அத்தியாயம் 29 ஐஸ்வர்யா நடந்த அனைத்தையும் நினைத்து ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அஸ்வினின் புறக்கணிப்பால் சோகமாக உணர்ந்து அழுது கொண்டு இருந்த நேரம் அவளுக்கு வித்யாவிடம் இருந்து கால் வந்தது. உடனே அவசரமாக தன் கண்ணீரை துடைத்துக் …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 28 அஸ்வினிற்க்கு கால் செய்து இருந்த மாணிக் அவன் எதுவும் பேசாததால் ”ஹலோ அஸ்வின்.. லைன்ல இருக்கியா? நான் பேசுறது உனக்கு கேக்குதா இல்லையா டா?” என்று அஸ்வினின் காதுகள் கிளியும் அளவிற்கு சத்தமாக கத்திக் கேட்டான். ஐஸ்வர்யா இருந்த …
அத்தியாயம் 27 தான் சாதாரணமாக பேசிக் கொண்டு இருக்கும்போது இந்து தன்னை அடித்ததால் அதிர்ந்த மாணிக் அவன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு “ஏய் பைத்தியக்காரி! இப்ப எதுக்கு டி என்னை அடிச்ச?” என்று கேட்க, “ம்ம்.. என் மேரேஜை பத்தி …
அத்தியாயம் 26 அங்கே மனிஷா எவனோ ஒரு மரும மனிதனுடன் தனது கட்டிலை பங்கு போட்டு கொண்டு கலவியில் குதுகலித்துக் கொண்டிருக்க, இங்கே அஸ்வின் ஐஸ்வர்யா இருவரும் அவர்களது ரூமில் ஒருவரை ஒருவர் முத்தமிட்டு கொண்டு இருந்தார்கள். அவனுக்குள் இருந்த போதை …
அத்தியாயம் 25 வெளியில் மழை பெய்து கொண்டு இருந்ததால் கரண்ட் போயிருந்த நிலையில், தூங்கிக் கொண்டு இருந்த ஐஸ்வர்யா எழுந்து அமர்ந்தாள். சுத்தி இருட்டாக இருந்ததால் “என்ன இவ்வளவு இருட்டா இருக்கு? கரண்ட் போயிடுச்சா? எனக்கு இருட்டை பார்த்தாலே பயமா இருக்கே! …
அத்தியாயம் 24 வித்யா தன்னை ரூமிற்கு வரக் கூடாது, அஸ்வினையும் கீழே வர விட கூடாது அனைவரும் மொட்டை மாடியிலேயே இன்று தங்குங்கள் என்று விவேக்கிடம் சொன்னதால், கடுப்பில் அந்த அழைப்பை துண்டித்தான் அவன். “என்ன இவன்.. நான் பேச பேசவே …
அத்தியாயம் 23 ஐஸ்வர்யா செல்லும் வழியெல்லாம் அஸ்வினை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள். அவள் அமைதியாகவே இருப்பதை கவனித்த வித்யா “என்ன அஸ்வினை நினைச்சா பயமா இருக்கா? அவன் உனக்கு டிவர்ஸ் கொடுத்துட்டா என்ன பண்றதுன்னு யோசிக்கிறியா?” என்று கேட்க, சோகமே உருவாக …
அத்தியாயம் 22 அஸ்வினை அழைத்துக் கொண்டு விவேக்கும், அவனது சித்தப்பா மகன் லோகேஷும் ஊர் சுற்றுவதற்காக கிளம்பினார்கள். அதை கவனித்த மனிஷா “என்ன விட்டுட்டு நீங்க எல்லாரும் மட்டும் எங்க போறீங்க? என்ன லோக்கி மாமா என்னை மறந்துட்டியா?” என்று உரிமையாக …
அத்தியாயம் 21 தனது பெற்றோர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய அஸ்வின் தனது மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் அவர்களது குடும்பத்திற்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் தங்கினான். தனக்கென்று கொடுக்கப்பட்டிருந்த தனி அறையில் தனியாக அமர்ந்து ஜன்னல் வழியாக வெளியில் தெரிந்த பசுமையான …
அத்தியாயம் 20 ஐஸ்வர்யாவின் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் ஆக்சிடென்டில் இறந்து விட்டதாகவும், அவர்களது உடல் கருகிய நிலையில் ஒரு காரில் இருந்து மீட்கப்பட்டதாகவும் நியூஸில் வந்ததை பார்த்துவிட்டு அவசரமாக ஐஸ்வர்யாவிடம் சென்று அதை காட்டினாள் வித்யா. முதலில் அதைப் பார்த்து ஷாக்கான …