ஜனனி தன் கணவன் சந்தோஷுடம் “இவங்கள பாத்ததுக்கு அப்புறமா எனக்கும் இந்த மாதிரி கிறிஸ்டியன் வெட்டிங் பண்ணிக்கணும்னு ஆசையா இருக்கு.” என்று கேட்க, அவளைப் பார்த்து குறும்பாக சிரித்த சந்தோஷ் “நான் உன்னை எதுக்காக லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு கூட …
Thenaruvi Tamil Novels
காலை தேன்மொழி செட் செய்து இருந்த அலாரத்தின் சவுண்ட் கேட்டு அர்ஜுன், தேன்மொழி இருவருமே கண் விழித்தார்கள். உடனே எழுந்து அமர்ந்த தேன்மொழி பரபரப்பாக கிளம்ப முயற்சி செய்ய, அவளை நகர விடாமல் அவள் இடுப்பில் கை வைத்து அவளை தன் …
“என்ன இவ எதுவுமே சொல்லாம அவ பாட்டுக்கு படுத்துட்டா! வேணும்னே எதுவும் கேட்காம இருக்காளா? இல்ல நிஜமாவே இவ என்ன கவனிக்கவே இல்லையா?” என்று குழப்பத்தில் யோசித்து கொண்டு இருந்த அர்ஜுன் அவள் பக்கம் திரும்பி படுத்து அவள் மீது தன் …
அத்தியாயம் 83 “இன்னைக்கு உன்ன கொல்லாம விடமாட்டேண்டி.” அப்படின்னு சொல்லிட்டே விஷ்வா அவ மேல பாய்ஞ்சான். உடனே மேகா வேணும்னே விஷ்வாவோட முகத்துக்கு பக்கத்துல தன் முகத்தை கொண்டு போய் இரும்புற மாதிரி ஆக்ட் குடுக்க, “ஏய் சும்மா இருடி. இப்பதான் …
அத்தியாயம் 82 “ஏண்டி, கல்யாணத்துக்குன்னு கூப்பிட்டு வந்துட்டு ஒரு வாய் சோறு கூட போட மாட்டாங்களா இவங்க..??” அப்படின்னு தன் கையில இருந்த நுங்கை அழகா பிய்த்து எடுத்து சௌபர்ணிகாகிட்ட கொடுத்துக்கிட்டே விஷ்வா கேட்டான். “இன்னும் காலைல 10 மணி கூட …
அத்தியாயம் 81 விஷ்வா கோபமா அந்த மர்மக் குரல்கிட்ட, “ஒழுங்கு மரியாதையா என் முன்னாடி வந்து பேசு. இல்லன்னா பேசவே பேசாத, அப்படியே போயிடு,” என்றான். என்னதான் அந்த குரல் அவனைப் பெருசா பாதிக்கலைனாலும், தொடர்ந்து அதோட பேசிக்கிட்டே இருந்ததுனால விஷ்வாவுக்கு …
அத்தியாயம் 80 விஷ்வாவின் மனப்போராட்டம்மேகாவிற்கு காய்ச்சல்னு தெரிஞ்சதும், விஷ்வா டாக்டருக்கு போன் பண்ணி வீட்டுக்கே வர சொன்னான். மேகாவை செக் பண்ணிட்டு டாக்டர் அவளுக்கு ஊசி போட்டுட்டு கிளம்ப போனப்போ, “எங்க மாமாவுக்கும் காய்ச்சல் அடிக்குது டாக்டர். அப்படியே அவரையும் கொஞ்சம் …
“நான் போட்டோ எடுக்க போறேன்”னு சொல்லிட்டு மேகா வேகமா போட்டோகிராபர் கிட்ட ஓடுனா. அதைப் பார்த்துட்டு, “இவ ஒரு சரியான இம்சை..!!” அப்படின்னு புலம்பிக்கிட்டே விஷ்வா அவ பின்னாடியே போனான். அவங்க ரெண்டு பேரையும் பார்த்ததும் போட்டோகிராபர் சந்தோஷமாகி, “வாங்க சார்.. …
அத்தியாயம் 78 விஷ்வா அவனோட ரூமுக்கு போயிட்டதால, தானும் வெண்ணிலாவை கூப்பிட்டுக்கிட்டு மேகா அவ ரூமுக்கு போயிட்டா. கல்யாணத்துக்கு வந்திருந்த அவளோட ஒண்ணு விட்ட ரெண்டுவிட்ட சொந்தக்காரங்க எல்லாம், “கல்யாணம் மறுபடியும் நம்ம ஊர்ல தானே நடக்கப்போகுது..!! அதுவரைக்கும் இங்க இருந்துட்டு …
அத்தியாயம் 77 சௌபர்ணிகா ரிஜிஸ்டர் ஆபீஸ்ல வச்சு மறுபடியும் விஷ்வாவுக்கும் மேகாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு சொல்ல, “அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க..!!” என்றார் காளீஸ்வரன். எல்லாரும் ஷாக்காகி அவரைப் பார்க்க, “ஏன் வேண்டாம்னு சொல்றீங்க..??” என்று கேட்டாள் சௌபர்ணிகா. “இந்த கல்யாண …