அர்ஜுன், தேன்மொழி இருவரும் ஜோடியாக அமர்ந்து பூஜை செய்து கொண்டு இருந்தார்கள். சித்தார்த், ஆருத்ரா இருவரும் மேடைக்கு சென்று அவர்களது இருபக்கமும் அமர்ந்து கொள்ள, தன் மகன் பல வருடங்களுக்கு பிறகு இப்போது தான் சந்தோஷமாக இருக்கிறான் என்று நினைத்த …
Thenaruvi Tamil Novels
“இதுக்கு முன்னாடி இருந்தது இல்லைன்னு ஆகிறதுல்ல!” என்று தன்னுடைய தேன் குரலில் அர்ஜுனிடம் கேட்ட ஜூலி அவளுடைய விரல்களை நளினத்துடன் அவனுடைய சட்டை காலருக்கு கொண்டு சென்று அதை இறுக்கமாக பிடித்து அதனுடன் சேர்த்து அவனையும் தன் பக்கம் இழுத்தாள். அதனால் …
“you are such a Charismatic figure!” என்ற இளம் பெண் ஒருத்தி அனைவரின் முன்னிலையிலும் அர்ஜுனை கட்டி அனைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். “இப்ப எதுக்கு தேவையில்லாம இவ இங்க வந்து சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்கா?” என்று நினைத்த …
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
உதயா தேன்மொழிக்காக ஒரு பூ கொத்துடன் அர்ஜுனின் மாளிகைக்குள் நுழைந்தான். அதைப் பெற்றுக் கொண்ட தேன்மொழி அவனுடன் பேசிக் கொண்டு இருக்க, அவர்களைப் பார்த்தபடி இருந்த அர்ஜுன் அவர்களை நோக்கி சென்றான். அர்ஜுனை பார்த்தவுடன் ஸ்டன்னாகி நின்று விட்டான் …
உதயாவை அவனுடைய வீட்டு வாசலில் இறக்கிவிட்டு தங்களுடைய மாளிகைக்கு குழந்தைகளுடன் சென்று சேர்ந்தாள் தேன்மொழி. ஆருத்ராவையும், சித்தார்த்தையும் ஜானகி தனது ரூமில் படுக்க வைத்துக் கொள்வதாக சொன்னதால் அவர்களை அங்கே சென்று விட்டு வந்த தேன்மொழி “இன்னைக்கு அவனுக்கு இருக்கு. என்ன …
ஜனனியிடம் பேசிவிட்டு தனது ரூமிற்கு சென்ற அர்ஜுன் ரெப்ரெஷ் ஆகிவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்து தனது மொபைல் ஃபோனை எடுத்துப் பார்த்தான். அவன் ஆர்வமுடன் தேன்மொழி இடம் இருந்து தனக்கு ஏதாவது கால் வந்திருக்கிறதா என்று பார்க்க, அப்படி எதுவும் வராததால் …