Search results

  1. shahiabi தனிமையின் காதலி

    Chapter -50

    பாகம் -50 ஜோசியரை பார்க்க சென்றிருந்த சரண்யா... அம்மாடி நங்க நாளைக்கு நாள் நல்லா இருக்காம். நாளைக்கே சாந்தி முகூர்த்தத்த வட்சிக்களாம்ன்னு சொல்லி நேரம் குறிச்சி கொடுத்து இருக்காரு. தயாரா இரு நங்க என்று கன்னத்தை கிள்ளி முத்தம் ஒன்றை வைத்து சென்றார் சரண்யா. சரண்யா அம்மா ஏன் இப்படி பண்றாங்க...
  2. shahiabi தனிமையின் காதலி

    Chapter -49

    தொடர்ச்சி 👉🏻 ஹலோ பிரதாப்..... ப் சொல்லு வித்யா கொஞ்சம் சீக்கிரம் நாம எப்பவும் போற பப்க்கு வா. ஏன் வித்யா என்னாட்சி. ஐயோ என் கிட்ட இப்போ எதும் கேக்காத உடனே கிளம்பி வா பிரதாப். அவள் அழைப்பில் பதட்டம் தோன்றியது. ஜஸ்ட் 15 மினிட்ஸ் ல அங்கே இருப்பேன். என்றவன் வித்யாவின் அழைப்பில் தன்...
  3. shahiabi தனிமையின் காதலி

    Chapter -48

    பாகம் -48 ஏண்டி அழுவுற நான் ஏதும் உன்ன ஹர்ட் பண்ணிட்டேனா. என்னன்னு சொல்லுடி பயமா இருக்கு. சத்யா கலங்கிய விழிகளுடன் ஷாமை நிமிர்ந்து பார்த்து ஐ லவ் யூ ஷாம் ஐ ரியலி லவ் யூ என்றால் சத்யா. சத்யாவின் கன்னங்களை பற்றியவன் அவள் கண்களைப் பார்த்து தெரியும் சத்தியா என்று அவள் கன்னங்களை நனைத்து கொண்டு...
  4. shahiabi தனிமையின் காதலி

    Chapter -47

    பாகம் -47 மாறனும் நங்கையும் ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டு மெல்ல நடந்தனர். மெதுவாக மாறனின் தோள்களில் சாய்ந்தாள் நங்கை. இந்த தருணம் மாறனுக்கு வாழ்வில் மறக்க முடியாத அனுபவத்தை தர அந்த நிமிடத்தை இருவரும் பொக்கிஷம் என காத்தனர் தங்களின் இதய கோட்டையில். அட்சமயம் அலைபேசி ஒலிக்க தொடு திரையை...
  5. shahiabi தனிமையின் காதலி

    Chapter -46

    தொடர்ச்சி 👉🏻 வா சத்யா நம்ம போய் தேடலாம் நங்க எங்க போவாங்கன்னு உனக்கு தெரியுமா. அவங்க வேற எங்கேயும் போக மாட்டாங்க ஷியாம். சரி சத்யா நீ ஒன்னும் கவலைப்படாத நம்ம போய் தேடிப் பார்க்கலாம் ப்ளீஸ் அழுகாத என்றபடி ஷ்யாம்மும் சத்யாவும் காரை எடுத்துக் கொண்டு நங்கையை தேட கிளம்பினர். அவர்கள்...
  6. shahiabi தனிமையின் காதலி

    Chapter -45

    தொடர்ச்சி 👉🏻 என்ன விட்டு போ நங்க 😳 என்ன விட்டும் என் லைஃப் அ விட்டும் போயிடு. என்ன சொல்றீங்க மாறன் சார். நான் உண்மையா தான் சொல்றேன் நங்க நீ என்ன விட்டு போயிடு. நங்கைக்கு மாறன் கூறுவது ஒன்றுமே புரியவில்லை. இத்தனை நாள் என்னை விட்டு போகாத போகாதுன்னு சொல்லுவீங்க. இப்போ என்னை விட்டு போனு...
  7. shahiabi தனிமையின் காதலி

    Chapter -44

    பாகம் -44 அடுத்த நாள் காலை கோர்ட் மதிப்பிற்குரிய நீதி பதி அவர்களே குற்றம் சாட்டப்பட்ட மாறன் எட்டு பேரை அநியாயமாக துடிக்க துடிக்க சரமாரியாக வெட்டி கொலை செய்து இருக்கிறான். இந்த சின்ன வயதிலே இவ்வளவு பயங்கர காரியத்தை செய்த மாறனை நாம் வெளியே விடுவோம்மே ஆனால் அது சமுதாயத்திற்கு பெரிய பாதிப்பை...
  8. shahiabi தனிமையின் காதலி

    Chapter -43

    பாகம் -43 எங்க அக்காவ இழந்த வரைக்கும் போதும் இனி எதுவா இருந்தாலும் நாங்க பார்த்துக்கிறோம் நீங்க இந்த விஷயத்துல இனி தலையிடாதீங்க. என்று ஆவேசமாக ஷாம் அசோக்கை பார்த்து கூற அசோக் தலை கவிழ்ந்து செயலற்று நின்றார். மாறனை கோர்ட்டில் ஒப்படைப்பதற்காக சிறையில் வைத்திருந்தனர். அங்கே பார்க்க போன லலிதா...
  9. shahiabi தனிமையின் காதலி

    Chapter -42

    தொடர்ச்சி 👉🏻 குறிப்பு இந்த பகுதியில் சற்று விரும்ப தகாத வன்முறையான சில நிகழ்வுகள் அரங்கேரலாம். அது மிக மோசமானதாக இருக்காது, ஆனாலும் முடிந்தவரை இலகுவாகத்தான் எழுதி இருக்கிறேன்.உணர்ச்சி வச படாமல் படிக்கவும். ஆனால் இதில் குறிப்பிட்டுள்ள கதாபாத்திரங்கள் கதைகள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும்...
  10. shahiabi தனிமையின் காதலி

    Chapter -41

    தொடர்ச்சி 👉🏻 காலை மெல்ல புலர பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தால் சீதா. அதிகாலை எழுந்தவர் குளித்து முடித்து தலைவாரி வகிடில் குங்குமம் வைத்துக் கொண்டு தலை நிறைய மல்லி பூவை சரமாக அல்லி சூடி பார்ப்பதற்கே மங்களகரமாக இருந்தார் சீதா. சீதா என்ற பெயருக்கு ஏற்றவாறு சீதையை போலத்தான்...
  11. shahiabi தனிமையின் காதலி

    Chapter -40

    பாகம் -40 மாறன் சார் லைஃப்ல அப்படி அதிர்ச்சியான சம்பவம் என்ன நடந்துச்சு.? சொல்றேன் நங்க இதுக்கு மேலயும் உன் கிட்ட மறைக்கக் கூடாது. மாறன் லைஃப் ல என்ன நடந்துச்சுன்னு நீ முழுசா தெரிஞ்சுக்கணும். என் அக்கா சீதா . மாறனோட அம்மா. பார்க்க தேவதை மாதிரி இருப்பா. அன்பிலையும் பாசத்துலையும்...
  12. shahiabi தனிமையின் காதலி

    Chapter -39

    பாகம் -39 என்ன நானா? கொள்ள பார்த்தேன்னா? ஆமா நீங்க தான் நீங்களே தான் என் கழுத்தை நெரிச்சு கொல்ல பாத்தீங்க. என்னடி உலர யாரு நான் உலறுரேனா? சரி வாங்க நேத்து என்ன நடந்துச்சுன்னு வீட்ல இருக்க எல்லாத்தையும் கேட்போம். என்ன சொல்றாங்கன்னு பாருங்க! அவன் தலையைப் பிடித்துக் கொண்டான்...
  13. shahiabi தனிமையின் காதலி

    Chapter -38

    பாகம் - 38 மாறனின் தந்தை அசோக் சொன்னதையே நினைத்தபடி அறைக்கு வந்தாள் நங்கை. அங்கு எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பச்சை குழந்தை தூயில் கொள்வதை போல உறங்கி கொண்டிருந்த மாறன் அருகில் வந்தாள் நங்கை. அவன் முகம் பார்த்து பரிதாபப்பட்டாள். நீங்க யாரு? உங்களுக்கு என்ன பிரச்சனை? ஏன் என்னை...
  14. shahiabi தனிமையின் காதலி

    Chapter -37

    பாகம் -37 நங்கைக்கு மாறனை புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. ஒரு நேரத்தில் அன்பும் அரவணைப்பும் தருகிறான் மற்றொரு நேரத்தில் காயத்தையும் வலியையும் ஏற்படுத்துகிறான். நீரும் நெருப்பும் சங்கமித்ததைப் போல அவன். பாவம் அவளும் என்னதான் செய்வாள். நங்கை கீழே இறங்கி வர அங்கு அசோக் பணியாளர்கள் அனைவரையும்...
  15. shahiabi தனிமையின் காதலி

    Chapter -36

    பாகம் -36 எது டி சின்ன விசயம் எங்க அம்மா ஃபோட்டோவ உடைச்சது உனக்கு சின்ன விஷயமா? ப்ளீஸ் மாறன் சார் எனக்கு கழுத்து ரொம்ப வலிக்குது என்ன விடுங்க. நான் தெரியாமல் சொல்லிட்டேன். அவள் கழுத்தை விடாமல் அவளை மேலும் அழுத்த பல்லை நர நரவென கடித்தான். என்ன எல்லாரும் இங்க நிக்கிறீங்க? என்ன ஆச்சு ...
  16. shahiabi தனிமையின் காதலி

    Chapter -35

    பாகம் -35 என்னங்க நீங்க? இந்த நங்கைய இப்படியே விட்டுட்டு இருக்கீங்க? அவ கிட்டே எப்படியாவது பேசணும் அதுக்கு ஏதாவது ஒரு ஏற்பாடு பண்ணுங்க. கொஞ்சம் அவசர படாம பொறுமையா இரு மாதங்கி. எல்லாத்தையும் எடுத்தோம் கவ்தோம்னு செய்ய முடியாது. அது மட்டும் இல்லாம இது வெளிய தெரிஞ்சுச்சுனா நமக்கு ரொம்ப பெரிய...
  17. shahiabi தனிமையின் காதலி

    Chapter -34

    பாகம் - கைபேசியை ஸ்விட்ச் ஆஃப் இல் இருந்து எடுத்தால் சத்யா. What's app யில் குவிந்தது ஷ்யாம் அனுப்பிய குறுஞ்செய்திகள். Sorry சத்யா நான் அப்படி உன்ன பேசிருக்க கூடாது, ஒரு வாட்டி என்ன மன்னிக்க கூடாதா? பிளீஸ் பிளீஸ்..... சாரி சாரி என்று 1000 முறை அனுப்பி இருந்தான் இரவெல்லாம் உறங்காமல்...
  18. shahiabi தனிமையின் காதலி

    Chapter -33

    பாகம் -3 டிரிங் டிரிங் ஹலோ சத்யா அழைப்பை ஏற்றால் ஹலோ ...... சத்யா!!!!! நான் ஷ்யாம். அடுத்த நொடி அழைப்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் அழைத்தான். துண்டிக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் அலைத்துக்கொண்டே இருந்தான். நம்பர் யுவர் காலிங் கரென்லி பிஸி ஆஃப் தட் மோமெண்ட் பிளீஸ் டிரை அகைன் லேட்டர்...
  19. shahiabi தனிமையின் காதலி

    Chapter -32

    பாகம் - 32 ஒன்னும் இல்ல சார் தலைவலி? தலைவலினா போன் கூட பண்ண மாட்டியா? ஆமாங்க உன்கிட்ட போன் இல்லல என்றவன் சரி நாளைக்கு நியூ மொபைல் வாங்கி தரேன் அதெல்லாம் வேண்டாம் சார். உனக்கு எதுவும் சொன்னா சரின்னு சொல்ற பழக்கமே இல்லையா என்ற மிரட்டலில் அமைதி காத்தால் நங்கை. மாறன் தம்பி நாங்க சாப்பிட வாங்க...
  20. shahiabi தனிமையின் காதலி

    Chapter -31

    பாகம் -31 அப்போ நான் கூட தான் நங்கையை பார்த்ததும் லவ் 💕 பண்ணேன். அப்போ என் காதல் பொய்யா? 😳😳😳 விழித்தவன் என்ன மாறா நீயும் இப்படி புரியாம பேசற? என் வயசு என்ன அவ வயசு என்ன? காதலுக்கு ஏது மாமா வயசு எப்பவும் காதல் காதல் தான். மாமா இதோ பாருங்க ஆளையோ வயசையோ அழகையோ பார்த்து வரது கிடையாது காதல்💕...