Search results

  1. shahiabi தனிமையின் காதலி

    Chapter -10

    ஒருவேளை உன் கற்பனை காதலி கடச்சிட்டா சொல்லு அப்பறம் இதை பத்தி பேசிக்கலாம் என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார் அசோக் இதை பார்த்துக் கொண்டிருந்த சரண்யா கவலைப்படாத தம்பி அந்த பொண்ண கண்டிப்பா நீங்க பார்ப்பீங்க சீதா அம்மா சிக்கிரம் உங்ககிட்ட கொண்டு வந்து சேர்ப்பாங்க என்றார். அந்த நம்பிக்கையோடு...
  2. shahiabi தனிமையின் காதலி

    Chapter -9

    அன்பரசு உனக்கு கல்யாணம் முடிகிற வரைக்கும் இனி எத்தனை பூந்தொட்டி உடைய போதுனு தெரியலையே. என்று நொந்து கொண்டார் தன் மகள் வித்யாவை நினைத்து இங்கே மாறன் தான் வித்யாவிற்கு பார்த்த மாப்பிள்ளை என்று தெரிந்ததிலிருந்து நங்கைக்கு சிந்தனை ஏதும் செயலில் இல்லை. பொரியல் கருகுவது கூட தெரியாமல் சிலையாக...
  3. shahiabi தனிமையின் காதலி

    Chapter-8

    அட போம்மா நீ வேற தன் சொந்த பொண்டாட்டி செத்ததுக்கே கவலைப்படாத ஆளு. அசோக் அங்கிள் எப்பொழுதும் எல்லாத்தையும் பிசினஸ்சா தான் பார்ப்பாரு அவருக்கு எல்லாமே பணம் தான் ..... என்றிட என்னவோமா எனக்கும் உங்க அப்பாவுக்கும் இந்த கல்யாணம் நல்லபடியா நடந்தால் சரி என்றாள் மாதங்கி. அதெல்லாம் நடக்கும் நான்...
  4. shahiabi தனிமையின் காதலி

    Chapter -7

    தொடர்ச்சி........ உன் பெயர் என்ன வேனாலும் இருந்துட்டு போகட்டும் ஆனால் நீ எனக்கு என்றும் மதி மயக்கும் மோகினி தான் இந்த மாறனின் மோகினி என்று தலையை அழுந்த கோதினான் மாறன். அவள் செல்லும் திசையை பின் தொடர்ந்தான் அவன் கொஞ்சம் இருளாக இருக்கவே ஒரு கல் இடறி தடுக்கிய வேகத்தில் சற்று நிலை தடுமாற...
  5. shahiabi தனிமையின் காதலி

    Chapter -6

    தொடர்ச்சி....... மாறன் காரை எடுத்துக்கொண்டு 🚗🚗 அதிவேகமாக கிளம்பினான் ... இதைக் கண்ட அசோக் மற்றும் அன்பரசு வருத்தம் கொண்டனர்..... மாறனை சம்மதிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு நீங்க எதுக்கும் கவலை படாதீங்க அன்பு என்று அசோக் சமாதானப்படுத்தினார்.... தன்னறைக்கு வந்த வித்யாவோ மிகுந்த...
  6. shahiabi தனிமையின் காதலி

    Chapter -5

    தொடர்ச்சி......... கோகிலா தான் சமைத்ததாக நினைத்துக் கொண்ட மாறன் கோகிலாவை பாராட்ட , கோகிலாவும் நங்கை தான் சமைத்தாள் என்பதை சொல்லாமல் மறைத்து பாராட்டுகளை வாங்கிக் கொண்டாள்..... உணவை ரசித்து உண்டான் மாறன் அசோகிக்கும் தன் மனைவியின் சமையலை நினைவு படுத்தியது என்னவோ உண்மைதான் மாறன் கூறிவிட்டான்...
  7. shahiabi தனிமையின் காதலி

    Chapter -4

    உங்களை போய் எப்படி தான் அம்மா காதலிச்சு கல்யாணம் செய்து கொண்டார்களோ என்று சலித்துக் கொண்டான் மாறன்.....😒 மாறா என்ன ஓவரா பேசுற இப்ப, மட்டும் என்ன கோடீஸ்வர வீட்டுக்கு தானே மாப்பிள்ளையா ஆக போற பணத்திலும் அந்தஸ்தையும் அன்பரசு நமக்கு நிகரான ஆள் தான். ஏதோ ஒண்ணுமில்லாத குடும்பத்துல பொண்ணு கட்டி...
  8. shahiabi தனிமையின் காதலி

    Chapter -3

    வெண்ணிலவும் 🌕 வான் படுக்கையில்....ஓய்வெடுக்க.... மாறனின் மனமும் அமைதியாக துயில் கொள்ளட்டும்..... அவன் தூக்கம் கலையா வண்ணம் அவ்விறவு அமையாகட்டும். அடுத்தநாள் காலை கதிரவன் சற்றும் தாமதிக்காமல் தன் கடமையை ஆற்ற துயிலெழுந்து வான் வீதியில் நடை போட துவங்கி விட்டான்.....🌥️.. கதிர் கைகள் தீண்டவே...
  9. shahiabi தனிமையின் காதலி

    Chapter -2

    மாறன் நங்கையின் கையின் பிடியை தளர்த்தி I am மாறன் நீங்க என்றான்....? அவள் எந்த பதிலும் சொல்லாமல் ஒரு வெற்று புன்னகை ஒன்றை பரிசளித்தாள் அங்கிருந்து மெல்ல நடந்து செல்ல சிறிது தூரம் நடந்து திரும்பி மாறனை பார்த்தாள், அவனும் நங்கையை தான் பார்த்துக் கொண்டு நின்றான்......😊 மாறன் தலையை உலுக்கியபடி...
  10. shahiabi தனிமையின் காதலி

    Chapter -1

    முதல் பகுதி ரம்யமான இரவு வேலை நிலா மகள் ஊர்வலத்தில் விண்மீன்கள் தோரணமாய் காந்தள் மலர்களும் முல்லை கொடிகளும் அலங்காரமாய் ..... மலர்களின் வாசனையை பூசி கொண்டு நடமாடும் தென்றலும் இரவை மேலும் அழகாக்கிட வான்தேவதையோ என்று நினைக்க தோன்றும் விதத்தில் இயற்க்கையை ரசித்து கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி...