அத்தியாயம் 50 எப்படியோ ஒரு வழியாக அனைத்து பிரச்சினைகளையும் சமாளித்து தாத்தாவுடன் சேர்ந்து மீட்டிங்கை முடித்தான் ரிஷி. அவனுக்கு எதிராக தாங்கள் போட்டு வைத்திருந்த அனைத்து திட்டமும் இப்படி ஒரு சில நிமிடங்களில் தவிடு பொடியாகிவிட்டதே என்று நினைத்து …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 49 “மத்தவங்க உன் மேல நம்பிக்கை இல்லாம இருக்காங்க. இப்ப அவங்களுக்கு நீ என்ன பதில் சொல்ல போற ரிஷி?” என்று தாத்தா கேட்க, நேராக நிமிர்ந்து அமர்ந்த ரிஷி “நீங்க இதுவரைக்கும் பேசினதுல யாரும் ஒரு விஷயத்தை கவனிக்கல. …
அத்தியாயம் 48 தாத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய நித்திலா மீண்டும் சென்று அமைதியாக ரிஷியின் அருகில் நின்று கொண்டாள். நிரஞ்சனாவின் குழந்தை தருண் அங்கே புதிய மனிதர்கள் ஏராளமானவர்கள் இருப்பதால் அவர்களைப் பார்த்து அழுது கொண்டே இருந்தான். அதனால் தனது குழந்தையை தூக்கிக் …
அத்தியாயம் 47 தாத்தா சேர்மனாக இங்கே வருவது தன்னுடைய கடமை என்று ஆனந்த குமாரை ஓரக் கண்ணால் பார்த்தபடி சொல்ல, அங்கே இருந்த அனைவரும் ஏதோ பேயை பார்ப்பதை போல ஒருவித மிராட்சியுடன் அந்த வயதான சிங்கம் வீர சேதுபதியை பார்த்துக் …
அத்தியாயம் 46 மீட்டிங் ஹாலில் உள்ள அனைவரும் ஷாக்காகி பார்க்க, 80 வயது மதிக்கத்தக்க ஒருவர் கையில் ஒரு தடியை ஊனிக் கொண்டு உள்ளே வந்து கொண்டிருக்க, அவருக்கு பின்னே நான்கு ஐந்து கருப்பு உடை அணிந்து இருந்த பாடிகார்டுகள் இருந்தார்கள். …
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
அத்தியாயம் 48 “நீங்க சொல்றது எல்லாம் சரிதான் தம்பி. ஆனா ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள எல்லாரையும் கொண்டு வரணும்னு நினைக்கிறது, எங்கயும் எந்தத் தப்பும் நடந்துடக் கூடாதுன்னு தான். எது எப்படியோ… நீங்க எங்க ராமலிங்க தேவர் அய்யாவோட பேரன். உங்களுக்கு அந்தப் …
அத்தியாயம் 47 மாயாண்டி குடும்பத்து ஆட்கள் போனதுக்கப்புறம், காளீஸ்வரன் பேச ஆரம்பிச்சார், “அந்த மாயாண்டிக்கு, அவன தோக்கடிச்சி நான் பிரசிடெண்ட் ஆனது சுத்தமா புடிக்கலைங்க. அடுத்து அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அரசியல்ல நான் எங்க மேல போயிருவேனோன்ற பயத்துலதான், அவன் இப்படி …
அத்தியாயம் 46 சரிங்கிற விஷ்வா, தன்னோட ஆட்களுக்கு மெசேஜ் அனுப்பினான். பஞ்சாயத்துல மாத்தி மாத்தி எல்லாரும் பேசிட்டிருக்க, ஊர் பெரிசுகள், “இதோ வருவான், அதோ வருவான்னு எவ்வளவு நேரமா சொல்லிக்கிட்டே இருப்பீங்கடா..!! எங்களுக்கு என்னமோ இதெல்லாம் சரியாப் படல. இன்னும் கொஞ்ச …