🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 25 “அந்த தனு மாதிரி இல்லாம நான் நினைக்கிற அளவுக்கு நீ இன்னசென்ட்டா இருந்தா கண்டிப்பா நான் உன்னை பத்திரமா பாத்துக்குவேன்.” என்று நினைத்த ரிஷி, “ம்ம்.. பாத்துக்குறேன்.” என்று சொல்ல, “அப்ப முதல்ல எனக்கு சாப்பிட ஏதாவது குடு. …
அத்தியாயம் 24 ஆர்வமாக அவள் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்த ரிஷிக்கு அவள் சொன்ன பதிலைக் கேட்டவுடன் புஷ் என்று போய்விட்டது. “நான் உன் கிட்ட உன் பேரு என்னனு கேட்டா நீ பதிலுக்கு அதே கொஸ்டினை என் கிட்ட கேக்குறியா? …
அத்தியாயம் 23 “கொஞ்ச நேரத்துல சாப்பாடு வந்துரும்.” என்ற ரிஷி சொல்ல, “ம்ம்.. சீக்கிரம் கொண்டு வர சொல்லு. எனக்கு சாப்பாடு, சாக்லேட், நிறைய ஐஸ்கிரீம் எல்லாம் வேணும்.” என்றால் நித்திலா ஆர்வமாக முகத்துடன். “நீ இப்ப பேஷன்ட். அந்த மாதிரி …
அத்தியாயம் 23 “கொஞ்ச நேரத்துல சாப்பாடு வந்துரும்.” என்ற ரிஷி சொல்ல, “ம்ம்.. சீக்கிரம் கொண்டு வர சொல்லு. எனக்கு சாப்பாடு, சாக்லேட், நிறைய ஐஸ்கிரீம் எல்லாம் வேணும்.” என்றால் நித்திலா ஆர்வமாக முகத்துடன். “நீ இப்ப பேஷன்ட். அந்த மாதிரி …
அத்தியாயம் 21 என்ன தான் அவர்கள் அனைவரும் தங்கள் போட்டுக் கொண்டிருக்கும் நாடகத்தின் படி அவளை நித்திலா என்று அழைத்தாலும், இப்படி கேட்டால் அவள் தன்னுடைய உண்மையான அடையாளத்தை பற்றி ஏதேனும் சொல்ல வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையில் தான் ரிஷி அவளிடம் …
நாயகன் 70 அமுதாவை பின் வாசல் வழியாக வெளியில் வர சொன்னான் விஜய். அங்கே இருட்டாகவும் ஆள் நடமாட்டம் இல்லாமலும் இருந்ததால் பயத்தில் அவள் “சார்..!!” என்று இழுக்க, “என்ன இழுக்கிற? நான் தானே கூப்பிடுறேன்.. நான் கூப்பிட்டா வர மாட்டியா …
நாயகன் 69 போதையில் இருந்த விஜய் “சரி மத்தவங்கள விடு, நீ என்னை லவ் பண்றியா? அத சொல்லு. உனக்கு என்னை நெஜமாவே அந்த அளவுக்கு பிடிக்குமா?” என்று அவள் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டான். அவன் அப்படி …
நாயகன் 68 சாப்பிட்டு முடித்த அமுதா தனது ரூமிற்கு சென்று கையில் மொபைல் ஃபோனுடன் கட்டிலில் விழுந்தாள். விஜய் உடன் அவள் நடித்துக் கொண்டிருக்கும் படத்தைப் பற்றியான சில நியூஸ்கள் சமூக வலைதளங்களில் சுத்திக் கொண்டிருந்தது. ஆனால் அமுதா அதில் …
நாயகன் 67 விஜய் அனாமிகா சஞ்சனாவுடன் ஒட்டிக் கொண்டு இருந்ததால் வேறு வழி இல்லாமல் அவர்கள் இருவரையும் தன் காரிலேயே வீட்டிற்கு அழைத்துச் சென்றான். செல்லும் வழியெல்லாம் தொன தொனவென்று பேசிக் கொண்டே வர, “ச்ச்.. நீ படிச்ச பொண்ணு …