறுக்கி பிடித்துக்கொண்ட‌வ‌ளின் விழிக‌ள் க‌ல‌ங்கி நிற்க‌, அவ்விழிக‌ளையே அமைதியாய் பார்த்த‌வ‌ன் மெதுவாய் த‌ன் ச‌ட்டையிலிருந்த‌ அவ‌ள் விர‌ல்க‌ளை பிடித்தான். அதில் அவ‌ளும் பார்வையை இற‌க்கி அவ‌ன் க‌ர‌த்தை பார்க்க‌, அவ‌ள் விர‌ல்க‌ளை அழுத்தி பிடித்த‌வ‌ன் மெதுவாய் த‌ன் ச‌ட்டை ப‌ட்ட‌ன்க‌ளை க‌ழ‌ற்ற‌ வைத்தான்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, அவ‌னோ மெல்ல‌ அவ‌ள் மீது ப‌ட‌ர்ந்தான். அதில் அவ‌ள் விழிக‌ள் ப‌த‌ற்ற‌மாய் அவ‌ன் விழிக‌ளை ச‌ந்திக்க‌, அவ‌ள் முக‌மெங்கும் சூடாய் த‌ன் சுவாச‌த்தை ப‌ர‌ப்பிய‌வ‌ன் ஆங்காங்கே மெல்லிய‌தாய் மென்மையாய் முத்த‌ங்க‌ள் வைத்தான். அதில்  சிலிர்வாய் விழி மூடியவளின்  உட‌லெங்கும் உண‌ர்வுக‌ள் துளிர்விட, அப்ப‌டியே அவ‌ன் இத‌ழ்க‌ள் அவ‌ள் முன் க‌ழுத்திற்கு ந‌க‌ர்ந்தான். அதில் மேலும் கூசி நெளிந்தவ‌ளின் பின் த‌லை த‌லைய‌ணையில் புதைய‌, அதில் முழுதாய் விரிந்த‌ அவ‌ள் வெண் ச‌ங்கில் தாராள‌மாய் ப‌ட‌ர்ந்த‌து அவ‌ன் இத‌ழ்க‌ள்.

அதில் அவ‌ள் உண‌ர்வுகள் விரிந்து விர‌ல்க‌ள் த‌டுமாற,  அதை அழுத்தி பிடித்து முழுதாய் ச‌ட்டையை  க‌ழ‌ற்றி வீச‌ வைத்த‌வ‌ன், மொத்த‌மாய் அவ‌ள் தேக‌த்தில் புதைந்தான்.  அதில் அவ‌ள் க‌ர‌ங்க‌ள் அவ‌ன் வெற்று தேக‌த்தை அழுத்தி பிடிக்க‌, அவ‌ள் க‌ழுத்தில் முக‌த்தை புதைத்து அழுத்த‌மாய் சுவைத்தான் அவ‌ன்.

அதில் அவ‌ள் தோள்க‌ள் சிலிர்த்து நெளிய, அங்கே அவ‌ள் பின் குத்தாத‌ சேலை மெதுவாய் ச‌ரிந்த‌து. அதை மெல்ல‌ பிடித்திழுத்து முழுதாய் விலக்கியவ‌ன்,  அவ‌ள் மார்புக்குள் புதைந்தான். அதில் சிலிர்வாய் மார்பை விரித்த‌வ‌ள் அவ‌ன் பின் சிகையை இறுக்கி பிடிக்க‌, அவ‌ன் மார்பு குழியில் அவ‌ன் சூடான‌ சுவாச‌ம் சூடாய் நிர‌ம்பிய‌து. அதில் அந்த‌ இட‌ம் மெல்லிய‌தாய் விய‌ர்க்க‌, அதை த‌ன் மீசையால் மெல்ல‌ துடைத்த‌வ‌ன், அங்கே அழுத்தி முத்த‌மிட்டான். அதில் அந்த‌ ப‌ழ‌ குழி மேலும் குழிய‌, அத‌னுள் மெதுவாய் விர‌லை நுழைத்து முத‌ல் ஹூக்கை க‌ழ‌ற்றியிருந்தான். அதில் திடுக்கிட்டு மார்பை விரிக்க‌ அடுத்த‌ ஹூக்கும் தானாய் க‌ழ‌ன்ற‌து. அதில் அவ‌ள் கூச்ச‌மாய் அவ‌ன் இடையிலிருந்த உள்ப‌னிய‌னை இறுக்கி பிடிக்க‌, அவ‌ள் மார்புக்குள் முழுதாய் புதைந்த‌வ‌னின் உட‌லெங்கும் அவ‌ள் வாச‌ம் மோக‌த்தை கிள‌றிய‌து. அதில் அவ‌ளின் ம‌ற்ற‌ ஹூக்குக‌ளை அவ‌ன் வாயாலே  க‌டித்து திற‌க்க‌, உள்ளிருந்த‌  க‌ம்ம‌ல் ச‌ரிந்து வ‌ந்து அவ‌ள் வெற்று ம‌ணிவ‌யிற்றில் விழுந்த‌து. அதை அவ‌ன் இத‌ழ்க‌ள் அழுத்தி க‌வ்வி எடுக்க‌, அவ‌ள் விழிக‌ள் சிலிர்த்து சொருகிய‌து. அதில் அப்ப‌டியே அவ‌ள் வெண்ணிடையெங்கும் அவ‌ன் நாசியை அழுத்தி உர‌சி சிலிர்க்க‌ வைக்க‌, அதில் அவ‌ள் நாபி கூசிய‌ப‌டி குழி குறுக‌, அத‌னுள் அழுத்த‌மாய் இத‌ழை புதைத்து சுவைத்தான் அவ‌ன்.

அதில் அவ‌ளோ தலைய‌ணை நுனியை இறுக்கி பிடித்து  நெளிய‌, மெதுவாய் இத‌ழை வில‌க்கிய‌வ‌ன் மெல்லிய‌தாய் க‌டித்தான். அதில் திடுக்கிட்டு அவ‌ள் உண‌ர்வுக‌ள் துடித்தெழ‌, அவ‌ள் சுவாச‌ வேக‌ம் அதிக‌ரித்த‌து.

அதில் அவ‌ள் மார்ப‌க‌ங்க‌ள் வெகுவாய் ஏறி இற‌ங்க‌, அவ‌ள் வெண்ணிடையுமே ப‌த‌ற்ற‌த்தில் குறுகி விரிந்த‌து. அத‌ன் மேல் முழுதாய் அவ‌ன் விர‌ல்க‌ள் ப‌ட‌ர‌, அதில் சிலிர்வாய் மூச்சை இழுத்து நெளிந்த‌வ‌ளின் நெஞ்சுக்குழி அடைத்து மேலேற‌, அப்ப‌டியே அவ‌ள் இடை தாண்டி அந்த‌ ம‌டிப்புக‌ளுக்குள் நுழைந்த‌து அவ‌ன் விர‌ல்க‌ள்.

அதில் அவ‌ள் இத‌ய‌ம் ப‌ல‌மாய் துடிக்க‌, அப்ப‌டியே மெல்ல‌ அவ‌ளின் ம‌டிப்புக‌ளை உருவிய‌து அவ‌ன் விர‌ல்க‌ள். அதில் அவள் தேகம் மொத்தமாய் விரிந்து அடங்க, அந்த‌ க‌ட்டிலின் கீழே ச‌ரிந்து விழுந்த‌து அவ‌ளின் சேலை. அப்ப‌டியே அத‌ன் மேல் அவ‌ளின் ஜேக்கெட்டும் உள்ளாடைக‌ளும் வ‌ந்து விழுக‌, இங்கே அவ‌ளின் வெற்று தேக‌த்தை முழுதாய் அள‌ந்துக்கொண்டிருந்தான் அவ‌ன். அப்ப‌டியே அவ‌ள் ப‌ளிங்கு கால்க‌ளில் க‌ர‌த்தை ப‌ட‌ர‌விட்டு மேலேறிய‌வ‌ன், அப்ப‌டியே அவ‌ள் தொடை அடியில் அழுத்தி பிடித்து தூக்க‌, திடுக்கிட்டு உட‌லை விரித்தாள் அவ‌ள். அதில் அப்ப‌டியே அவ‌ள் கால்க‌ளை தூக்கி த‌ன் முக‌ம் மொத்த‌மும் உர‌சி கீழிற‌ங்கிய‌வ‌ன், அப்ப‌டியே  ஆழ‌ம் வ‌ரை நுழைந்து முத்த‌மிட‌, அவ‌ள் உயிர் துடித்து எழும்பிய‌து.

அதில் ச‌ட்டென்று அவ‌ள் முழு வ‌யிற்றில் முக‌ம் புதைத்த‌வ‌ன், அங்கே அழுத்த‌மாய் முக‌த்தை தேய்த்து, அத‌ன் இத‌த்தை த‌னக்குள் நிர‌ப்ப‌, அவ‌ன் ந‌ர‌ம்பெங்கும் மோக‌ம் விரிந்த‌து. அவ‌ளோ காலை ம‌ட‌க்கி கூச்ச‌த்தை அட‌க்க, அவ‌ள் இத‌ழ்க‌ள் பிரிந்து வேக‌ மூச்சுக‌ளை வெளியிட்ட‌து.

அப்ப‌டியே அவ‌ன் இத‌ழை  ந‌க‌ர்த்தி அவ‌ள் இரு மார்ப‌ங்க‌ளின் ந‌டுவே முக‌முர‌ச‌ மேலேற, அவள் உட‌லெங்கும் அன‌லாய் ப‌ர‌விய‌ உண‌ர்ச்சியில் அவ‌ளின் கால்  விர‌ல்க‌ள் குறுகி மெத்தையில் புதைந்த‌து.

அதில் முழுதாய் அவ‌ள் வெற்று மார்புக்குள் புகுந்த‌வ‌ன், அவ்விட‌மெங்கும் முக‌த்தை தேய்த்து முழு மோக‌த்துட‌ன் முத்த‌மிட‌, இவ‌ளோ கீழ் இத‌ழை க‌டித்து சுக‌ முன‌ங்க‌ளை வெளியிட்டாள்.

அதில் அவ‌ன் உண‌ர்வுக‌ள் பீறிட‌, மேலும் வ‌ன்மையாய் அவ்விட‌ங்க‌ளை சுவைத்தான். அதில் அவ‌ள் உணர்வுகள் துடித்தெழுந்து அவ‌ன் ப‌னிய‌னை க‌ச‌க்கி பிடிக்க‌, அதையுமே க‌ழ‌ற்றி வீசிவிட்டு அவ‌ளுள் புகுந்தான். இப்போது அவ‌ள் க‌ர‌ங்க‌ள் அவ‌ன் வெறும் தேக‌த்தை க‌ச‌க்கி பிடிக்க‌, அதில் உண‌ர்வேறிய‌வ‌ன் அவ‌ள் வெற்று உட‌லெங்கும் த‌ன் இத‌ழை புதைத்து அழுத்தி சுவைத்தான்.

அவ‌ன் வேக‌த்தை தாங்க‌ முய‌ன்ற‌வ‌ள், அவ‌ன் வெற்று முதுகை இறுக்கி பிடித்து மெல்லிய‌ கீற‌ல்க‌ளை கொடுக்க‌, சட்டென்று அவ‌ளுள் த‌ன் உயிரை நுழைத்திருந்தான் அவ‌ன். அதில் திடுக்கிட்டு அவ‌ள் க‌ழுத்தை விரிக்க‌, அந்த‌ க‌ழுத்தில் முழுதாய் புதைந்து அழுத்தமாய் சுவைத்தவ‌ன், மென்மையாய் ஒரு கூட‌லை நிக‌ழ்த்தினான். அதில் ச‌த்த‌மாய் முன‌ங்க‌ துவ‌ங்கிய‌வ‌ளின் வெறும் கால்க‌ள் அவ‌ன் இடையை இறுக‌ க‌ட்டிக்கொள்ள‌, அவ‌னோ வ‌ச‌தியாய் அவ‌ளுள் புகுந்து அவ‌ள் முக‌மெங்கும் முத்த‌மிட‌ துவ‌ங்கினான்.

அதில் இருவ‌ரின் வெற்று தேக‌மும் அழுத்த‌மாய் உர‌சி சூடேற‌, இருவ‌ரின் சுவாச‌ வேக‌மும் அன‌லாய் ஏறிக்கொண்டிருந்த‌து. அவ‌ள் முக‌மெங்கும் அவ‌ன் முத்த‌த்தை தாண்டி மோக‌த்தில் விய‌ர்க்க‌ துவ‌ங்க‌, அதை அழுத்த‌மாய் த‌ன் இத‌ழால் துடைத்து எடுத்த‌ப‌டி அவ‌ள் இத‌ழ் உர‌சிய‌வ‌ன், “ஐ ல‌வ் யூ ந‌ட்சு.” என்றான் அன‌ல் மூச்சாக‌. அதில் சொருகி கிட‌ந்த‌ விழிக‌ளை அவ‌ள் க‌டின‌ப்ப‌ட்டு பிரிக்க‌ முய‌ல‌, அவ‌ள் இத‌ழில் அழுத்தி முத்த‌மிட்டு, “ஐ ல‌வ் யூ சோ ம‌ச்.” என்றான். அதில் அவ‌ன் பின் த‌லையை அழுத்தி இழுத்து அவ‌ன் இத‌ழுள் புதைந்தாள் அவ‌ள்.

அடுத்த‌ நொடி அவ்வித‌ழை அழுத்த‌மாய் க‌வ்விய‌வ‌ன், முழு வேக‌மாய் அதை சுவைக்க‌ துவ‌ங்க, அவ‌ன் சிகையை இறுக்கி பிடித்து அவ‌னை இறுக்க‌மாய் க‌ட்டிக்கொண்டாள் அவ‌ள்.

இந்நொடி அவ‌ள் காய‌ம் மொத்த‌த்தையும் உறிஞ்சிக்கொண்டு த‌ன் காத‌ல் மொத்த‌த்தையும் அவ‌ள் நினைவில் திணித்தான் அவ‌ன்.

இப்பிடி அவ‌ளின் வெறும் தேக‌த்தை இவ‌ன் ஆண்டுக்கொண்டிருக்க‌, இங்கே வேறு ஒரு இட‌த்தில் அவ‌ளின் வெறும் சேலையை இறுக்கி பிடித்து த‌ன் முக‌த்தில் தேய்த்தப‌டி, அத‌ன் வாச‌னை மொத்த‌த்தையும் த‌ன‌க்குள் நிர‌ப்பிக்கொண்டு மோகம் ஏறிய‌வ‌ன், “உன்ன முழுசா அனுபவிக்காம விடமாட்டன்டி.” என்று அழுத்த‌மாய் கூறினான்.

     – மீண்டும் வ‌ருவான்…

You may also like

Leave a Comment

About Me

Featured