Search results

  1. B

    Chapter 44

    “நீங்க சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி…. நான் கிளம்புறேன்” என்று சனந்தா கூறி, சரவணனை பார்த்து, “நான் ஃபோன் பண்றேன் உங்களுக்கு அப்புறமா” என்று கூறி பாட்டியுடன் சென்றாள். “என்னமா நடக்குது??? திடீர்னு ஏன் இப்படி ஆச்சு??” என்று சரவணன் வள்ளியை கேட்க, “எனக்கும் தெரியலப்பா பாட்டி...
  2. B

    Chapter 43

    வள்ளி அவரது வேலையை முடித்துக் கொண்டு அனைத்தும் எடுத்து வைக்கவும், சனா சனா!!! என்ற சத்தம் கேட்க, அவர் ஜன்னல் வழியாக எட்டி பார்க்கவும் அங்கே திலோ பாட்டி சனந்தாவை அழைத்துக் கொண்டு இருந்தார். “என்ன இந்த நேரத்துல வந்து இருக்காங்க இவங்க” என்று வள்ளி நினைத்துக் கொண்டு, “சரி என்னன்னு போய் பார்க்கலாம்”...
  3. B

    Chapter 42

    அபிலாஷ் மற்றும் சனந்தா இருவரும் நடந்த செல்ல அவளை டைவர்ட் செய்து கொள்ள அபிலாஷிடம் பேசிக் கொண்டே வந்தாள். “நீங்க இங்க வாலண்டியரா வந்த டாக்டர் தானா?? எப்படி இங்கே தங்கிடீங்க” என்று சனந்தா கேட்க, “தெரியல எனக்கு இங்க புடிச்சிருந்தது அதனால தங்கிட்டேன்” என்று அபிலாஷ் கூறவும், “எனக்கு ஒன்னு தோணுது...
  4. B

    Chapter 41

    “என்னடா நடக்குது இங்க… அவன் என்னடா அப்படி பேசிட்டு போறான்… இவளும் அமைதியா இருக்கா” என்று கோபத்தில் விக்ரம் பேச, “கார்த்திக் என்ன பேசினான் சொல்லு…. அவன் ஒன்னும் பேசல சரியா, நீ ஏதாவது குழப்பத்துல இருக்காத”. “அதுவும் இல்லாம நீ எவ்ளோ கோவப்பட்டாலும் சரி, அபி மூஞ்சிய தூக்கி வெச்சிட்டே...
  5. B

    Chapter 40

    சரவணன் சனாவிடம் பேசி முடித்து அவனுடைய வீட்டிற்கு வந்த பின், அவனின் மனது பாரமாக உணர விகாஷுக்கு குறுஞ்செய்தியை அனுப்பினான். விகாஷ் உடனே ஃபோன் செய்யவும், “உனக்கு கிளாஸ் இருக்கும்ன்னு தான் நான் மெசேஜ் பண்ணேன்… நீ ஃப்ரீ ஆகிட்டே எனக்கு ஃபோன் பண்ணு” என்று சரவணன் கூற, “அது பரவால்ல சரவணன்… நீங்க ஏதாவது...
  6. B

    Chapter 39

    சனந்தா அவளுடைய அறைக்கு சென்று அமர்ந்துக் கொண்டு அவளையும் மீறி கண்களில் கண்ணீருடன் முத்து பேசியதை நினைத்துக் கொண்டிருந்தாள். “என்னம்மா என் பொண்ணுக்கு ஏதேதோ வாங்கிட்டு வந்து கொடுக்கிற…. அவகிட்ட இருக்குற பொருளை எடுக்க தான் இதெல்லாம் பண்ற மாதிரி தெரியுது??” என்று முத்து சனந்தாவிடம்...
  7. B

    Chapter 38

    சனந்தா மாலையில் ஸ்ரீனிவாசனை அழைத்துக் கொண்டு அவள் வாங்கி வந்த எக்யூப்மென்ட் அனைத்தும் கொண்டு சென்று சேஜ் இலைகள் மற்றும் பூக்களை வைத்து எப்படி பொருட்கள் தயாரிப்பது என்பதை கற்றுக் கொடுத்தாள். “ஐயா இதுக்கு தான் இந்த இலையும் பூவையும் பறிக்க சொன்னீங்களா??” என்று ஒருவர் கேட்க, “ஆமாம்பா...
  8. B

    Chapter 37

    சரவணன் முடிந்த அளவுக்கு அபிலாஷ் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் சமாளித்து கொண்டிருக்க, சனந்தா சற்றுக் குழப்பத்துடன் அவனுக்கு பதில் கூறிக் கொண்டு இருந்தாள். “டாக்டர் எனக்கு வால்வ் ஷ்ரிங்க் ஆகிட்டு இருந்துது…. அத அனிமல் வால்வ் வெச்சு ரீப்ளேஸ் பண்ணாங்கன்னு தெரியும்…. அது போக சின்ன சின்ன காயம்...
  9. B

    Chapter 36

    புத்துணர்ச்சியுடன் விடிந்தது சனந்தாவுக்கு அன்று விடியல். சனந்தா அவளது அறையை விட்டு வெளியே வந்து சோம்பல் முறித்து கொண்டிருக்க விக்ரம் மாடியில் இருந்து அவளை புன்னகையுடன் பார்க்கவும், சனந்தா அவனைப் பார்த்ததும் வெட்கத்தோடு குளியலறைக்குள் சென்று விட்டாள். சனந்தா குளியல் அறைக்குள்...
  10. B

    Chapter 35

    “சரி நீ முதல்ல போயிட்டு கை கால் மூஞ்செல்லாம் கழுவிட்டு வா நம்ம சாப்பிட்டுட்டு அதுக்கப்புறம் பேசலாம்” என்று வள்ளி கூற, சரி என்று சனந்தா அவளுடைய அறைக்கு சென்றாள். “நான் கூட ரொம்ப சின்ன பொண்ணா இருக்காலே சும்மா வாலன்டியரா வந்திருக்கோம்னு இருந்துட்டு போயினுவான்னு நினைச்சேன் வள்ளி…...
  11. B

    Chapter 34

    சரவணன் அவளது லக்கேஜை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, “சரவணன் தான விக்ரமுக்கு நம்பர் கொடுத்தாரு… எப்படியும் நான் பேசுறேன்னு விக்ரம், இவர் கிட்ட சொல்லி இருப்பாரு… எப்படியாவது கேட்டுடு சனா” என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, சரவணா!! என்று அழைக்க போகவும், சனந்தாவின் காதில் ஓய்!!! என்று அழைக்கவும்...
  12. B

    Chapter 33

    சனந்தா, சந்திரசேகர் மற்றும் லக்ஷ்மி மூவரும் கோயிலுக்கு சென்று, பின் ஹோட்டலுக்கு சென்று உணவு அருந்திவிட்டு சிறிது நேரம் சனந்தாவுடன் நேரத்தை செலவழித்து விட்டு பின் வீட்டிற்கு வந்தனர். “ரொம்ப நாளாச்சு இப்படி நம்ம எல்லாரும் வெளிய போய், விகாஷ் கூட இருந்தா நல்லா இருந்திருக்கும்… அவன் வரும் போதும்...
  13. B

    Chapter 32

    “என்ன சனா எப்படி இருக்க??” என்று மகேஷ் கேட்க, “நான் நல்லா இருக்கேன் சீனியர்…. உங்கள தான் என்னால பார்க்க முடியல… இந்த வாரம் தான் நான் கொஞ்சம் ஃப்ரீ ஆனேன்” என்று சனந்தா கூற, “ம்ம்… இப்ப உனக்கு ஹெல்த் எல்லாம் பரவால்லையா??” என்று மகேஷ் கேட்க, “இப்ப பரவாயில்ல ஆல் குட்” என்று சனந்தா கூறினாள்...
  14. B

    Chaoter 31

    “சனா!!! சனா!! என்னடா இவ்ளோ நேரம் தூங்கிட்டு இருக்க?? உடம்பு ஏதும் சரி இல்லையா?? என்ன ஆச்சு??” என்று புலம்பிக் கொண்டே லக்ஷ்மி சனந்தாவை எழுப்ப, சனந்தா மெதுவாக துயில் கலைந்து பார்க்கவும் லக்ஷ்மி அவள் அருகில் அமர்ந்து கொண்டிருக்க, சனந்தா எழுந்து லக்ஷ்மியை அணைத்து கொண்டு, குட் மார்னிங் மா!! என்று...
  15. B

    Chapter 30

    “சரவணா வேற நம்பர் குடுத்துட்டு போயிட்டான்…. எப்படி அவளுக்கு மெசேஜ் பண்ணுறது…. பண்ணா தப்பா எடுத்துப்பாளா…. என் கிட்ட பேசுவாளா???” என்று விக்ரம் பெரும் மனப் போராட்டத்திற்கு பிறகு, “இல்ல ஒரு மெசேஜ் பண்ணுவோம்…. அவ பேசினா அப்போ பார்த்துக்கலாம்” என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு விக்ரம், சனந்தாவிற்கு...
  16. B

    Chapter 29

    விக்ரம் பெரும் குழப்பத்தோடு தான் வண்டியை ஓட்டிக் கொண்டு அவனுடைய கிராமத்துக்கு பயணித்தான். “என் கூட ஒரு வாட்டி வந்தப்ப போயிருப்பானோ…. அப்ப தான் அவனோட டிரஸ் எல்லாம் சகதியா இருந்துது… அவனே உள்ள போயி எல்லாம் தேடினான்னு தானே அங்க வேலை செய்யுற பையன் சொன்னான்.. அதனால தான் அவன் ஷர்ட்...
  17. B

    Chapter 28

    பிரகாஷ், சந்திரசேகர் மற்றும் விக்ரம் மூவரும் பேசிக் கொண்டிருக்க, “சார் உங்களுக்கு ஒருத்தரை காட்டுறேன் இவர எப்படி உங்க பொண்ணுக்கு தெரியும்னு தெரிஞ்சா எனக்கு கொஞ்சம் சொல்லுங்க” என்று விக்ரம் கூறி, காளி அவர்களின் ஃபோட்டோவை காண்பித்தான். “இது காளி தானே விக்ரம்” என்று பிரகாஷ் கேட்க, ஆமா...
  18. B

    Chapter 27

    “என்னம்மா??? விருந்தே ரெடி பண்ற போலயே??” என்று சந்திரசேகர் கேலியாக கூற, “அது இல்லைங்க அங்க என்ன சாப்பிட்டாலோ என்னவோ அதான் சனா வரான்னு சொன்னதும் அவ என்ன எல்லாம் சாப்பிடுவாளோ அத செஞ்சு வெச்சுட்டு இருக்கேன்” என்று லட்சுமி கூறினார். “சரி அதெல்லாம் இருக்கட்டும் நான் சொன்னது ஞாபகம்...
  19. B

    Chapter 26

    சனந்தா, ஸ்ரீனிவாசன் மற்றும் வள்ளி அவர்களுடன் அவர்களின் வீட்டில் ஒருத்தி ஆகவே கலந்துவிட்டாள். அங்கே பள்ளிக்கூடத்தில் வரும் பிள்ளைகளை நன்றாக கவனித்துக் கொண்டு அவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுப்பது மட்டுமில்லாமல் ஒழுக்கம், மரியாதை, தைரியம் என அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பல தரங்களையும் சொல்லிக்...
  20. B

    Chapter 25

    “என்னடா காலையிலேயே ஃபோன் பண்ணி இருக்க?? இன்னிக்கி கிளாஸ் இல்லையா??” என்று பிரகாஷ் கேட்க, “இல்லப்பா இன்னிக்கு மதியம் தான் கிளாஸ் இருக்கு… சும்மா தான் பண்ணேன்” என்று கௌதம் கூறினான். “நீ சும்மா எல்லாம் பண்ற ஆள் இல்லையே…. என்ன வேணும் உனக்கு?” என்று பிரகாஷ் கேட்க, “சரி நான் உங்க கிட்ட சுத்தி வளைக்காம...