அத்தியாயம் 14 “சுத்தம்.. இவங்க என் பேரைச் சொன்னாலே 1 அவன் டென்ஷனாகி உடனே என்னைய உள்ள விட வேணாம்னுதான் சொல்லுவான். நம்ம எதுக்குத் தேவையில்லாம பப்ளிக் பிளேஸ்ல அசிங்கப்பட்டுக்கிட்டு..??” என்று நெனச்ச சௌபர்ணிகா, “நோ தேங்க்ஸ். என் ஃபிரெண்டு இங்கதான் …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 13 “ஆதித்யா கிட்ட இருந்து தப்பிக்கலாம்னு நெனச்சு தான் நான் உன்னைக் கிஸ் பண்ணேன். மத்தபடி எனக்கு வேற எந்தத் தப்பான இன்டென்ஷனும் இல்லை.” என்று மேகா ரொம்ப எமோஷனலா சொல்ல, “ஓஹோ..!!” என்று நக்கலா கேட்ட விஷ்வா, சோஃபால …
அத்தியாயம் 12 “என்னோட ஃபுல் பேரு மேகவாணி. மதுரைக்குள்ள ஒரு சின்ன கிராமம் எங்க ஊரு. என் ஃபிரெண்ட் மீராவுக்கு இங்க ஆதித்யா குரூப்ஸ்ல வேலை கிடைச்சது. சோ நானும் சென்னை வரணும்னு ஆசைப்பட்டு எங்க வீட்ல இருக்குறவங்கள கன்வின்ஸ் பண்ணி …
அத்தியாயம் 11 “வாவ் மேடம்… கண்டதும் காதலா..??” என்று ஒரு ரிப்போர்ட்டர் கேட்க, “Yes, எங்களது Love at First Sight-தான். அதுக்கப்புறம் நாங்க ஒரு கேமிங் ஆப் லாஞ்ச் ஃபங்ஷன்ல மறுபடியும் மீட் பண்ணோம். அங்கதான் எங்களுக்குப் பேச சான்ஸ் …
அத்தியாயம் 20 என்ன தான் நித்திலா அவர்கள் அனைவருக்கும் அவள் தான் அக்கா என்று சொன்னது நிரஞ்சனா விற்கு உள்ளுக்குள் வருத்தமாக இருந்தாலும், “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் ரிஷி சாரும் சரி, திலீப்பும் சரி நாளைக்கு என்ன நடக்குமோன்னு நெனச்சு …
அத்தியாயம் 19 இவ்வளவு நேரம் அவள் பேசியதை வைத்து தலையில் அடிபட்டதால் இவளுக்கு மூளையில் ஏதோ கோளாறு ஆகிவிட்டது. அதனால் தான் இப்படி பைத்தியம் பிடித்தவளை போல நடந்து கொண்டிருக்கிறாள் என்று முடிவு செய்திருந்த நிரஞ்சனா, “ஏய் நித்திலா.. உனக்கு என்னை …
அத்தியாயம் 18 நித்திலா என்று புதிதாக வந்திருக்கும் அந்த பெண்ணை அழைத்ததாலோ என்னவோ நிரஞ்சனாவிற்கு தன் தங்கையின் மீது இருக்கும் அதே பாசம் இப்போது வந்த அந்த புதிய பெண்ணின் மீதும் உடனே வந்தது. வாஞ்சையுடன் அவளை பார்த்தபடி நிரஞ்சனா அவள் …
அத்தியாயம் 17 ரிஷி சொன்னதைக் கேட்டு அதிர்ந்த திலிப் “ஆல்ரெடி இது ஆக்சிடென்ட் கேஸ். உடனே போலீஸ்க்கு இன்பாம் பண்ணுங்க. கேஸ் ஃபைல் பண்ணுங்கன்னு போட்டு பிரஷர் பண்ணாம இந்த ஹாஸ்பிடல்ல அந்த பொண்ணுக்கு சர்ஜரி பண்ணதே பெரிய விஷயம். …
அத்தியாயம் 16 “இவங்க என் வைஃப்போட சிஸ்டர் நித்திலா. சாப்ட்வேர் கம்பெனியில ஒர்க் பண்றாங்க. நைட் ஷிப்ட் முடிஞ்சு ஸ்கூட்டில வீட்டுக்கு வந்துட்டு இருக்கும்போது இவங்களுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. நான் தான் போய் இவங்களுக்கு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிட்டு ஆக்சிடென்ட் ஆன …
அத்தியாயம் 50 தனக்கு வந்த கனவில் விஜய் அமுதாவை ஆழமாக முத்தமிட்டு கொண்டு இருந்தான். அவனுக்கு அது போன்ற எண்ணம் துளியும் இல்லை ஏதோ நிஜமாகவே அவளுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதை போல உணர்ந்த விஜய் அந்தக் கனவில் தன்னை தொலைத்து …