காலை நேரம் ஒன்பது மணியளவில் மழை வரும் அறிகுறியாய் அந்த அகண்ட வானம் ஈர மேகங்களுடன் சூழ்ந்திருக்க, அதன் கிழக்கே உயர்ந்து நின்ற சூரியன், மஞ்சளுக்கு பதில் மங்களான ஆரஞ்சு நிறத்தில் காட்சியளித்தது. அதே நேரம் இங்கே குளியலறை கதவு திறக்கப்பட, …
oviyablessy
அவளை தூக்கி வந்து மெத்தையில் போட்டவன், வேகமாய் அவள் சேலையை உருவி வீச, அவளோ பதறி தன் இரு கரத்தால் உடலை மறைக்க முயல, அதற்குள் அசுர வேகத்தில் அவள் ஜேக்கெட்டையும் கிழித்து எறிந்து, உள்ளாடை பாவாடை என்று அனைத்தையும் கிழித்து …
இங்கே ஒரு அறையின் சுவர் முழுக்க உயர் ரக மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அப்படியே கீழே அமைந்திருந்த ஒரு மேசை ஒன்றில் பொத்தென்று காலி பாட்டிலை வைத்தது ஒரு கரம். அந்த கரம் அந்த காலி பாட்டிலை இறுக்கி பிடிக்க, அந்த …
அவளோ முத்தமிட தெரியாமல் அவன் இதழுள் தன் இதழை நுழைத்து ஏதேதோ செய்து திணறிக் கொண்டிருந்தாள். அதில் புரியாது புருவத்தை குறுக்கி, பிறகுதான் புரிந்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவன், அன்னிச்சையாய் தன் முன்னிருந்த கண்ணாடி சுவரின் வெளியே கவனிக்க, அங்கே பல புதர்கள் …
அவள் காதோரம் உரசிய தன் சுருண்ட முடியை புழுவென்று நினைத்து அலறியவள், வேகமாய் அதை உதறிவிட்டு அவன் மார்புக்குள் புகுந்திருந்தாள். அதில் அவன் திடுக்கிட்டு தடுமாறி குனிந்து அவளை பார்க்க, அவளோ பதற்றமாய் அவன் மார்புக்குள் பயந்து நடுங்க, அவனோ அவளை …
எம்புட்டு இருக்குது ஆச..!உன்மேல.. அத காட்ட போறேன்..! என்ற பாடல் வரிகளில் இவள் பதற்றமாய் திரும்பி அவனை பார்க்க, அவனுமே அவளை பார்வையாலே விழுங்கிக் கொண்டிருக்க, இமையை விரித்து எச்சில் விழுங்கியவள், பதற்றமாய் திரும்பி சாலையை பார்த்தாள். அந்த இருட்டில் அவளுக்கு …
இந்தியாவின் மிகபெரிய கல்லூரி ஒன்றில் மிக பிரமாண்ட ஏற்பாடுகளுடன் நடந்துக்கொண்டிருந்தது அக்கல்லூரியின் கல்சுரல்ஸ் விழா. அதன் பெரிய சிவப்பு கற்களால் ஆன கட்டிடம், வண்ண அலங்காரங்களால் நிரம்பி வழிய, அதன் முன்னால் அகன்ற மைதானம், சுற்றியும் பச்சை மரங்கள், மத்தியில் புல்வெளி …
ருதன் வேகமாய் அந்த ஸ்கீரினை பிடித்து விலக்க, அது பட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜார் கீழே விழுந்து நொறுங்கியது. அதில் இவள் திடுக்கிட்டு பயந்து தரையை பார்க்க, அங்கே சிதறி கிடந்த கண்ணாடி துண்டுகளினுள் முழுதாய் தெரிந்தது விராஜ் முகம். அதில் சட்டென்று …
தன் தந்தையை பற்றிய நினைவுகளில் அமர்ந்திருந்த அமீரா, “ஓய்!” என்ற அவனின் குரலில்தான் மீண்டும் நடப்புக்கு வந்தாள். “நா கேட்டதுக்கு இன்னும் பதில் வரலையே.” என்று அவன் கூற, “அ..அத் நா..” என்று தடுமாறியவளின் கரங்கள் நடுங்க, தன் முகத்திலிருந்த வியர்வையை …
ஒரு தாவர மரபணு ஆராய்ச்சியாளானாய், தன் வாழ்நாளின் அதிக நேரத்தை தாவரங்களுடனே செலவிட்டு பழகியவன், இன்று தன் மனம் கவர்ந்தவளையும் அந்த தாவரங்களுடனே ஒப்பிட்டு அழகாய் வர்ணித்து முடித்திருக்க, இறுதியில் அவனுடன் மஞ்சத்தில் இருந்தாள் அவள். மஞ்சத்தில் மெதுவாய் அவள் மீது …