அத்தியாயம் 65 ஆதித்யா கிட்ட இருந்து வந்த மெசேஜ்-களைப் பாத்துட்டு அழுதுக்கிட்டு இருந்த மேகாவுக்கு திடீர்னு, “oh my God ஃபோன கோவத்துல தூக்கிப் போட்டு உடைச்சிட்டேனே…!! அவன் கால் பண்ணச் சொன்னானே..!! நான் கால் பண்ணலைன்னு அவன் டென்ஷனாகி அதுல …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 110: வைஷாலியின் திட்டம் (பார்ட் 1) லாவண்யா முன்னே தன்னை பலவீனமான ஆளாக காட்டிக்கொள்ள விரும்பாத வைஷாலி, அங்கு இருந்து வீராப்பாக கிளம்பி அமைதியாக வந்தாள். ஆனால் உள்ளுக்குள்ளே ஓராயிரம் துண்டுகளாக உடைந்து சிதறி இருந்த அவளுடைய இதயம், அவளால் …
அத்தியாயம் 109: ரித்திகாவை பார்த்தா தான் பயமா இருக்கு (பார்ட் 2) இதற்கு முன் சிவா பிரச்சனை என்று சொன்னது கூட விஷ்வாவிற்கு ஒரு பிரச்சனையாக தெரியவில்லை. இறுதியாக அவன் தன்னுடைய கல்யாணத்தை பற்றி சொன்னது தான் அவனுக்கு இப்போது பெரிய …
அத்தியாயம் 108: ரித்திகாவை பார்த்தா தான் பயமா இருக்கு (பார்ட் 1) விஷ்வாவின் அலுவலக அறையில்… வருண் அவனுடைய மிக முக்கியமான வேலைகளை மட்டும் முடித்துவிட்டு, தன்னுடைய மினி பெட் ரூமில் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தான். அப்போது அந்த அறையின் கதவை …
அத்தியாயம் 107: திருமணம் உறுதி செய்யப்பட்டது (பார்ட் 2) செண்பகத்தின் வார்த்தைகள் ராகவியின் பெற்றோர்களின் மனதை தொட்டது. கலங்கிய கண்களோடு செண்பகத்தை பார்த்த சுதாகர், “ஒரே பொண்ணுன்னு ரொம்ப செல்லம் குடுத்து வளர்த்துட்டோம் மா. அவள கொஞ்சம் பாத்துக்கோங்க.” என்றார் உருக்கமாக. …
அத்தியாயம் 106: திருமணம் உறுதி செய்யப்பட்டது (பார்ட் 1) ராகவியின் வீட்டில்… சுதாகரும், ரேவதியும், இதற்கு முன் செண்பகத்தை பார்த்ததில்லை என்பதால் அவள் யார் என்று அவர்களுக்கு தெரியவில்லை. அதனால் குழப்பமாக செண்பகத்தை பார்த்த ரேவதி, “நான் இப்படி கேட்கிறேன்னு நீங்க …
அத்தியாயம் 105: ரித்திகாவின் வீட்டிற்கு சென்ற செண்பகம் வருண் தனக்கு அருகில் இருந்த தண்ணீர் கிளாசை எடுத்தவன், தண்ணீர் குடிப்பதற்காக அதை தன்னுடைய வாயை நோக்கி கொண்டு சென்றான். அப்போது அவனுடைய கை நடுங்கியது. அதனால் தன்னை அறியாமல், அந்த கண்ணாடி …
அத்தியாயம் 104: மயங்கி விழுந்த வருண் (பார்ட் 2) ரித்திகா: “ஆனா இப்ப நான் தான் இங்க இருக்கேன்ல அக்கா…!!! நான் சித்தார்த்த சாப்பிட வைக்க மாட்டேனா..??? இனி மேல் நான் அவன பார்த்துக்கிறேன். நீங்க ஸ்கூலுக்கும், வீட்டுக்கும், அலையாதீங்க. டைமுக்கு …
அத்தியாயம் 103: மயங்கி விழுந்த வருண் (பார்ட் 1) மேனேஜர்: “அந்த பாதிக்கப்பட்ட பொண்ணோட குடும்பம், மகளிர் சங்கத்து ஆளுங்க, கட்சிக்காரங்கன்னு நிறைய பேர் உங்களுக்கு பெயில் கூட குடுக்க கூடாதுன்னு போராட்டம் பண்ணிக்கிட்டுு இருக்காங்க. அது மட்டும் இல்லாம, ஏற்கனவே …
அத்தியாயம் 102: நான் உன்ன லவ் பண்றேன் ரித்திகா (பார்ட் 2) ராகவிக்கு இப்போது தான் அவன் ஏன் தன்னிடம் இவ்வளவு நேரம் கோபமாக பேசிக் கொண்டு இருந்தான் என்று புரிந்து கொள்ள முடிந்தது. கௌத்தம் தன் மீது இருக்கும் அக்கறையில் …