அவள் உச்சியில் அவன் பாவக்கறையோடு பூசபட்ட அந்த இரத்த குங்குமம், அப்படியே வழிந்து அதன் ஒரு துளி அவள் நடு நெற்றிக்கு வர, அங்கே அழுத்தமாய் இதழ் பதித்து பொட்டு வைத்தவன், அப்படியே அவள் நெற்றியில் சாய்ந்து அவள் விழிகளை பார்த்து, …
oviyablessy
ஐயர் மாப்பிள்ளையை வர கூற, இங்கே அந்த பெரிய கதவு திறக்கப்பட்டு, உள்ளிருந்து கிளம்பிய புகையின் நடுவே அவனின் முதல் பாதத்தை வெளியில் எடுத்து வைத்தான். அந்த கருப்பு நிற வேட்டைய ராஜா ஷூவை அழுத்தமாய் பதித்து வெளியில் வந்தவனின் பின்னால் …
நீருக்குள் மூழ்கிய அமீராவோ கண்களை மூடி தன் வருங்கால கணவனை எப்படி பார்ப்பது என்ற சிந்தனையிலேயே சில நொடிகள் கடந்து மெதுவாய் மேலே வர முயல, அவள் கரத்தை அழுத்தி பிடித்து இழுத்தது ஒரு கரம். அதில் திடுக்கிட்டு கீழே வந்தவளின் …
அந்த அகண்ட வானம் முழுதாய் கருமை பூசியிருக்க, அதன் நடுவே மெதுவாய் விலகி சென்ற கார்மேங்களின் நடுவே வெண்ணிறமாய் ஜொலித்தது அந்த வெண்ணிலவு. இப்போது அதன் முழுமையான வெளிச்சம் அப்படியே கீழே படர, அந்த மூன் லைட் டின்னரில் அமர்ந்திருந்த இருவரின் …
“கேன் யூ டேட் வித் மீ?” என்று அவள் தயக்கமாய் கேட்க, “பார்டன்?” என்று அவன் புருவத்தை நெளித்தான். “ஜஸ்ட் ஃபார் ஒன் டே?” என்று எதிர்பார்பாய் விழியில் கெஞ்சினாள். அதில் அந்த பேனாவை கையிலெடுத்தவன், “ரொம்ப அதிகம்.” என்று கூற, …
அவள் நெற்றியில் பதிந்த இதழ்களை மெதுவாய் விலக்கி, “யூ ஆர் மைன் ப்ரின்சஸ்.” என்றான் மெல்லிய குரலில். அதில் அவள் புருவத்தை குறுக்கி அசைந்து படுக்க, அவள் கழுத்தின் கீழ் விலகியது அவள் துப்பட்டா. அதில் இரசனையாய் மெல்ல இதழ் வளைத்தவன், …
“இதுதா எங்க பையன். புடிச்சிருக்கா?” என்று மொபைலை முகத்திற்கு நேரே நீட்டவும் அவள் விழிகள் தன் தந்தையிடம் அனுமதி கேட்கும் முன்பே, அந்த புகைப்படம் இவள் விழியில் விழுந்துவிட, சட்டென்று அவள் விழிகள் வியந்தது. அந்த ஸ்கீரீனில் கூலருடன் ஸ்டையிலாய் நின்றிருந்தான் …
“இன்னும் 20 மினிட்ஸ்ல என் வீட்டுல இருக்கணும்.” என்றான் அழுத்தமாக. அதில் அகல விழி விரித்து, “பாஸ்!” என்றான் யோகி அதிர்வாக. “புரிஞ்சிருக்கும்.” என்றபடி பார்வையை திருப்பிக்கொண்டான் ருதன். அதில் யோகி வேகமாய் திரும்பி பின்னால் மயங்கி கிடப்பவளை பார்த்துவிட்டு இவனை …
தனக்கு சொந்தமானதை தொட்டால்தான் அவனுக்கு பிடிக்காதே. இன்றுதான் தன் குதிரையை தொட்ட ஒருவனை கிழித்து தொங்கவிட்டான். இப்போது தன் காரை தொட்ட ஐவரை மட்டும் விடுவானா என்ன? அவர்களின் அரைவாசி உயிரையே உருவி எடுத்திருந்தான். அதிலும் முக்கியமான ஒருவனின் முகத்தையே சிதைத்து …
இங்கே இருட்டில் ஓடி வந்துக்கொண்டிருந்தவள் புரியாது சுற்றி பார்க்க, திடீரென்று அங்கிருந்து தெரு விளக்கு எரிந்தது. அதில் சட்டென்று நிமிர்ந்து பார்க்க, அதன் வெளிச்சத்தில் அவ்விடமே இப்போது தெளிவாய் தெரிய சுற்றியும் பார்த்தாள். ஏதோ ஒரு பாலத்தின் மீது நின்றிருந்தாள். “டேய் …