அத்தியாயம் 66 அனாமிகாவை சந்திப்பதற்காக ஹோட்டலுக்கு சென்று கொண்டு இருந்த விஜய் திடீரென்று அவனுக்கு அமுதாவை பற்றிய ஞாபகம் வந்ததால் தனது பர்சனல் நம்பரில் இருந்து அவளுக்கு கால் செய்தான். இன்னும் ஷூட்டிங் முடியாததால் அமுதா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடித்துக் கொண்டு …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 65 “டேய் தினேஷ் என்ன டா பண்ணிட்டு இருக்க! எங்க போய் தொலைஞ்ச?” என்று தனது கணீர் குரலில் கேட்டபடி வெளியில் சென்றான் விஜய். அதுவரை தனது கேர்ள் ஃபிரண்டுடன் குசு குசுவென்று காதல் பொங்க பேசிக் கொண்டு இருந்த …
அத்தியாயம் 64 விஜய், “ச்ச்.. நான் தானே பிஸியா இருக்கேன்.. என் படத்துல நடிக்கிறதுக்கு கமிட் பண்ணவங்க எல்லாருக்கும் அதை செய்யறத விட வேற என்ன வேலை? நான் இல்லாம வர்ற சீன்ஸ் எல்லாத்தையும் அந்த ஆள எடுக்க ஸ்டார்ட் …
அத்தியாயம் 63 விஜயிடம் ஒட்டிக்கொள்ள முயற்சி செய்து தோற்றுப் போன அனாமிகா “ஒன்னு நீ என் கூட வாழனும். இல்லனா மொத்தமா அழிஞ்சு போகணும். உனக்கு வேற ஆப்ஷன் இல்ல விஜய்.” என்று நினைத்து தனக்குள் வில்லத்தனமாக சிரித்தாள். தான் உதைத்து …
அத்தியாயம் 62 “நீங்க 50/50 பாஸ்.” என்றான் தினேஷ். நல்ல போதையில் இருந்த விஜய் “50/50 ஆ? நான் தானே குடிச்சிருக்கேன்.. நீ என்ன டா லூசு மாதிரி உளறிட்டு இருக்க? 50/50-ன்னா, பிஸ்கட் தானே.. என்னை பார்த்தா உனக்கு பிஸ்கட் …
அத்தியாயம் 61: அனாமிகாவுடன் மீண்டும் விஜய் சேர்ந்து வாழ போகிறான் என்று நினைத்து சோகமாக அமர்ந்து இருந்தாள் அமுதா. அப்போது வெளியில் இருந்து “ஏண்டி அமுதா இன்னுமா தூங்கிட்டு இருக்க? மணி எட்டுக்கு மேல ஆகுது டி. நான் தோசை ஊத்திகிட்டு …
அத்தியாயம் 60 ஹாஸ்பிடலில் இருந்த விஜய்க்கு கால் செய்த தினேஷ் கோர்ட்டில் நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டு “நான் இப்ப அங்க தான் வந்துட்டு இருக்கேன் பாஸ்.” என்றான். அவன் பேசிக் கொண்டு இருக்கும்போதே அவனுக்கு முன்னே முந்திக் கொண்டு வனிதாவை காண …
அத்தியாயம் 59 கேஸ் முடிந்தவுடன் லாயருடன் கோர்ட்டில் இருந்து வெளியே வந்தான் தினேஷ். அவன் தலையை கண்டவுடன் ஈக்களாக அவனை சுற்றி மொய்க்க தொடங்கிய மீடியா ஆட்கள் “கோர்ட்டு கேஸ் என்ன ஆச்சு சார்? விஜய் சார் நெஜமாவே ஹியரிங்க்கு வரலையா? …
அத்தியாயம் 58 அடிபட்டு இருந்த அமுதாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்ற வெற்றி மணிகண்டன் அவர்களை புடவை எடுக்க வரச் சொன்னதாக சொல்லி அன்னபூரணி கால் செய்து அழைத்ததால் அவளுடன் சோரூமிற்கு சென்றான். அமுதாவை அடித்ததால் உள்ளுக்குள் வருத்தப்பட்டாலும், வெளியில் உர்ரென்று தன் …
அத்தியாயம் 57 விஜய் கோர்ட்டுக்கு செல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் அருகில் சென்ற சஞ்சனா “என்ன அண்ணா அம்மாவுக்கு சீக்கிரம் சரியாயிடும்னு சொன்னீங்க.. பட் இன்னும் டாக்டர் ஐ.சி.வுல இருந்து வெளிய கூட வரலையே.. இப்ப என்ன …