🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 45 “என்ன பண்ணிட்டு இருக்க ரிஷி?” என்று ஆனந்தகுமார் கோபமாக அவனை பார்த்து கேட்க, மீட்டிங் ஸ்டார்ட் ஆக இன்னும் இரண்டு நிமிடங்கள் பாக்கி இருந்தாலும் கூட அதற்குள் முக்கியமான விஷயத்தை சொல்ல வேண்டும் என்று நினைத்த ரிஷி நேரடியாக …
அத்தியாயம் 44 ஆனந்தகுமாரின் இரண்டாவது மனைவியான ரேகா ஒருவேளை வந்திருக்கும் புதியவளுக்கும் ரிஷிக்கும் நடுவில் ஏதேனும் இருந்தால் கண்டிப்பாக இவர்களை கூண்டோடு கைலாசம் அனுப்ப வேண்டும் என்று தன் மகன் தீரஜுடன் சேர்ந்து திட்டம் போடுகிறாள். குழந்தை தருணை கையில் …
அத்தியாயம் 43 ரிஷியின் பிரம்மாண்ட அலுவலகத்தை நித்திலா வாயை பிளந்தபடி பார்த்துக் கொண்டு இருக்க, அவள் கையை ஆதரவாக பிடித்துக் கொண்ட ரிஷி “அம்மு.. நான் சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கு தானே? நீ இங்க யார் கிட்டயும் வாய தொறந்து …
அத்தியாயம் 42 திலீப் ரிஷியிடம் “இந்த பொண்ணு பேசினா எல்லாமே தெரிஞ்சிடுமே.. அதுக்கு என்ன பண்ணப் போறோம் பாஸ்?” என்று கேட்க, தன் அருகில் அமர்ந்து இருந்த நித்திலாவை பார்த்தபடி சில நொடிகள் எதையோ யோசித்த ரிஷி “அவ பேசினா தானே …
அத்தியாயம் 41 நித்திலா தன் குழந்தையை அழகாக தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சுவதை பார்த்து ஆச்சரியப்பட்ட திலீப் “உனக்கு குழந்தைகளை எல்லாம் பாத்துட்டு தெரியுமா மா?” என்று கேட்க, “ம்ம். தெரியும் மாமா.” என்று வேகமாக சொன்னாள் அவள். “தெரியுமா? அது …
அத்தியாயம் 45 நடுநாயகமா உட்கார்ந்திருந்த ஊர்ப் பெரியவர் ஒருத்தரு, “முனியாண்டி என்ன பிராதுன்னு சொல்லிட்டாப்ல.. இப்ப சம்பந்தப்பட்டவங்க என்ன சொல்றீங்க..??” ன்னு கேட்க, “நான் பேசட்டா அண்ணா..??” ன்னு மேகா கேட்க, “இல்ல கண்ணு.. நீ எதுக்கு பஞ்சாயத்துல நின்னு பேசிக்கிட்டு.. …
அத்தியாயம் 44 “அந்த முனியாண்டி சரியான எமகாதகன்டி. பஞ்சாயத்துக்கு அத்தையும், வெற்றியும் வரலைனா, அதையே அவன் இஷ்டத்துக்குத் திரிச்சுச் சொல்லி, எல்லாரையும் நம்ம பக்கம் திருப்பி விட்ருவான். நான் போய் அவங்ககிட்டப் பேசி, அவங்களக் கூட்டிட்டு வரேன்,”-னு வசந்திகிட்டச் சொல்லிட்டு, “எலேய் …
அத்தியாயம் 43 “ஏதாவது சொல்லி நீங்க என்னைய ஏமாத்தலாம்னு பார்த்தா, நிஜமாவே அப்பாகிட்ட நான் எல்லாத்தையும் சொல்லிடுவேன்.”ன்னு முதல்ல இருந்து ஆரம்பிச்சா வெண்ணிலா. “உன்னை எல்லாம் யாராலயாவது ஏமாத்த முடியுமாடி..??”ன்னு நெனச்ச மேகா அவளையும், அரவிந்தையும், தயாளனையும் மாறி மாறிப் பார்த்தா. …
அத்தியாயம் 42 “மாமா நம்ம கிட்ட விளையாடுறாரு போல..!!”ன்னு நினைச்சிட்டு போறவனோட கையை சட்டென பிடிச்ச வெண்ணிலா, “ஏன் மாமா அப்படி சொல்றீங்க..? அப்புறம் பேசாம பழகாம எப்படி எங்க அத்தைய லவ் பண்ணீங்க??”ன்னு விளையாட்டுத் தனமா கேட்டா. “போச்சு..!!”ன்னு நினைச்ச …