Search results

  1. B

    Chapter 4

    “என்ன பாட்டி இந்த நேரத்துல… இருட்டுருச்சு வேற… நாங்க வேணா உங்கள ஜீப்ல கூட்டிட்டு போவா வீட்டுக்கு?” என்று சரவணன் கேட்க, “அதெல்லாம் ஒன்னும் வேணாம் பா… சும்மா அப்படியே நடந்து போயிடுவேன், என்ன ஒரு இருபது முப்பது நிமிஷம் ஆகும் அவ்வளவு தானே… இந்த இடம் எல்லாம் எனக்கு உங்களுக்கு முன்னாடியே ரொம்ப...
  2. B

    Chapter 3

    “எப்போ தான் மா வீட்டுக்கு போவோம்… ஹாஸ்பிடலையே எவ்வளவு நாள் தான் இருக்குறது” என்று சனந்தா சலித்துக் கொள்ள, “நீ ஏன் சொல்ல மாட்ட… ஆன்… கண் முழிச்சு ரெண்டு நாள் தான் ஆகுது அதுக்குள்ள உனக்கு சலிக்குதா???.... நாங்க எவ்வளவு நாள் இங்கே இருந்தோம் தெரியுமா… அதுவும் வெயிட்டிங் ஹால்லையே இருந்தோம்… நானும்...
  3. B

    Chapter 2

    “நீங்க செஞ்ச இந்த உதவியை என் வாழ்நாள் முழுக்க நான் மறக்கவே மாட்டேன் தம்பி, உங்களுக்கு எந்த உதவி வேணும்னாலும் என்கிட்ட தயங்காம கேளுங்க நான் கண்டிப்பா செய்யறேன்” என்று சந்திரசேகர் கூறவும், “எனக்கு ஒரு கோரிக்கை இருக்கு சார் நீங்க செய்வீங்களா” என்று விக்ரம் கேட்டான். “என் தங்கச்சி என்...
  4. B

    Chapter 1

    “சனா!!!! சனா!!!! கண் முழிச்சிட்டியா!!! ஹப்பாடா…. நீ என்ன ஆவன்னு யோசிச்சிட்டே இருந்தேன் டா….. எத்தனை நாள் ஆச்சு நீ கண் முழிச்சு பார்த்து” என்று கண்ணீருடன் லக்ஷ்மி சனாவின் கையை பிடித்து கொண்டு பேசினார். “சனா!!! எப்படிடா இருக்கு இப்போ…. நீ எத்தனை நாள் கோமால இருந்த தெரியுமா??? எங்களுக்கு...