தன் அத்தை கூறியதுப்போலவே வேப்ப இலை மற்றும் விரலி மஞ்சளை கலந்து மையாக அரைத்து, குண்டு நெல்லிக்காய் அளவிற்கு உருண்டை செய்து அவளுக்கு கொடுத்து விழுங்க வைத்தான் அகன். அவளோ பழக்கப்பட்ட சுவை என்பதால் மெல்லியதாய் மட்டுமே முகத்தை சுழித்து, அப்படியே …
oviyablessy
அவள் விழிகளை சந்தித்தவன், “உன் அம்மா இருந்திருந்தா பண்ணிருக்க மாட்டாங்களா?” என்று கேட்டான். அதில் சட்டென்று அவளின் இதயமே ஒரு நொடி நின்று துடிக்க, “உனக்கு எல்லாமாவும் நானே இருப்பேன்.” என்ற அவனின் வார்த்தைகள் அவள் அடி மனதில் அழுத்தமாய் ஒலித்தது. …
இதற்கு முன்பு வந்த எபிசோட்கள் போல இது இல்லை. பல மடங்கு அதிகமான சென்சிட்டிவ் கன்டன்ட் உள்ளது. எனவே வயதிற்கு வராதோர் மற்றும் கர்பினிகள் இதை தவிர்த்துவிடுங்கள். ஆனால் ஆண்கள் இதை கட்டாயம் பார்க்க வேண்டும். ஏனென்று இறுதியில் கூறுகிறேன். வாருங்கள் …
காலை வரை தன்னிடம் அவ்வளவு அன்பாய் நடந்துக்கொண்டவன், இப்போது காரணமே இல்லாமல் இப்படி எரிந்து விழுவது அவளுக்கு பயத்தை கொடுத்தது. திருமண வாழ்வென்றால் இப்படித்தான் இருக்குமா என்று மனம் பலமாய் துடிக்க, இப்போதே தன் வீட்டிற்கு ஓடிவிடலாம் என்றுக்கூட தோன்றியது. “இன்னும் …
CHAPTER 1 CHAPTER 2 CHAPTER 3 CHAPTER 4 CHAPTER-5 CHAPTER 6 CHAPTER 7 CHAPTER 8 CHAPTER 9 CHAPTER 10 CHAPTER 11 CHAPTER 12 CHAPTER-13 CHAPTER 14
அந்த அகண்ட வானம் கண்ணாடி சில்லுகளாய் உடைந்து மழையை கொட்டிக்கொண்டிருக்க, கீழே அந்த ரோஜாக்கள் மொத்தமும் குளிரில் குறுகி குளித்துக்கொண்டிருந்தது. அந்த தோட்டத்தின் நடுவே முழுதாய் நனைந்துக் கொண்டிருந்த கருப்பு மாளிகையின் உள்ளே, நீர் சொட்ட சொட்ட அவளை ஏந்தியபடி அறைக்குள் …
பிறந்ததிலிருந்தே தங்க கூண்டில் அடைக்கப்பட்ட கிளியாய், தனக்கான ராஜகுமாரன் எப்போது வருவான், தன்னை தூக்கி செல்வான் என்று அந்த அரண்மனை ஜன்னலில் சாய்ந்தமர்ந்திருந்த பெண்ணவளின் கண்ணீர், அவள் கையிலிருந்த ஒற்றை தாமரை மலரை நனைத்துக்கொண்டிருக்க, அதே ஜன்னலுக்கு வெளியே முழு கருப்பு …
வேகமாய் அறை வாசல் வரை வந்த அமீரா, படாரென்று உடைந்து சிதறிய சத்தத்தில் திடுக்கிட்டு அதிர்ந்து அப்படியே நின்றாள். அவள் பின்னே அவள் உயிர் பொக்கிஷம் உடைந்து சிதறி கிடக்க, இங்கு இவள் உயிர் மொத்தமும் உறைந்திருந்தது. அவள் செவிகள் உணர்ந்த …
அவள் விழிகள் வலியுடன் நீரை சுமந்து நிற்க, அவனோ குழப்பமாய் அந்த விழிகளை ஆராய, அவளோ தயக்கமாய் அவன் விழிகளை சந்தித்து, “நா அழகா இருக்..குறதாலதா.. எ..ன்ன புடிச்சிருக்கா?” என்று பதற்றத்துடன் கேட்டாள். அதில் சட்டென்று அவன் புருவங்கள் விரிய, இவளோ …
இங்கே அமீரா கண்ணீரை துடைத்தபடி வேகமாய் தன் அறைக்குள் நுழைய, சட்டென்று அவள் கழுத்தை அழுத்தி பிடித்து சுவரில் சாய்த்தான் ருதன். அதில் அவள் திடுக்கிட்டு சுவரில் புதைந்து விழியை விரிக்க, அத்தனை அருகில் அவளை அழுத்தமாய் பார்த்தவனின் கண்கள் கோவத்தில் …