அத்தியாயம் 39 விஜய் பசிக்கிறது என்று சொன்னதால் தன்னிடம் அவனுக்கு உணவு வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு பணம் இல்லை என்று நினைத்து வருத்தப்பட்ட அமுதா அவர்கள் இருந்த கோவிலில் இப்போது திருவிழா நடந்து கொண்டிருப்பதால் கோவில் மண்டபத்தில் நடந்த சமபோதனை பந்தியில் …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 38 ஆட்டோவில் பயணித்த அமுதா விஜய்,அ கலைச்செல்வி மூவரும் திருவிழா நடந்து கொண்டு இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு சென்று சேர்ந்தார்கள். விஜய் கெத்தாக முன்னே நடந்த செல்ல, பெண்கள் இருவரும் அவனை பின் தொடர்ந்து சென்றார்கள். அவன் தனது முழு …
அத்தியாயம் 37 விஜயை ஹாஸ்பிடல்லை விட்டு வெளியே அழைத்து வந்த அமுதா அவளிடம் பணம் குறைவாக இருந்ததால் அவனிடம் கேட்டுவிட்டு ஆட்டோ பிடிப்பதற்காக ஓடி சென்றாள். அவள் இந்த சிறிய விஷயத்திற்காக எதற்கு இப்படி சந்தோஷமாக துள்ளி குதித்து …
அத்தியாயம் 36 அமுதாவும், விஜயும் கோவில் மரத்தடியில் படிக்கட்டில் அமர்ந்திருந்தார்கள். தினேஷ் அவனுக்கு கால் செய்து அவனது பாதுகாப்பு பற்றி விசாரிக்க, தன்னை யாரும் பின்தொடர வேண்டாம் என்று வழக்கும் போல் பிடிவாதமாக சொல்லி விட்டான் விஜய். அவன் ஃபோனில் பேசிக் …
அத்தியாயம் 35 விஜயுடன் அமுதாவும் கலைச்செல்வியும் ஒன்றாக நடந்து கோவிலை நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள். தனக்கு பாதுகாப்பாக விஜய் தன்னுடன் வருகிறான் என்று நினைக்கும் போதே அமுதாவிற்கு உள்ளுக்குள் குறுகுறுப்பாக இருந்தது. “எனக்காக விஜய் சார் இப்படி எல்லாம் பண்ணாருன்னு …
அத்தியாயம் 34 அமுதாவும், கலைச்செல்வியும் கோவிலுக்கு வாய்க்கால் ஓரமாக சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த ஒரு மர்ம மனிதன் தன் கையில் இருந்த ஆசிடை அப்படியே அந்த கண்ணாடி பாட்டிலுடன் சேர்த்து அமுதாவின் முகத்தில் வீச …
அத்தியாயம் 33 தனது அத்தை வெற்றிக்கும் தனக்கும் திருமணம் செய்து வைப்பது பற்றி மணிகண்டனிடம் பேச சென்றிருப்பதால் என்ன நடக்குமோ என்று நினைத்து பயத்துடன் குட்டி போட்ட பூனை போல தன் வீட்டிற்குள் நடந்து கொண்டு இருந்த அமுதா, “எனக்கு மட்டும் …
அத்தியாயம் 32 “பெரியவங்கள மதிக்க மாட்டீங்களா?” என்று வடிவு கேட்டவுடன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமுதாவும், வெற்றியும் திருதிருவென்று முழித்துக் கொண்டு இருந்தார்கள். உடனே எழுந்து நின்ற வடிவு “இங்க பாரு அமுதா! நீ வேற எனக்கு என் …
அத்தியாயம் 31 அனாவிகா மீடியாவில் அனைத்து உண்மைகளையும் சொல்லிவிட்டதால் ஓரளவிற்கு விஜய் தன்னை பற்றிய வதந்திகளை அவனுடைய PR team ஐ வைத்து சரி செய்து விட்டான். இரண்டு நாட்களுக்கு பிறகு ஷூட்டிங் பழையபடி ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்று விஜய் …
அத்தியாயம் 30 தனது திருமணத்தில் பிரச்சனை வந்ததால் தான் அது நின்று விட்டதாக உடைந்த குரலில் இந்து அஸ்வினிடம் ஃபோனில் சொல்கிறாள். ஏதோ ஒன்று தவறாக நடந்து இருக்கிறது என தெரிந்தும் அதைப் பற்றி மீண்டும் மீண்டும் அவளிடம் கேட்டு அவளை …