Search results

  1. shahiabi தனிமையின் காதலி

    Chapter -30

    பாகம் -30 உன்ன பிடிக்கலனு அர்த்தம். அத என் முகத்த பாத்து சொல்லுங்க. ஷ்யாம் சத்யாவின் கண்களை பார்த்து உன்ன எனக்கு பிடிக்கல சுத்தமா பிடிக்கல போதுமா? என்றதும் காரின் கதவை திறந்து குதிக்க முற்பட்டாள் சத்யா ,சுதாரித்துக் கொண்ட ஷ்யாம் சட்டென்று காரை நிறுத்தி அவள் கைகளைப் பற்றினான். என்ன பண்ற...
  2. shahiabi தனிமையின் காதலி

    Chapter -29

    பாகம் - 29 அன்னைக்கு உன்ன பாத்துட்டு போன பிறகு திடிருணு ஊரிலிருந்து அம்மாக்கு முடியலனு ஃபோன் வந்துச்சு,அதனாலே நான் அன்னைக்கு நைட்டு எங்க சொந்த ஊருக்கு போய்ட்டேன். அப்படி இருக்கும் போது நான் எப்படி உன் என்கேஜ்மென்ட் ட நிறுத்த முடியும். 😡 அப்போ அன்னைக்கு என்ன தான் நடந்துச்சு.மாறன் நல்லா எங்கள...
  3. shahiabi தனிமையின் காதலி

    Chapter -28

    பாகம் -28 இரவு முழுவதும் மாறனுக்கு உறக்கமே வரவில்லை. நடந்த சம்பவம் குறித்தே ஆலோசித்து கொண்டிருந்தான். நங்கையின் முகம் நோக்கி புரண்டு படுத்த மாறன். கொஞ்ச நேரத்துல என்ன பயமுறுத்திட டி. உசுறே போய்ட்டு திரும்ப வந்த மாதிரி இருக்கு உன்ன இனி பத்திரமா பாத்துப்பேன். அவளுக்கு இதெல்லாம் எங்கே கேக்க...
  4. shahiabi தனிமையின் காதலி

    Chapter -27

    பாகம் -27 இதோ பாரு அன்பரசு நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லே. இந்த கல்யாணம் நின்னு போனது உனக்கு பெரிய அவமானம் தான் நான் ஒத்துகறேன், ஆனா நீ இப்படி பண்றது உனக்கு சரின்னு படுதா. நிச்சயம் கூட நடக்காத கல்யாணத்துக்கு நீ ஏன் இவளோ வருத்தபடற.அது மட்டும் இல்லே உன் பொண்ணோட சுயரூபம் எனக்கு...
  5. shahiabi தனிமையின் காதலி

    Chapter -26

    பாகம் -26 சத்யா ஷ்யாம் மை முறைக்க யாரு மப்பிள இது. இந்த போடு போடறா. இது நங்கையோட தங்கை. சத்யா சத்யா....என்று ஒரு முறை சொல்லிக்கொண்டான் ஷ்யாம். சரி மாமா பேசிட்டு இருங்க நான் டிஸ்சார்ஜ் ஆகரதுக்கு எல்லா பார்மாலிட்டியும் முடிச்சிட்டு வந்தரேன். ம் ம்... சரி மாப்ளே என்றவன் பார்வை என்னவோ சத்யாவின்...
  6. shahiabi தனிமையின் காதலி

    Chapter -25

    பாகம் -25 திடீரென காரின் முன் பக்க கண்ணாடி சுக்கு நூறாக நொறுக்கப்பட்டது. உடைந்த கண்ணடித்துண்டுகள் மாறன் மீதும் நங்கை மீதும் மலைத்துளிபோலே கொட்டியது. என்ன நடக்கிறது என்பதை சுத்தாரிக்கும் முன் அதிவேகமாக நேர் எதிரே மாறனின் காரை நோக்கி வந்த லாரி கண் இமைக்கும் நேரத்திற்குள் பெருத்த சத்தத்தோடு...
  7. shahiabi தனிமையின் காதலி

    Chapter -24

    பாகம் - 24 இந்த மாறனை விட்டு ஒரு எட்டு கூட உன்னால போக முடியாது என்றவனை விநோதமாக பார்த்தாள் நங்கை. அடுத்ததாக ரெஸ்டாரன்ட் ஒன்றிற்கு அழைத்து சென்றான் மாறன். காரில் இருந்து இறங்கிய நங்கைக்கு ஆட்சரியமாக இருந்தது. சார் எவ்ளோ பெறிய ஹோட்டல் என்றபடி வாய்யை பிலந்தாள் நங்கை. என்ன? இப்படியே வெளியே...
  8. shahiabi தனிமையின் காதலி

    Chapter -23

    தொடர்ச்சி👉🏻 நங்கை குளித்து முடித்தவள் கீழே வர அங்கே காத்து கொண்டு இருந்தாள் கோகிலா. கோகிலா அக்கா வாங்க வாங்க என்று சந்தோசத்தில் தாவி செல்லும் மான் குட்டி போலே ஓடி சென்று கட்டிக்கொண்டாள் நங்கை. என்ன அக்கா என்ன அப்படியே விட்டுட்டு போய்டிங்கல்லா பேசாதீங்க என்று பொய்யாக கோவித்து கொண்டாள் நங்கை...
  9. shahiabi தனிமையின் காதலி

    Chapter -22

    பாகம் -22 அந்த புள்ள சாப்டிட்சா தம்பி. என்ற சரண்யாவின் கேள்வியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அஷோக் கோபத்தில் தட்டை தூக்கி சுவற்றில் வீசி அடித்தார். அது கீலிங்..... ங் என்ற ஒலியுடன் சுவற்றில் பட்டு தரையோடு சுழன்று சற்று நேரத்தில் அமைதியானது. மாறன் இதை எதையும் கண்டு கொள்ளவில்லை. அவன்...
  10. shahiabi தனிமையின் காதலி

    Chapter -21

    பாகம் -21 அந்த மாறன் உயிரோட இருக்கற வர நம்ம வீட்டுக்கு நங்கை வர மாட்டா, அவன் வரவும் விடமாட்டான். மொத அந்த மாறன் கதைய முடிக்கணும் என்றபடி எதேர்ட்சையாக திரும்ப அங்கே சத்யா நின்றுகொண்டிருந்தாள். என்ன மா பேசிட்டு இருக்கிங்க. மௌனத்துடன் நின்றுகொண்டிருந்தனர் அன்பு மற்றும் மாதங்கி. இவ எப்ப வந்தானு...
  11. shahiabi தனிமையின் காதலி

    Chapter -20

    இதுக்கு பின்னாடி ஏதும் வலுவான காரணம் இருக்குமோ. என்று தனக்குள்ளே எண்ணிக்கொண்டான் மாறன். எல்லா கேள்விகளுக்கும் விடை போக போக மாறன் கண்டுக்கொள்வான்.அதுவரை நாமும் காத்திருந்து தான் ஆக வேண்டும். கார் வீட்டுவாசலை தொட அவசரமாக காரை விட்டு இறங்கியவன், நங்கயை தர தர வென இழுத்து செல்ல சரண்யாவும்...
  12. shahiabi தனிமையின் காதலி

    Chapter -19

    தொடர்ச்சி.. அப்போ சத்யா......? பொண்ணு...!!!!! இது தெரியாம நடந்துகிட்டோமே என்று நினைத்தாலும், தன் அன்னையை அல்லவா பேசி இருக்கின்றாள் நங்கை . அதை மட்டும் மன்னிக்க மாறனால் முடியாது. எப்படியோ ஒரு வழியாக கோவிலை வந்தடைந்தனர். காரை விட்டு இறங்கியதும், சத்யா நங்கையை அழைத்து செல்ல செல்லும் அவளையே...
  13. shahiabi தனிமையின் காதலி

    Chapter -18

    போதும் நிறுத்துங்க உங்க இஷ்டத்துக்கு பேசிட்டே போறிங்க யார் நீங்க ஒரு பொண்ணு கிட்ட எப்படி நடந்துகணும் கூட தெரியல ச்சீ கைய விடுங்க என்றதும் அவன் பிடிகளை தளர்த்தி அவள் பேசுவதை கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான். ஸ்ஸ்ஸ்ஸ என்றவள் தன் கைகளை மெல்ல அழுத்தி கொடுக்க, அப்பொழுது தான் மாறன்...
  14. shahiabi தனிமையின் காதலி

    Chapter -17

    கோகிலா ஆன்ட்டி நங்கை அக்கா எங்க வந்தவங்க ல கவனிட்சிட்டு இருக்கா மா சரிங்க ஆன்ட்டி. என்றபடி திரும்ப அங்கே மாறன் வந்துவிட்டான். ஐ மலக்கொ தமிழ் சார் இங்க என்ன பண்றீங்க. அத நான் கேக்கணும் என்றான் மாறன் எங்க போனாலும் அங்கே எல்லாம் இருக்கிங்க எப்படி டி டி டி ஃபாலோப்ப்ப்ப பண்றீங்களா. ஆமா இவங்க...
  15. shahiabi தனிமையின் காதலி

    Chapter -16

    சத்யா கோகிலா ஆன்ட்டி இந்த அடங்கா பிடாரிய கட்டிக்க போற அந்த துர்தஸ்டசாலி யாரு எனக்கு பாக்கணும் ஆசையா இருக்கு இன்னைக்கு பார்க்க தானே போரே. என்று இருவரும் புன்னகைத்தனர். அதை காதில் வாங்கிய வித்யா இருவரையும் முறைத்தபடி சென்று விட்டாள். மாறா ஈவ்னிங் ஷார்ப் 5.30க்கு ரெடி ஆய்டு இன்னைக்கு...
  16. shahiabi தனிமையின் காதலி

    Chapter -15

    தொடர்ச்சி ✍🏻 அம்மா அப்பா இரண்டு பேரும் என்னை ஏன் இங்கே தனியா விட்டுட்டு போனீங்க ? என்னையும் உங்க கூடையே கூட்டிட்டு போய் இருக்கலாம் ! இங்கே எனக்கு இருக்கவே புடிக்கல என்ற அழுது கொண்டிருக்கா அக்கா கதவ திறங்க அவ சொன்னத எதையுமே காதில் வாங்காதீங்க அக்கா. அவ அப்படித்தானே உங்களுக்கே தெரியும் . அவ...
  17. shahiabi தனிமையின் காதலி

    Chapter -14

    தொடர்ச்சி........ வித்யா இல்லே கார் நம்ம வீட்டு பின்னாடி நிக்ககுதே அதனால கேட்டேன் என்றதும். சத்யா அஹா வசம்மா மாட்டிகிட்டோமே. சமலிப்போம். சற்று திமிராக. இதோ பாரு வித்யா என் விசயத்துல வீணா நீ தலை இடாத மொதல்ல நீ யாரு என்ன கேள்வி கேட்க. அக்கா ன்ற பாசத்தோட என்னைக்காவது என் கிட்டே பேசி...
  18. shahiabi தனிமையின் காதலி

    Chapter -13

    மாறன் தன் காதல் தேடல் தவிப்பை நங்கைக்கு உணர்த்த அவளின் கண்ணீர் துளியின் ஈரம் அவன் மயக்கத்தை தெளிய வைத்தது மெல்ல அவள் கைகளை தளர்த்தி அவள் இதழ்களை விடுவித்தான். அப்போது தான் நங்கைக்கு மூச்சையும் விட அனுமதித்தான் போலும் அவன். நங்கை அப்படியே அசையாது சிலை என நின்று கொண்டிருந்தாள். கண்ணில் வரும்...
  19. shahiabi தனிமையின் காதலி

    Chapter -12

    ஒருவழியாக காரினுள் நங்கை அமர்ந்ததும் சத்யா அதி வேக தில் காரை இயக்கினாள் சற்று தூரம் சென்றதும் தான் இருவருக்கும் மூச்சே வந்தது.ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொள்ள இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அக்கா என்றபடியே...அவளுக்காக வாங்கிய அந்த....சிகப்பு வண்ண புடவையை நீட்டினாள் சத்யா...
  20. shahiabi தனிமையின் காதலி

    Chapter-11

    மாதங்கி நங்கையை சிறு குழந்தை என்னும் பாராமல் தள்ளி விட நங்கைக்கு தலையில் காயம் ஏற்ப்பட்டது. அன்பரசு நீ எல்லாம் என்ன மனுசியோ ச்சீ என்றபடி நங்கையை தூக்கி அவளுக்கு முதலுதவி செய்தார். நங்க நீ கவல படாத மா மாதங்கி பத்தி தான் உனக்கு தெரியும்ல. நீ படிகணும் ஆசபடற ஆனா என்னால உனக்கு உதவ முடியாது...