அத்தியாயம் 22 அஸ்வினை அழைத்துக் கொண்டு விவேக்கும், அவனது சித்தப்பா மகன் லோகேஷும் ஊர் சுற்றுவதற்காக கிளம்பினார்கள். அதை கவனித்த மனிஷா “என்ன விட்டுட்டு நீங்க எல்லாரும் மட்டும் எங்க போறீங்க? என்ன லோக்கி மாமா என்னை மறந்துட்டியா?” என்று உரிமையாக …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 21 தனது பெற்றோர்களின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய அஸ்வின் தனது மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் அவர்களது குடும்பத்திற்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் தங்கினான். தனக்கென்று கொடுக்கப்பட்டிருந்த தனி அறையில் தனியாக அமர்ந்து ஜன்னல் வழியாக வெளியில் தெரிந்த பசுமையான …
அத்தியாயம் 20 ஐஸ்வர்யாவின் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் ஆக்சிடென்டில் இறந்து விட்டதாகவும், அவர்களது உடல் கருகிய நிலையில் ஒரு காரில் இருந்து மீட்கப்பட்டதாகவும் நியூஸில் வந்ததை பார்த்துவிட்டு அவசரமாக ஐஸ்வர்யாவிடம் சென்று அதை காட்டினாள் வித்யா. முதலில் அதைப் பார்த்து ஷாக்கான …
அத்தியாயம் 19 விடியற்காலை 4 மணி அளவில் ஐஸ்வர்யாவிற்கு மயக்கம் தெளிந்தது. தன் கண்களை திறந்தவுடன் தான் ஹாஸ்பிடலில் இருப்பதை உணர்ந்து கொண்ட ஐஸ்வர்யா அஸ்வின் இருக்கிறானா? என்று தான் தன்னை சுற்றி முதலில் தேடினாள். அவளை கவனித்துக் கொள்வதற்காக அவளது …
அத்தியாயம் 18 பசை போல அஸ்வினை ஒட்டிக் கொண்டு இருந்த மனிஷா தன் காதல் மழையில் அவனை நினைய வைத்துக் கொண்டு இருந்ததை பார்க்க சகிக்காமல் வேலை இருப்பதாக சொல்லி விவேக் அவனை தன்னுடன் இழுத்துக் கொண்டு ஸ்டடி ரூமிற்க்கு சென்றான். …
அத்தியாயம் 17 அஸ்வினின் குடும்பத்தினர்கள் அவனை சூழ்ந்து நின்று கொண்டு ஐஸ்வர்யாவை பற்றி விசாரிக்கிறார்கள். வழக்கம் போல அஸ்வின் அவர்களுக்கு சரியாக பதில் சொல்லாமல் செல்ல, “இதுக்கு மேல உன்னை உன் இஷ்டத்துக்கு விடக் கூடாதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன் அஸ்வின். …
அத்தியாயம் 16 முதலில் இருந்தே அஸ்வின் தன்னை ஐஸ்வர்யாவின் அருகில் நெருங்க விடாததால் அவனிடம் பர்மிஷன் எல்லாம் கேட்டுக் கொண்டு நிற்க கூடாது என நினைத்த பாலா அவனை தாண்டி கொண்டு உள்ளே சென்று ஐஸ்வர்யாவை கண்டான். அவளை அப்படி பாதி …
அத்தியாயம் 15 அஸ்வின் ஐஸ்வர்யாவை தூக்கி தனது தோள்களில் போட்டுக் கொண்டு வாசலை நோக்கி நடக்க தொடங்கினான். “அஸ்வின்.. இரு நானும் வரேன்.” என்ற பாலா அவனைப் பின் தொடர்ந்து கார் பார்க்கிங் வரையிலும் சென்றான். தனது கார்க் கதவை ஓப்பன் …
அத்தியாயம் 14 ஐஸ்வர்யா வெகு நேரமாக யார் கண்ணிலும் படாமல் இருந்ததால் அவளை தேடிக் கொண்டு இருந்தான் அஸ்வின். அவன் சென்று அனைத்து கெஸ்ட் ரூம்களிலும் பார்க்க, எங்கேயும் ஐஸ்வர்யா இல்லை. “ச்சே… இந்த பைத்தியக்காரி எங்க போய் தொலைஞ்சா? என்னை …
அத்தியாயம் 13 அஸ்வினின் தந்தை வழி உறவுக்காரர்கள் அவனது வீட்டிற்கு வந்து இறந்து போன கருணாகரன் மற்றும் மலர்விழியின் இறுதி சடங்கை பற்றி விசாரிக்க, தான் சம்பந்தப்பட்ட விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம் என்று கோபமாக சொல்லிவிட்டு லிஃப்ட் மூலமாக தனது …