“நா இதெல்லா உனக்கு முன்னாலயே ஒருத்தருக்கு பல தெடவ செஞ்சிருக்கேன்.” என்று அவன் கூற, அடுத்த நொடி அவள் இதயம் நின்று துடித்தது. அவன் விழிகளிலோ கண்ணீர் தழும்ப, அவள் விழிகளிலோ பதற்றம் ததும்பியது. அதில் அத்தனை தயக்கமாய் தன் இதழ்களை …
oviyablessy
“எனக்கு ஒன்னு வேணும்.” என்று அவள் சோர்ந்த குரலில் கூற, “என்ன வேணும் சொல்லு.” என்று பதறி கேட்டான் அகன். அதில் சில நொடிகள் அவன் விழிகளையே பார்த்தவள், அவன் சட்டையை மேலும் சுருட்டி பிடித்தபடி அவன் நாசியை உரச, அவனோ …
அந்த இருண்ட அறையில் அவன் ஏற்றி வைத்த மெழுகுவர்த்திகள் மட்டுமே பிரகாசமாய் எரிந்தது. அவன் மெத்தையில் கொடுத்த முத்தங்கள், கிச்சனில் கொடுத்த முத்தங்கள், குளியலறையில் கொடுத்த முத்தங்கள் என்று அனைத்தையும் சேர்த்தால் இங்கிருக்கும் மெழுகு ஒளிகள் குறைவுதான். அதில் அவள் மெதுவாய் …
காலை நேரம் 11 மணியளவில் வெயில் மெல்ல மெல்ல உச்சத்தை தொட்டுக் கொண்டிருந்த நேரம், இங்கே ஒரு அறை மட்டும் அனைத்து ஜன்னல்களும் அடைக்கப்பட்டு இருட்டாய் இருந்தது. அப்போது திடீரென்று சத்தமாய் ஒலித்தது ஒரு கைப்பேசி. அது அந்த மேசையின் மீது …
அவனோ அவளை அள்ளி தூக்கிக்கொண்டு நடக்க, “ப்ளீஸ் என்ன விடுங்க” என்று அவள் துள்ள, அதையெல்லாம் காதில் வாங்கும் நிலையிலேயே அவன் இல்லை. உணர்வுகள் மொத்தமும் அவன் உடலை முழுதாய் ஆக்கிரமித்திருக்க, வேகமாய் குளியலறைக்குள் நுழைந்து கதவை அடைத்தான். அதில் பக்கென்று …
கிச்சனில் பாலை அடுப்பில் வைத்துவிட்டு ஆழ்ந்த யோசனையில் மூழ்கினாள் மௌனா. திடீரென்று இவனுக்கு தன் மீது காதல் எங்கிருந்து வந்தது? ஒருவேளை முதல் கட்டில் உறவிலேயே பிறந்த காதலா? அப்படியென்றால் இவ்வளவுதான் காதலா? முழு புரிதல் இல்லாமல், முழு நம்பிக்கை பிறக்காமல், …
இந்த கதை முழுக்க 18+ எனவே சொந்த விருப்பு வெறுப்போடு படிப்பது நல்லது. விருப்பமில்லாதவர்கள் இப்போதே கழன்றுவிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர். அப்படியே அவளை அள்ளி தூக்கியிருந்தான் அகன். அதில் திடுக்கிட்டு அவன் கைக்களுக்குள் வந்திருந்தவள், அப்போதே மோக பிடி விலகி வேகமாய் இறங்க …
அந்த அகண்ட வானம் முழு இருள் பூசி சந்திரன் இல்லாமல் கருமையாய் கிடக்க, அந்த வெறுமையான வானின் அமைதியான காட்சி இங்கே அந்த பெரிய ஜன்னலில் முழுதாய் விழுந்தது. அந்த ஜன்னலில் சாய்ந்தபடி அந்த அமைதியான வானை மௌனமாய் நின்று பார்த்துக் …
அவளோ அவன் கரத்தை எடுத்து வந்து, தன் சேலையை விலக்கிவிட்டு தன் ஆழிலை வயிற்றில் பதித்தாள். அதில் அவன் சட்டென்று புருவம் விரிக்க, அவளுக்கோ அவனின் உள்ளங்கை சூடே போதுமான மருந்தாய் இருக்க, அப்படியே அவனை நெருங்கி அணைத்துக் கொண்டாள். அதில் …
- FREE NOVELSஅன்புள்ள அரக்கனேதீயாய் தித்திக்கிறாய்வல்லவா வெல்லவா!
தீயாய் தித்திக்கிறாய் CH-11
by oviyablessyby oviyablessyமுதல் செதில் ஒன்றை அவன் பிடுங்க முயல, அதற்கே அவன் உயிர் வரை துடித்தது வலி. அதில் இறுக்கி விழி மூடி சட்டென்று அதை பிடுங்கிவிட, “ஆ!” என்று சத்தமாய் கத்திவிட்டான் அகன். அதில் திடுக்கிட்டு இங்கே இவளின் உறக்கம் கலைய, …