ஜனனியிடம் பேசிவிட்டு தனது ரூமிற்கு சென்ற அர்ஜுன் ரெப்ரெஷ் ஆகிவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்து தனது மொபைல் ஃபோனை எடுத்துப் பார்த்தான். அவன் ஆர்வமுடன் தேன்மொழி இடம் இருந்து தனக்கு ஏதாவது கால் வந்திருக்கிறதா என்று பார்க்க, அப்படி எதுவும் வராததால் …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 130: சுதாகரின் பயம் தன்னுடைய அம்மாவின் ஆப்ரேஷன் என்னானது என்று நினைத்து பதறியவன் மேத்யூவின் ரத்த துளிகள் தன்னுடைய ஆடையில் ஆங்காங்கே படிந்து இருப்பதை கூட மறந்துவிட்டு அப்படியே வெளியே வந்தான். சுதாகர் “என்னங்கடா நடக்குது இங்க…???” என்பது போல …
அத்தியாயம் 129: செண்பகத்தின் மீது கொலை முயற்சி (பார்ட் 2) தன்னுடைய மனைவி செலினா தன்னுடைய சிறிது நேரம் விரிவை கூட தாங்க முடியாமல் தனுடன் பேசுவதற்காக தன்னை காதலுடன் அழைக்கிறாள் போல என்று நினைத்து கொண்ட மேத்யூ, புன்னகை முகத்துடன் …
அத்தியாயம் 128: செண்பகத்தின் மீது கொலை முயற்சி (பார்ட் 1) செண்பகம்: “என் மேல சத்தியம் பண்ணு விஷ்வா. எனக்கு நீ ராகவியை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சத்தியம் பண்ணி குடு.” என்றவள், விஷ்வாவின் முன் தன்னுடைய கையை நீட்டினாள். ஒரு நிமிடம் …
அத்தியாயம் 127: நான் ரித்திகாவை கல்யாணம் பண்ணிக்கிறேன் மா (பார்ட் 2) முதலில் அவன் திடீரென்று தன்னை கட்டி பிடித்ததால் அதிர்ந்து போன ராகவி, பின் அவன் பேசியதை கேட்டவுடன்; அவன் நன்றியுணர்வை தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என்று …
அத்தியாயம் 126: நான் ரித்திகாவ கல்யாணம் பண்ணிக்கிறேன் மா (பார்ட் 1) அதிக தலைசுற்றலின் காரணமாக விஷ்வா மயங்கி மாடியில் இருந்து கீழே விழ போனான். அதை சரியாக கவனித்த ராகவி, அவனை தன் பக்கம் இழுத்தாள்.அப்போது ராகவியின் கழுத்தில் இருந்த …
அத்தியாயம் 125: ரித்திகாவை முத்தமிட்ட வருண் (பார்ட் 2) நாராயணன் மருத்துவமனையில்… நாராயணன் குடும்பத்தினர்கள் மட்டும் அனுமதிக்கப்படும் ஸ்பெஷல் வி. ஐ. பி. வார்ட்டில் ICCU இல் தலைமை மருத்துவர்களின் கண்காணிப்பிற்கு கீழே, மூச்சுப் பேச்சின்றி கிடந்தாள் செண்பகம். சில நொடிகளுக்கு …
அத்தியாயம் 124: ரித்திகாவை முத்தமிட்ட வருண் (பார்ட் 1) செண்பகம் ஹரி மற்றும் தர்ஷிரியின் திருமணத்திற்கு ஒப்பு கொண்டதால், “இப்ப நீங்க சொன்னத கேட்டவுடனே எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்குன்னு உங்களுக்கு தெரியாது. ஆனா இந்த கல்யாணம் நடக்குமான்னு எனக்கு இன்னும் …
அத்தியாயம் 123: ரித்திகா தான் உன் அம்மா (பார்ட் 2) செண்பகம்: விளையாட்டாக அவனை அடிப்பதை போல் பாவனை செய்தவள், “இப்ப தானே சொன்னேன் மரியாதையா பேசணும்னு..!!! மறுபடியும் என்ன அவ, இவங்கிற..???” என்று அதட்டலான குரலில் கேட்டாள். சித்தார்த்: “அவ …
அத்தியாயம் 122: ரித்திகா தான் உன் அம்மா (பார்ட் 1) நாராயணன் பேலஸில்… சூர்யா, செண்பகம் மற்றும் சித்தார்த்துடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தான். அப்போது தூக்கத்தில் இருந்து கண் விழித்த சீத்தா, தன்மகள் தர்ஷினியிடம் சூர்யாவை சென்று அழைத்து வரும் …