அத்தியாயம் 121: நீ தப்பு பண்ணிட்ட ஷாலினி (பார்ட் 2) விஷ்ணு: “புரியுது இது கஷ்டம் தான். ஆனா நீ இத செய்றது தான் உனக்கு நல்லது. ஆனா மறுபடியும் சொல்றேன், எனக்கும், ஷாலினிக்கும், நடுவுல வரணும்னு மட்டும் நினைக்காத. நீ …
Thenaruvi Tamil Novels
ஹலோ ஃபிரண்ட்ஸ்.. “சாபமாய் வந்த என் உயிரே” நாவல் நம்மளோட தேனருவி தமிழ் நாவல்ஸ் youtube சேனல்ல அப்லோட் பண்ணி இருக்கோம். இப்பவே அதைக் கேட்டு என்ஜாய் பண்ணுங்க ❤️ அடுத்தடுத்த நாவல்களின் அப்டேட்களை பெறுவதற்கு சேனல சப்ஸ்கிரைப் பண்ணி வச்சிக்கோங்க. …
உதயா தேன்மொழியை தன்னுடன் ஈவினிங் வெளியில் வர சொல்லி அழைக்கிறான். அதற்கு “கண்டிப்பா போகலாம், இன்னைக்கு என்னோட ட்ரீட்.” என்று உடனே உற்சாகமான குரலில் சொன்னாள் தேன்மொழி. அவள் தன்னுடன் வெளியில் வருவதற்கு இவ்வளவு விரைவில் சம்மதிப்பாள் என்று எதிர்பார்த்து இருக்காத …
அர்ஜுனிடம் பேசிவிட்டு தனது ரூமில் தனியாக அமர்ந்து இருந்த தேன்மொழி அவர்களது அருகில் உள்ள அவர்கள் இருவரின் திருமண புகைப்படத்தை பார்த்தாள். திடீரென அவளுக்கு இப்படி ஒரு திருமணம் நடந்தது, அவள் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இந்த சிறுவயதில் இப்படி …
“எப்படியும் அவங்களுக்கு தெரிய போகுது தானே.. உங்கள பார்த்தா கண்டுபிடிச்சிடுவாங்க. அப்புறம் ஏன் இப்படி அவங்க கூட hide and seek விளையாடிட்டு இருக்கீங்க chief?” என்று அர்ஜுனிடம் கேட்டான் பிரிட்டோ. “எவ்வளவு நேரம் முடியுதோ அவ்ளோ நேரம் மறைக்க வேண்டியது …
அர்ஜுன் தேன்மொழியை அணைத்துக் கொண்டு நிம்மதியாக படுத்து உறக்கத் தொடங்கினான். அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற தருணம், அந்த வீட்டு வாசலில் அவனுடைய குடும்பத்தினர்கள் காரில் வந்து இறங்கினார்கள். அவர்கள் வருவதைப் பற்றி ஏற்கனவே பிரிட்டோ செக்யூரிட்டி டீமிடம் இன்பார்ம் செய்து …
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
அத்தியாயம் 75 கமிஷனர் விஷ்வாவை தன்னோட வரச் சொல்லி கூப்புட, பக்கத்துல நின்னுட்டிருந்த மகேஷோட காதுல, “அவளுக்கு மயக்கம் தெளிறதுக்குள்ள அவளைக் கடத்தினவன் யாரா இருந்தாலும் கண்டுபிடிச்சுத் தூக்குங்க. எனக்கு ஆதித்யா மேலயும், முனியாண்டி மேலயும் தான் டவுட்டா இருக்கு. முதல்ல …
அத்தியாயம் 74 எந்தக் காரணத்துக்காகவும் தன் கல்யாணம் நின்னுடக் கூடாதுன்னு நெனச்ச விஷ்வா, மயக்கத்துல இருந்த மேகாவுக்குத் தாலியைக் கட்டி அவளைத் தன் மனைவி ஆக்கிகிட்டான். விஷ்வாவோட கல்யாணத்தைப் பாக்க வந்திருந்த பத்திரிகையாளர் டீம், இந்த விசித்திரத் திருமணத்தையும் உடனே நியூஸ்ல …